இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க!

இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க!

இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க! நம்மில் பலரும் குபேரன் – சிரிக்கும் புத்தர் சிலை இரண்டுமே ஒன்று தான் என்று நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் குபேரனுக்கும் சிரிக்கும் புத்தர் சிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. சீனாவில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத்தின் பொருளாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் குவியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிரிக்கும் புத்தர் சிலை நீண்ட, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம்!

மேஷம் இன்று தங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும் நாள், அலுவலகப் பணிகளில் அனுகூலம் கிடைக்கும். நூதன பொருள் சேர்க்கை உண்டு, கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள், உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தினர்களின் ஆதரவு கிடைக்கும் கொடுத்த பாக்கிகள் வசூலாகும், உத்தியோகத்திலும் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள், மறதியால் பல வேலைகளை விட்டு விடுவீர்கள். … Read more

அரச மர இலையில் விளக்கேற்றினால் நீங்கள் செய்த பாவங்கள் போக்கி வாழ்வில் நன்மை பயக்கும்!!

அரச மர இலையில் விளக்கேற்றினால் நீங்கள் செய்த பாவங்கள் போக்கி வாழ்வில் நன்மை பயக்கும்!!

அரச மர இலையில் விளக்கேற்றினால் நீங்கள் செய்த பாவங்கள் போக்கி வாழ்வில் நன்மை பயக்கும்!! நம் வாழ்வில் செய்வினை நம்மை பின் தொடர்ந்து வரும் என்று ஜோதிடம் கூறுகிறது. நீங்கள் என்னதான் ஒருவருக்கு நல்லது செய்தாலும் உங்களுக்கு கெட்டது நடக்கிறது என்றால் நீங்கள் செய்த செய்வினை பயனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இது போன்ற செய்வினை பாவங்களை குறைத்துக் கொள்ளவும் இதனால் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் கூடிய சக்தி வாய்ந்த தீபம் என்ன? என்பதைத் தான் … Read more

வீட்டில் இந்த பூஜையை உடனே செய்யுங்கள்! அனைத்து பலன்களும் கிடைக்கும்!  

வீட்டில் இந்த பூஜையை உடனே செய்யுங்கள்! அனைத்து பலன்களும் கிடைக்கும்!  

வீட்டில்  இந்த பூஜையை உடனே செய்யுங்கள்! அனைத்து பலன்களும் கிடைக்கும்!  அனைவரும் புதிய தொழில் துவங்கும் போது மற்றும் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்க. மேலும் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்குவதற்கு. மற்றும் மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள் … Read more

கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்!

கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்!

கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்! திருஷ்டி எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பதாகும். வெளியில் சென்று வந்தால் உடல் ஏதாவது பதிப்பு ஏற்ப்பட்டால் உடனே எலுமிச்சையை அறுத்து சிவப்பு வைத்து சுத்தி போடுவார்கள். இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, … Read more

இன்று இந்த ராசிக்காரர்கள் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம்!

இன்று இந்த ராசிக்காரர்கள் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம்!

மேஷம் இன்று தங்களுக்கு தடைகள் யாவும் அகலும் நாள்,பண வரவு கிடைக்கும், தைரியத்துடன் செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் சரியான சமயத்தில் கை கொடுத்து உதவி புரிவார்கள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உறவினர்கள் மூலமாக கேட்க பெறலாம். ரிஷபம் இன்று தங்களுக்கு அதிகார பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள், எதிர்காலம் இனிமையாக திட்டங்களை தீட்டுவீர்கள், அரசு வழி சலுகை எதிர்பார்த்தபடி கிடைக்கும் எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். மிதுனம் இன்று தங்களுக்கு புதிய பாதை பலப்படும் … Read more

ஜீபூம்பா!!.. இந்த ரெண்டு விஷயத்தை செஞ்சா நெனச்சது உடனே நிறைவேறும்!!

ஜீபூம்பா!!.. இந்த ரெண்டு விஷயத்தை செஞ்சா நெனச்சது உடனே நிறைவேறும்!!

ஜீபூம்பா!!.. இந்த ரெண்டு விஷயத்தை செஞ்சா நெனச்சது உடனே நிறைவேறும்!!நாம் அனைவரும் விரும்பியதை அடைய வேண்டும் என்றாலே சில போராடத்தான் வேண்டும். விரும்பிய பொன், பொருள், விரும்பிய வாழ்க்கை, என்று எதுவாக இருந்தாலும் சரி நாம் விரும்பிய பொருள் கொஞ்சம் போராட்டத்திற்கு பின்பு தான் நமக்கு கிடைக்கிறது. அவ்ளோ ஈசியாக நாம் விரும்பியதை அடைந்து விட்டால், நாம் அடைந்த அந்த பொருள், வந்த வேகத்திலேயே நம் கையை விட்டு விலகி சென்று விடும். நம்மில் பெரும்பாலும் இது … Read more

குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா?

குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா?

குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா? பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க அணியும் ஆபரணங்கள் கூட ஆரோக்கியத்துடன் தொடர்புடையவைதான். கொஞ்சம் அழகு… அதிகம் ஆரோக்யம் என்று கூட சொல்லலாம். உச்சி வகிட்டில் அணியும் நெற்றிச்சுட்டி முதல் காலில் அணியும் மெட்டிவரை அனைத்தும் காரண காரியங்களுக்காக கட்டாயம் அணிய வேண்டும். இதையே அழகு பொருளாக்கி கண்களை கவரும் வகையில் நம் முன்னோர்கள் பழக்கி விட்டார்கள். அவற்றில் ஒன்று காலில் அணியும் மெட்டி. மெட்டியிடும் விரல்களுக்கும், கருப்பை நரம்புகளுக்கும் … Read more

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுடன் இந்த வகையான சக்தி இருக்கு!

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுடன் இந்த வகையான சக்தி இருக்கு!

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுடன் இந்த வகையான சக்தி இருக்கு! இந்த உலகில் எப்பொழுதும் தெய்வங்கள் இல்லாத ஒரு இடம் என்று ஒன்று கிடையாது. கண்ணுக்கு தெரிந்தும் கண்ணுக்குத்தெரியாமலும் அண்டத்தில் கூட இந்த இறை சக்தி முழுமையாக நிறைந்து தான் இருக்கிறது. அதனால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது‌. மேலும் நீங்கள் கடவுளை நம்பினாலும் சரி நம்பவில்லை என்றாலும் சரி. நமக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இயங்குகிறது அதனால் தான் … Read more

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்! வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற ஆன்மிக ரீதியான விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்து இருக்கலாம். ஆனால் சாத்திரப்படி நாம் அறிந்திராத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது. வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும். வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு … Read more