கொரோனா வைரஸ் : சீனாவின் தந்திரம்

கொரோனா வைரஸ் : சீனாவின் தந்திரம்

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் தவித்து வரும் நிலையில் இந்த வைரஸை பரப்பிய சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மற்ற நாடுகள் அனைத்தும் விமான சேவையில் பெரிய பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் சீனாவில் மட்டும் சிவில் சம்பத்தப்பட்ட வெளிநாட்டு விமான சேவைகள் நடந்து வருகிறது.  சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் உ ஷிஜி  இதுகுறித்து பேசும்போது 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் … Read more

பாதுகாப்பு படையினர் தப்பி ஓட்டம்

பாதுகாப்பு படையினர் தப்பி ஓட்டம்

மொசாம்பிக் என்ற நாடு ஆப்பிரிக்காவில் உள்ள நாடாகும் அந்த நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நெருங்கிய தொடர்புடைய பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். வட பகுதியில் உள்ள நகரங்களை சில மாதங்களாகவே கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருகின்றனர். ஆயிர கணக்கான மக்கள் தங்கள் பகுதியை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். அந்த நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்று மொசிம்போ டா பிரையா துறைமுகம் ஆகும். அந்த துறைமுகத்தை குறிவைத்து பல முறை தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளனர். அங்கு … Read more

இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் கொரோனா

இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் கொரோனா

சீனாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய இழப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கி வருகிறது மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது. … Read more

முக கவசம் அணிவதற்கு நான் உத்தரவு அளிக்க முடியாது – டிரம்ப்

முக கவசம் அணிவதற்கு நான் உத்தரவு அளிக்க முடியாது - டிரம்ப்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த அக்கொடிய வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை. இதனால் கொரோனாவின் கொடூரமான தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் ஏழு லட்சத்திற்கு அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடம் பிடித்திருப்பது அமெரிக்கா. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவலை தடுப்பதற்கு முக கவசம் அணிந்து வருகின்றன. இதனால் கொரோனா பரவல் முடிந்த வரை கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. … Read more

தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய காத்திருக்கிறோம்

தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய காத்திருக்கிறோம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாகும். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்தது. இந்த கொடிய வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யா நேற்று முன்தினம் இந்த தொற்றுக்கு எதிராக நாங்கள்தான் முதன்முதலில் தடுப்பூசியை உருவாக்கினோம் … Read more

புதிய அமைச்சரவை குழு பதவியேற்கிறது

புதிய அமைச்சரவை குழு பதவியேற்கிறது

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற்று அவருடைய மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது. அவருடைய சகோதரரான கோத்தபய ராஜபக்சே அதிபராக உள்ளார். 28 கேபினட் அமைச்சர்கள், 40 இணை அமைச்சர்கள் புதிய அமைச்சரவை குழு பதவி ஏற்றது. நிதி மற்றும்  மூன்று முக்கிய துறைகள் மகிந்தா ராஜபக்சேவுக்கு ஒதுக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் புத்த மத விவகாரத் துறையையும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சே நீர்பாசனத் துறையில் கேபினட் … Read more

இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்

இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்

லடாக் எல்லை பிரச்சினையால் இந்தியாவும் சீனாவும் தற்போது மோதலில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையின் காரணமாக சீன செயலிகளை அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அதுபோலேவே நேபாளமும் இந்தியாவை அடிக்கடி சீண்டி வருகிறது. நேபாள பிரதமர்  ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார் என  சர்ச்சையான கருத்தை கூறிவந்தார். தற்போது சீனாவும் நேபாளமும்  ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என சீன கூறியுள்ளது. நேபாளத்துடன் சீனா நெருக்கம் காட்டுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரும் … Read more

தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் – அமெரிக்க வெளியுறவுத்துறை

தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் - அமெரிக்க வெளியுறவுத்துறை

டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றதலிருந்து பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளார். அந்த வகையில் எச்1பி விசாவுக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதித்திருந்தார். ஆனால் தற்போது எச்1பி விசாவுக்கு அமெரிக்கா தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே தாங்கள் பணியாற்றிய துறையில் மீண்டும் பணியாற்ற விரும்பினால் அவர்களுக்கு மட்டும் இந்த தளர்வு பொருந்தும். மேலும் அவர்கள் தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இயற்கைச் சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயிற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது

இயற்கைச் சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயிற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது

ஜப்பான் நிறுவன கப்பல் ஒன்று மொரீஷியஸ் கடற்பகுதியில் கசியும் எண்ணெய் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளன. கடந்த மாதத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் 1000 டன் எண்ணெய் கசிந்தது. கடல்வாழ் உயிரினங்களின் உடல் உறுப்புகளில் கறுப்பு நிறத்தில் திரவம் போன்று காணப்பட்டது. கப்பல் மேலும் முறியும் போது மேலும் எண்ணெய்க் கசிவு ஏற்படும் என மொரீஷியஸ் பிரதமர் எச்சரித்துள்ளார். இந்த எண்ணெய் கசிவின் காரணமாக தீவின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட … Read more

உலகிலேயே  அதிக வருமானம் பெரும் நடிகர் இவர்தான்?

உலகிலேயே  அதிக வருமானம் பெரும் நடிகர் இவர்தான்?

பிரபல ஹாலிவுட்  நடிகரான டுவைன் ஜான்சன் ஆண் நடிகர்களில் உலகிலேயே  அதிக வருமானம் ஈட்டுபவராக உள்ளார். இந்த சாதனையை இவர் ரண்டு ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டுள்ளார். மேலும் இவர் முன்னாள் மல்யுத்த வீரர் ஆவார். கடந்த ஒரு வருடத்தில் 87.5 மில்லியன் டாலர் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது. Netflix-இல் வெளியிடப்பட்ட Red Notice எனும் திரைப்படத்திலிருந்து மட்டும் அவர் 23.5 மில்லியன் டாலர் ஈட்டியதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.