எண்ணிய காரியங்கள் நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்!! கஷ்டங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் பெருகும்!!

எண்ணிய காரியங்கள் நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்!! கஷ்டங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் பெருகும்!!

எண்ணிய காரியங்கள் நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்!! கஷ்டங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் பெருகும்! உலகின் முதற் மூத்த கடவுளாக போற்றப்படும் விநாயக பெருமானை நாள்தோறும் வாங்குவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்.நம் வாழ்வில் கடன்,மன நிம்மதி நிம்மதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சந்தித்து வருகிறோம்.இதற்கு முக்கிய காரணம் சிந்தனை இன்றி செயல்படுதல்.நிதானம்,பொறுமை,முயற்சி,நம்பிக்கை போன்றவை நம்மில் பலருக்கு இல்லாததால் நாம் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகிறோம்.இந்த நமக்கு ஏற்படும் பாதிப்புகள்,மனக் கவலைகள் போக நாம் தினமும் விநாயகரை … Read more

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்! கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17ம் தேதி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், மிதுன ராசிக்காரர்களே உங்களக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உங்கள் மேல், சூரியனின் ஏழாம் பார்வை, கர்ம ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுடைய … Read more

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சி – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சி - துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சி – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்! சூரிய பகவான் கன்னி ராசியில் பெயர்ச்சி செய்கிறார். அதேபோல், சுக்கிரன் பகவான் சிம்மத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு துன்பம் நேரப்போகிறது என்று பார்ப்போம் – ரிஷபம் புரட்டாசி மாதத்தில் நிகழப்போகும் நவகிரங்கள் பெயர்ச்சியால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு கலவையான பலன்தான் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனால், சின்ன சண்டை கூட பூதாகரமாக வெடிக்கலாம். கவனமாக பேசுங்கள். உங்கள் … Read more

கன்னிராசியில் பெயர்ச்சி செய்யும் குரு பகவான் : துன்பத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

கன்னிராசியில் பெயர்ச்சி செய்யும் குரு பகவான் : துன்பத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

கன்னிராசியில் பெயர்ச்சி செய்யும் குரு பகவான் : துன்பத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மேலும், புதன் பகவான் வக்ரநிலை அடைகிறார். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு சற்று சிக்கல்களும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரப்போகிறது என்று பார்ப்போம் – ரிஷபம் வரும் புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களக்கு நல்ல பலன்கள் தேடி வந்தாலும், சில சிக்கல்கள் உங்களுக்கு இருக்கும். … Read more

வக்ரமடையும் புதன் பகவான் : பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

வக்ரமடையும் புதன் பகவான் : பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

வக்ரமடையும் புதன் பகவான் : பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் வரும் செப்டம்பர் 16ம் தேதி வரை புதன் பகவான் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம்: புதன் பகவான் வக்ர நிலையில் பயணித்து வருவதால, மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. மேலும், உங்களின் பொருளாதார நிதிநிலை சிறப்பாக இருக்கும். உழைப்பால் உயர்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் … Read more

சூரிய பகவான் பெயர்ச்சியால் செல்வத்தை வாரி அள்ளப்போகும் ராசிக்காரர்கள்!

சூரிய பகவான் பெயர்ச்சியால் செல்வத்தை வாரி அள்ளப்போகும் ராசிக்காரர்கள்!

சூரிய பகவான் பெயர்ச்சியால் செல்வத்தை வாரி அள்ளப்போகும் ராசிக்காரர்கள்! சூரிய பகவான் வரும் செப்டம்பர் 17ம் தேதி சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாத காலத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகின்றன. ரொம்ப நாட்களாக இருந்து வந்த நோய் பிரச்சினை தீரும். மேலும், … Read more

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன நன்மைன்னு தெரியுமா?

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன நன்மைன்னு தெரியுமா?

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன நன்மைன்னு தெரியுமா? நாம் தூங்கும்போது கனவுகள் வருவது இயல்புதான். ஆனால், சில கனவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். சில கனவுகள் பயங்கரமாக இருக்கும். அப்படி உங்கள் கனவில் கோயில் தெய்வங்கள் வந்தால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம் – மகாவிஷ்ணு கடவுள் உங்கள் கனவில் வந்தால், செல்வ செழிப்பு ஏற்படும்.மகாவிஷ்ணு கருடன் மீது அமர்ந்து வந்தால், நம் தொடுத்த வழக்குகள் சாதகமாக முடியும்.   … Read more

குரு வக்ர பெயர்ச்சி : பணமழையில் திக்குமுக்கடாப்போகும் ராசிக்காரர்கள்!

குரு வக்ர பெயர்ச்சி : பணமழையில் திக்குமுக்கடாப்போகும் ராசிக்காரர்கள்!

குரு வக்ர பெயர்ச்சி : பணமழையில் திக்குமுக்கடாப்போகும் ராசிக்காரர்கள்! கடந்த செப்டம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை புதன், வியாழன், சனி ஆகிய கோள்கள் பின்னோக்கி இயக்கத்தில் இருக்கின்றன. மேலும், குரு வக்ர பெயர்ச்சி நடந்து வருவதால் பேரதிஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்கார்கள் யார், யாரென்று பார்ப்போம் – கன்னி: குரு வக்ர பெயர்ச்சியால், கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. உங்களுக்கு எதிர்பாரத விதமாக பணம் கிடைக்கப்போகிறது. தடைப்பட்ட வேலைகள் … Read more

ராகு – கேது தோஷம் நீங்க போக வேண்டிய கோயில்கள்!

ராகு - கேது தோஷம் நீங்க போக வேண்டிய கோயில்கள்!

ராகு – கேது தோஷம் நீங்க போக வேண்டிய கோயில்கள்! ராகு – கேது பகவான்களுக்கு பாம்பு போல் உடலமைப்பு இருக்கும். ராகு பகவானுக்கு வாலில் விஷம் இருக்கும். கேது பகவானுக்கு தலையில் விஷம் இருக்கும். அதனால்தான் கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. ராகு-கேதுவால் ஒருவருக்கு சர்ப்ப தோஷம் ஏற்பட்டுவிட்டால், அவர்களுக்கு திருமணத்தடை, வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். இந்த சர்ப்ப தோஷம் நீங்கள் எந்த கோவிலுக்கு சென்று என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று பார்ப்போம் – … Read more

புதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

புதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

புதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..! புதன் பகவான் வரும் செப்டம்பர் 15ம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு சிம்ம ராசியில் உதயமாக உள்ளார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பும், நன்மையும் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம்: புதன் பகவான் வரும் செப்டம்பர் 15ம் தேதி சிம்ம ராசியில் உதயமாவதால், மேஷராசிக்காரர்களே உங்களுக்கு பல வெற்றிகள் தேடி வரப்போகிறது. மேலும், எதிர்பாராத பண வரவுகள் வரும். உங்களுடைய தொழில் மேன்மேலும் சிறக்க உள்ளது. … Read more