கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Side effects are sure to occur if you take medicine!! Shocking information released!!

கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மிகவும் தீவிரம் அடைந்து இலட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகினர். அமெரிக்கா ரஷ்யா போன்ற அனைத்து நாடுகளிலும் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தொற்றால் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகட்ட காலத்தில் இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் பல மக்களை இறக்க நேரிட்டது என்றே  கூறலாம். மேலும் மக்கள் பொருளாதார ரீதியாகவும் பல சிக்கல்களை … Read more

இரத்த காயத்துடன் சாலையில் ஓடிய இரண்டு குதிரைகள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! 

Two horses ran on the road with blood injuries! Viral video on the Internet!

இரத்த காயத்துடன் சாலையில் ஓடிய இரண்டு குதிரைகள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ ஒன்றில் இரண்டு குதிரைகள் இரத்தம் சொட்ட ஓடிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இதை பார்த்த பொதுமக்களும், பார்வையாளர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சாலையில் இரத்தம் சொட்ட சொட்ட குதிரைகள் ஓடிய இந்த சம்பவம் மத்திய லண்டனில் நடந்துள்ளது. மத்திய லண்டனில் வரலாற்று நிதி மையத்திற்கும் வெஸ்ட் என்ட் பகுதிக்கும் இடையே ஆல்ட்விச் உள்ளது. அந்த ஆல்ட்விச் அருகே உள்ள … Read more

ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!!

Grandmaster Gukesh who created three records in one competition

ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!! கனடா நாட்டின் டொரொண்டோவில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்து இருக்கிறார்.தனது 7 வயதில் செஸ் விளையாட தொடங்கிய குகேஷ் 9 வயதில் ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார். அதன் பின்னர் நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு … Read more

விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை..உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்..!!

10,000 lines of poetry in 36 hours for Vijay..world record ardent fan..!!

விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை..உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்..!!  நடிகர் விஜய் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். எந்த அளவிற்கு வெறித்தனம் என்பது சமீபத்தில் விஜய் கேரளா சென்றபோது நடந்த சம்பவங்களே கூறியிருக்கும். விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு அவரின் தீவிரமான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.  அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய கில்லி … Read more

2032 தேர்தலில் AI வேட்பாளர் வெற்றி பெறுவார்! பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க்!

2032 தேர்தலில் AI வேட்பாளர் வெற்றி பெறுவார்! பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க்!

2032 தேர்தலில் AI வேட்பாளர் வெற்றி பெறுவார்! பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க்! அமெரிக்காவில் 2032ல் நடைபெறும் தேர்தலில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவான வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக எலான் மஸ்க் அவர்கள் கூறியது தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி ஆகிய பல நிறுவனங்களை நடத்தி வரும் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்களை இன்றே ஆராய்ச்சி செய்வதில் … Read more

பிராவை கழட்டி வினோத வழிபாடு செய்யும் கிராமம்!! குவியும் பெண்கள் கூட்டம்!!

A village that does strange worship by taking off the bra!! Gathering of women!!

பிராவை கழட்டி வினோத வழிபாடு செய்யும் கிராமம்!! குவியும் பெண்கள் கூட்டம்!! நமது ஊர்களில் பல வினோத வழிபாட்டை பார்த்திருக்கிறோம்.கடவுளிடம், தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொடுத்தால் ஆடு வெட்டுகிறோம் மொட்டை போடுகிறோம் என பிராத்தனை செய்வதை பார்த்திருப்போம்.இது காலகாலமாக இருக்கும் ஒன்று.ஆனால் வெளிநாட்டு ஒன்றில் தங்களுக்கு பிடித்த மணவாளன் வேண்டுமென்று தாங்கள் அணிந்திருக்கும் உள்ளாடையை கழட்டி வைக்கும் வினோத வழிபாடு ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி இந்த வேண்டுதலை வைப்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து பெண்கள் அந்நாட்டிற்கு குவிந்த … Read more

தவறான செய்தியால் 96 பேர் பலி! மொசாம்பிக் நாட்டில் நேர்ந்த சோகம்! 

96 people died due to wrong news! Tragedy in Mozambique!

தவறான செய்தியால் 96 பேர் பலி! மொசாம்பிக் நாட்டில் நேர்ந்த சோகம்! மொசாம்பிக் நாட்டில் காலரா பரவுகின்றது என்று பரவிய தவறான செய்தியால் அதிலிருந்து தப்பிக்க படகில் ஏறிச் செல்லும் போது நிகழ்ந்த விபத்தில் பறிதாபமாக 96 பேர் உயிரிழந்துள்ளது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மொசாம்பிக் நாட்டில் எரிவாயு வளம் அதிகம் உள்ளது. இந்த நாட்டில் 3ல் இரண்டு பங்கு மக்கள் கடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.வறுமையில் இருந்து மீண்டு நல்வாழ்க்கை வாழ்வதற்கான நம்பிக்கையுடன் … Read more

மூன்றாம்பாலினத்தவருக்காக திறக்கப்பட்ட உலகின் முதல் பள்ளிவாசல்!

The world's first mosque opened for the third gender!

மூன்றாம்பாலினத்தவருக்காக திறக்கப்பட்ட உலகின் முதல் பள்ளிவாசல்! உலகில் ஆண் பெண் இருபாலரை தவிர திருநங்கை, திருநம்பி போன்ற மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.ஆனால் உடலியல் மாற்றம் காரணமாக உருவாகும் இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூகத்தில் சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை.இன்றுவரை அவமானங்களும், நிராகரிப்புகளும் மட்டுமே அவர்களுக்கு கிடைத்து வருகிறது. பொது இடங்களில் அவர்களுக்கு தனி கழிவறை கூட கிடையாது.இப்படி நாள்தோறும் இந்த சமூகத்தில் புறக்கணிப்புகளை சந்தித்து வரும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அவ்வபோது உலகின் ஏதாவது மூலையில் ஒரு சிறு அங்கீகாரம் … Read more

தீவுமக்களுக்கு தொல்லையாக மாறிய ஆடுகள்: மேயர் எடுத்த அதிரடி முடிவு!

தீவுமக்களுக்கு தொல்லையாக மாறிய ஆடுகள்: மேயர் எடுத்த அதிரடி முடிவு!

தீவுமக்களுக்கு தொல்லையாக மாறிய ஆடுகள்: மேயர் எடுத்த அதிரடி முடிவு! ஏழைகளின் பசு என்று கூறும் அளவிற்கு மிகவும் சாதுவான பிராணிகள் தான் ஆடுகள். ஆனால் ஆடுகளால் ஒரு தீவில் இருக்கும் மக்கள் நாள்தோறும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இத்தாலியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக மிகவும் அழகாக அமைந்துள்ள தீவு தான் அலிக்குடி தீவு. இந்த தீவில் வசிக்கும் மொத்த மக்களின் எண்ணிக்கையே 100 பேர் தான். இந்நிலையில் இந்த மக்களுக்கு … Read more

பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே பெண் வேட்பாளர் சுட்டுக் கொலை! அதிர்ந்து போன மெக்சிகோ சிட்டி!

பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே பெண் வேட்பாளர் சுட்டுக் கொலை! அதிர்ந்து போன மெக்சிகோ சிட்டி!

பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே பெண் வேட்பாளர் சுட்டுக் கொலை! அதிர்ந்து போன மெக்சிகோ சிட்டி! மெக்சிகோ நாட்டில் முதல் நாளில் பெண் மேயர் வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் பிரதமர்கள் சிலர் அந்த பெண் மேயர் வேட்பாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மெக்சிகோ நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடான மெக்சிகோ நாட்டில் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு … Read more