லெபனான் நாட்டில் கோர விபத்து

லெபனான் நாட்டில் கோர விபத்து

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட காரணமாக நெருப்பும் புகையுமாக வெளியேறியது. உடனே ஒரு வித வண்ணமாக காட்சியளித்தது இந்த விபத்தானது அந்த பகுதியில் மட்டும் இல்லாமல் அதை சுற்றியுள்ள தீவுகளிலும் தாக்கம் உணரப்பட்டது. தற்போதிய சூழ்நிலையில் 73 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மிகவும் ஆபத்தான  அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் … Read more

அமெரிக்கவாழ் இந்தியர்கள் பிரமாண்ட ஊர்வலம்

அமெரிக்கவாழ் இந்தியர்கள் பிரமாண்ட ஊர்வலம்

அயோத்தியில்  ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்டமாக கோவில் கட்டுவது பற்றி பல்வேறு சட்ட சிக்கலுக்கு பிறகு உறுதியானது. 2019 நவம்பரிலே கோவிலை கட்டலாம் என ஆணை பிறப்பித்தது. மத்திய அரசு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்துள்ளது.  இந்த அறக்கட்டளை  தலைமையில் அனைத்து பணிகளும்  தீவிரமாக நடந்து வருகின்றன. ஆகஸ்டு 5-ந்தேதியான இன்று கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்க இருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல முக்கிய … Read more

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா..?

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா..?

விலை உயர்ந்த தன் காரில் பறவை ஒன்று கூடு கட்டியதற்காக அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறார் துபாய் இளவரசர். இந்த மனிதாபிமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது. துபாய் இளவரசர் ஷேக் ஹம்தானின், விலை உயர்ந்த மெர்சிடிஸ் எஸ்யூவி காரில், முட்டையிடுவதற்காக பறவை ஒன்று கூடு கட்டியிருக்கிறது. முட்டைகளுடன் அந்த கூட்டில் உள்ள பறவையை பாதுகாக்க, அந்த காரை உபயோகிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார் துபாய் இளவரசர். மேலும், அதன் அருகில் யாரும் … Read more

இந்தியாவை கௌரவப்படுத்தும் விதத்தில் சர்வதேச அரங்கில் பிரபல நடிகருக்கு கிடைத்த மூன்று விருதுகள்!!!

இந்தியாவை கௌரவப்படுத்தும் விதத்தில் சர்வதேச அரங்கில் பிரபல நடிகருக்கு கிடைத்த மூன்று விருதுகள்!!!

  இயல்பான  முகபாவனையும்,  எதார்த்தமான நடிப்பினால் தமிழ் மற்றும் மலையாளத்தில் சிறந்த நடிகராக திகழும்  நிவின்  பால், இவர் மிரட்டலான நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான   “மூத்தோன்” திரைப்படத்திற்குமலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மொழி ரசிகர்கள் இடமே பெரும் வரவேற்பை பெற்றது. நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியிருந்த இந்த திரைப்படம் சமீபத்தில் நியூயார்க் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் திரையிடப்பட்டு உலக அரங்கில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் … Read more

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.சீனாவில் உருவான இந்த  கொரோனா வைரஸ் தற்போது  உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்த வைரஸால் பாதிக்கப்யபட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடி 87 லட்சத்தை நெருங்கியது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

உலகையே உலுக்கி இருக்கும் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்!

உலகையே உலுக்கி இருக்கும் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.   அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான ரபீக் ஹரீரி 2005 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பானது இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நிறைவேறியுள்ளது.     லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் நகரத்தின் துறைமுக பகுதியில்தான் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது.   மேலும் இரண்டாவது குண்டு வெடிப்பு … Read more

நாய்க்கு சேல்ஸ்மேன் வேலையா..!!

நாய்க்கு சேல்ஸ்மேன் வேலையா..!!

தெரு நாயை சேல்ஸ்மேனாக மாற்றிய ஹூண்டாய் கார் ஷோரூம். பிரேசிலில் ஹுண்டாய் கார் ஷோரூம் ஒன்று உள்ளது. இந்த ஷோரூம் அருகே டக்சன் பிரைம் என்று ஒரு தெரு நாய் வசித்து வந்துள்ளது. இந்த ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த நாயுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து டக்சன் பிரைம் ஷோரூமிற்குள் போக தொடங்கியது. இதனைப் பார்த்த ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து டக்சன் பிரைம் நாயை சேல்ஸ்மேனகா மாற்றியுள்ளனர். இந்த நாய்க்கு தனியாக அடையாள அட்டை … Read more

அதிபர் அலுவலகத்தில் கொரோனா

அதிபர் அலுவலகத்தில் கொரோனா

கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து, பிரேசில், இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 2.75 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலிய அதிபர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி வால்ட்டர் சோஸா பிராகா நெட்டோ (Walter Souza Braga Netto), கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 7-ஆவது பிரேசிலிய அமைச்சர் ஆவார். ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை சீரான நிலையில் உள்ளதாகவும் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்தே அவர் பணிகளைத் தொடர்வார் எனக் … Read more

விக்டோரியா மாநிலத்தில் கடுமையான விதிமுறைகள்

விக்டோரியா மாநிலத்தில் கடுமையான விதிமுறைகள்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் விக்டோரியா மாநிலத்தில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தக் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது . நேற்று ஒருநாள் மட்டும் அந்த மாநிலத்தில் சுமார் 430 பேருக்குக்  தொற்று பரவியது.  மருத்துவ விடுமுறை  முடிந்த பின்பும் பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை திட்டம் உண்டு மேலும் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு  1,000 டாலர் வழங்க  திட்டம் இருப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) கூறினார்.

நான்காவது இடத்தில் ரஷ்யா

நான்காவது இடத்தில் ரஷ்யா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,84,75,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,98,220 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனாவின் தாக்கம் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,61,423 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பேர் 7,878 குணமடைந்த நிலையில், இதுவரை 6,61,471 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்கு பலியானவர்களின் 14000 ஆயிரத்தை தாண்டியது. தற்போது சிகிச்சையில் … Read more