புயல் பதிப்பில் இதுவரை 126 பேர் பலி!! தொடர் மீட்ப்புபணி மேலும் அதிகரிக்கும்!!
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ்ன் வடமேற்கு பகுதியான படாங்காஸ் மாகாணத்தை, “டிராமி” புயல் தாக்கியது அதன் பாதிப்பாக கனமழை, வெள்ளப்பெருக்கு, மற்றும் நிலசரிவு ஆகியவைகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது வரை 126 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை படகுகள் வாயிலாக மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மேலும் இன்னும் அங்கு கனமழை நீடிப்பதால் ஆங்காங்கே நிலசரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பலர் சக்திக்கு அடியில் மற்றும் … Read more