6000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!! 10000 பேர் மாயமாகி உள்ளனர்!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தய விளைவு!!!

6000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!! 10000 பேர் மாயமாகி உள்ளனர்!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தய விளைவு!!!

6000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!! 10000 பேர் மாயமாகி உள்ளனர்!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தய விளைவு!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கினால் பலியானவர்களின் எண்ணிக்கை 6000-த்தை தாண்டியுள்ளது. மேலும் 10000க்கும் மேற்பட்டோர் மாயாமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் மத்திய தரைக்கடல் பகுதியான அயோனியன் கடலில் டேனியல் புயல் உருவானது. இந்த டேனியல் புயல் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வட ஆப்பிரிக்க நாடான லிபியாவை தாக்கியது. லிபியாவில் உள்ள பங்காசி பகுதியில் டேனியல் … Read more

வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!!

Players must fight!! Appreciation for former Sri Lankan player who showed fear to the Indian team!!

வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!! 6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின்  பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4   சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில்  லீக் சுற்றில் வெற்றி பெற்று அடுத்து நடைபெற இருக்கும், சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆகிய நாடுகள் … Read more

அட்டகாசமான கேட்ச் பிடித்த ரோகித் சர்மா!! அடுத்து கோலி செய்த காரியம் வைரலாகும் வீடியோ!!

Brilliant catch by Rohit Sharma!! The next thing Kohli did went viral!!

அட்டகாசமான கேட்ச் பிடித்த ரோகித் சர்மா!! அடுத்து கோலி செய்த காரியம் வைரலாகும் வீடியோ!! இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஷனகாவின் கேட்சை பிடித்த ரோஹித் சர்மாவை, கோலி பாராட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின்  பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4   சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில்  லீக் சுற்றில் … Read more

துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!!

துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!!

துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!! துருக்கி நாட்டில் 3000 அடி ஆழமுள்ள குகைக்கு ஆராய்ச்சிக்கு சென்ற அமெரிக்காவை சேர்ந்த குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி என்பவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அந்த குகையில் சிக்கி கொண்டார். இதையடுத்து பத்து நாட்களுக்கு பிறகு மீட்புத் துறையினர் ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி அவர்களை உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆசிய கண்டத்தின் மேற்கு பகுதியில் துருக்கி நாடு அமைந்துள்ளது. … Read more

70வது பிறந்தநாளில் பாட்டிக்கு விழுந்த பம்பர் பரிசு!!! 30 வருடங்களுக்கு மாதம் இவ்வளவு லட்சம் கிடைக்கப் போகிறதா!!?

70வது பிறந்தநாளில் பாட்டிக்கு விழுந்த பம்பர் பரிசு!!! 30 வருடங்களுக்கு மாதம் இவ்வளவு லட்சம் கிடைக்கப் போகிறதா!!?

70வது பிறந்தநாளில் பாட்டிக்கு விழுந்த பம்பர் பரிசு!!! 30 வருடங்களுக்கு மாதம் இவ்வளவு லட்சம் கிடைக்கப் போகிறதா!!? இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 70 வயது நிரம்பிய பாட்டி ஒருவருக்கு 70வது பிறந்தநாளில் அதிர்ஷடம் நிரம்ப பம்பர் பரிசு ஒன்று அடித்குள்ளது. அதன்படி 30 ஆண்டுகளுக்கு மாதம் குறிப்பிட்ட அளவு லட்சக்கணக்கில் பணம் அவர்களுக்கு வரப்போகின்றது. லாட்டரி சீட்டு என்றாலே லக் தான். அதாவது அதிர்ஷடத்திற்கு அடுத்த பெயர் தான் லாட்டரி சீட். நம்மில் அனைவரும் லாட்டரி சீட்டுகள் … Read more

தென் கொரியாவில் இருந்து தமிழக காவல்துறையினரின் இணையதளம் முடக்கம்!!! நல்லா டிரெய்னிங் எடுத்த சைபர் குற்றவாளிகளா இருப்பாங்க போல!!!

தென் கொரியாவில் இருந்து தமிழக காவல்துறையினரின் இணையதளம் முடக்கம்!!! நல்லா டிரெய்னிங் எடுத்த சைபர் குற்றவாளிகளா இருப்பாங்க போல!!!

தென் கொரியாவில் இருந்து தமிழக காவல்துறையினரின் இணையதளம் முடக்கம்!!! நல்லா டிரெய்னிங் எடுத்த சைபர் குற்றவாளிகளா இருப்பாங்க போல!!! தென் கொரியா நாட்டில் இருந்து இந்திய நாட்டில் தமிழக மாநில காவல்துறையினரின் இணையதளத்தை சைபர் குற்றவாளிகள் முடக்கியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தமிழக மாநிலத்தில் காவல் துறையினரின் இணையதளம் கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் என்ற பெயரில் அதாவது சி.சி.டி.என்.எஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது. இந்த இணையதளத்தை சைபர் குற்றவாளிகள் தென் கொரியா … Read more

லிபியா நாட்டில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய டேனியல் புயல்!!! 150க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்!!!

லிபியா நாட்டில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய டேனியல் புயல்!!! 150க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்!!!

லிபியா நாட்டில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய டேனியல் புயல்!!! 150க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்!!! லிபியா நாட்டில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கில் மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா நாடு அமைந்துள்ளது. ஏற்கனவே லிபியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இதன் காரணமாக லிபியா நாட்டின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். லிபியா … Read more

என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!!

Goli comes and disturbs me in my dreams!! Former player interviewed on TV show!!

என்னுடைய கனவில் வந்து தொல்லை செய்யும் கோலி!! முன்னாள் வீரர் டிவி நிகழ்ச்சியில் பேட்டி!! இன்று ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான்(ரிசர்வ் டே) அணிகள் விளையாட உள்ளன. இலங்கையில் நடைபெற்றுவரும் 6 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தச் … Read more

எப்படி வளர்ந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ?

எப்படி வளர்ந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ?

எப்படி வளர்ந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ? இன்றைய பல இளைஞர்களுக்கு குறிப்பாக அமெரிக்க இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர் ஜெப் பெசோஸ் தான். புதிய, புதிய தொழில்முனைவோர்கள் உருவாக காரணமானரும் இவர் தான். ஜெப் பெசோஸ் அவர்கள் தொழில் தொடங்குவதற்கான ஆரம்பப் புள்ளி மற்றும் வளர்ச்சி குறித்து இங்கு பார்க்கலாம். இணைய வழி தொழிலைத் தொடங்க விரும்பிய ஜெப் பெசோஸ், இணையத்தின் மூலம் என்ன பொருட்கள் எல்லாம் வாங்க முடியும் என்பதையும் தேடினார். அந்த நேரத்தில் … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி!! பாகிஸ்தான் வீரரை சமன்செய்து புதிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா!!

Asia Cup Cricket Match!! Rohit Sharma equals Pakistan player and creates a new record!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி!! பாகிஸ்தான் வீரரை சமன்செய்து புதிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா!! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரரின் சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார். 6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி … Read more