நாளை மஹாபரணி மரணபயம் நீங்க! இந்த தீபத்தை ஏற்றுங்கள்!

நாளை மஹாபரணி மரணபயம் நீங்க! இந்த தீபத்தை ஏற்றுங்கள்!

நாளை மஹாபரணி மரணபயம் நீங்க! இந்த தீபத்தை ஏற்றுங்கள்! ஆண்டுதோறும் மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து எமதர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மகாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது.மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், … Read more

நீங்கள் பிறந்த கிழமை எது? பிறந்த கிழமைக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

Birthday Rasipalan

நீங்கள் பிறந்த கிழமை எது? பிறந்த கிழமைக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பிறந்த கிழமை பலன்கள் – Pirantha Kizhamai Palangal ஒவ்வொருவரின் பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் மற்றும் ராசி உள்ளிட்டவைகளை கொண்டு பலன்கள் தெரிந்து கொள்வது அனைவரும் அறிந்ததே. இதை போலவே பிறந்த கிழமை அடிப்படையில் ஒருவரின் குண நலன்கள், அவர்களுக்கான பலன்கள் மற்றும் அவர்களுக்கு கிழமையின் அடிப்படையில் வரும் தீமைகள் பற்றியும், அந்த தீமைகளுக்கான வழிபாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். அந்த … Read more

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்!

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்!

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்! இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு கஷ்டம் இருக்க தான் செய்கிறது. அவ்வாறு மனிதர்களுக்கு கஷ்டமில்லை என்றால் சாமிக்கு அர்ச்சனையே இல்லை என்றும் கூறுவர். அவ்வாறு சிலர் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக தீராத பிரச்சனைகளை சந்தித்து வருவர். அவ்வாறு உள்ளவர்கள் பிள்ளையாரிடம் இந்த இரண்டு விளக்கை போட்டால் போதும் நொடிப் பொழுதில் அனைத்தும் மாறிவிடும். இந்த கஷ்டம் … Read more

இன்றைய ராசிபலன்! உஷார்… இந்த ராசிக்காரர்கள் பணத்தை இழக்க நேரிடும்! 

இன்றைய ராசிபலன்! உஷார்... இந்த ராசிக்காரர்கள் பணத்தை இழக்க நேரிடும்! 

இன்றைய ராசிபலன்! உஷார்… இந்த ராசிக்காரர்கள் பணத்தை இழக்க நேரிடும்! மேஷம்: மேஷம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் நம்பிக்கை ஏற்று இருப்பீர்கள். உங்களது பணி சுமையால் ஏதேனும் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முறையாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் துணைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்கள் பணியில் வளர்ச்சிகள் காணப்படாது. உங்கள் பணியில் ஏதேனும் வேலையை மேற்கொள்வதற்கு நன்கு திட்டமிட வேண்டும். … Read more

சங்கு சக்ரா நாம விளக்கு மற்றும் பெருமாள் நாம பட்டை! இதற்காக தான் இவை பயன்படுகிறது!

சங்கு சக்ரா நாம விளக்கு மற்றும் பெருமாள் நாம பட்டை! இதற்காக தான் இவை பயன்படுகிறது!

சங்கு சக்ரா நாம விளக்கு மற்றும் பெருமாள் நாம பட்டை! இதற்காக தான் இவை பயன்படுகிறது! புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு ஏற்ற மாதம். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று ஏராளமானோர் வழிபடுவார்கள். வீட்டிலும் பெருமாளையும், தாயாரையும் வழிபடுவார்கள். பெருமாள் என்றாலே நம் நினைவிற்கு வருவது சங்கும், சக்கரமும் தான். மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார். அகில உலகங்களையும் காத்து … Read more

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! முழு முதற்கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் புரிவார். அதனால் தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். மேலும் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதிஎன்று அழைக்கின்றோம். எனவே நாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் மனித … Read more

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்! பெண்களே இது உங்களுக்கா!

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்! பெண்களே இது உங்களுக்கா!

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்! பெண்களே இது உங்களுக்கா! அன்பு, அழகு, ஆன்மிகம், அறிவியல், பக்தி என பஞ்ச பரிமாணத்தின் குறியீடாக விளங்வது குங்குமம் தான். இந்திய சமூகத்தில் குங்குமத்திற்கு அதீத முக்கியத்துவம் வழங்குகின்றனர். திருமணமான பின் இந்திய பெண்கள் குறிப்பாக இந்து பெண்கள் குங்குமத்தை நெற்றி வகிட்டில் வைப்பது வழக்கம். குங்குமத்தின் நிறமான சிவப்பு என்பது மகாசக்தி பார்வதி தேவியின் அம்சமாகும். பெண்கள் குங்குமத்தை வைத்து கொள்கின்ற போது தேவியின் பரிபூரண அருளை பெறுவதாகவும் கூறப்படுகிறது. … Read more

எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!..

எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!..

எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!..   கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் என்னும் ஊரில் அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளலூர் என்னும் ஊர் உள்ளது. வெள்ளலூரில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மூலவரான தேனீஸ்வரர் நாகாபரணத்துடன் எழுந்தருளியுள்ளார்.சித்திரை முதல் நாளன்று காலை சூரிய கதிர்கள் மூலவர் மீது பரவி … Read more

புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்!

புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்!

புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்! தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. புரட்டாசி அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு வீட்டில் விரதம் இருந்து, படையல் வைத்து சாமி கும்பிடுவது தமிழர்களின் வழக்கம். புரட்டாசி அமாவாசை அன்று முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திப்பேறு கிடைக்கும். கருங்காலி … Read more

உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்! 

உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்! 

உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்! பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான சாணம், கோமியம், பால், நெய், தயிர் ஆகிய ஐந்தையும் சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இவை ஐந்தும் சரியான விகிதத்தில் கலந்து செய்யப்படும் பஞ்சகவ்யமானது தெய்வ சக்தியை பெறுகின்றது. பஞ்சகவ்ய விளக்கை பயன்படுத்தும் முறை :பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் தான் வைக்க வேண்டும். அதன் … Read more