நாடாளுமன்றத் தேர்தல் பொதுத் தேர்தல் எது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெரும் – முன்னாள் அமைச்சர் அன்பழகன்!!

0
153
#image_title

நாடாளுமன்றத் தேர்தல் பொதுத் தேர்தல் எது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெரும் – முன்னாள் அமைச்சர் அன்பழகன்!!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு,
எழுச்சியை பார்க்கும்போது நாடாளுமன்றத் தேர்தல், பொதுத் தேர்தல் எது வந்தாலும் தர்மபுரி மாவட்டத்தின் அதிமுக தான் வெற்றி பெறும்.

மக்கள் முழுமையாக அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின்
தலைமையாக ஏற்றுகொள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை நிரூபிக்கும் விதமாக சேலத்தை நோக்கி படையெடுத்து வருகிறது.

எதிர்காலத்திலும், எப்பொழுதும் ஓபிஎஸ்ஐ ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தொண்டர்கள் இல்லை.