கன்னி ராசிக்கு செல்லும் சூரியன் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

கன்னி ராசிக்கு செல்லும் சூரியன் - ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

கன்னி ராசிக்கு செல்லும் சூரியன் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்! வரும் அக்டோபர் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனின் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம்: வரும் அக்டோபர் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனின் ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல பெரிய மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் சிறக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். நிதிநிலைமை மேம்படும். கடகம்: … Read more

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் சில வழிகளை தொடர்ந்து கடைபிடித்தால் லட்சுமி தாயார் நிரந்தரமாக வீட்டில் குடியிருப்பார். இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக செய்ய வேண்டியவை:- *சோம்பேறி தனம் இருக்க கூடாது.நீண்ட நேரம் … Read more

வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!!

வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!!

வீட்டின் தென்கிழக்கு மூலையில் இப்படி செய்தால் பண மழை கொட்டிக் கொண்டே இருக்கும்!! நம் அனைவருக்கும் பணம்,நகைகள் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது.நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேமிப்பாக எடுத்து வைத்தால் தான் அவசர காலத்தில் நாம் யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க முடியும். வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்ட இந்த பணத்தை பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடித்து வந்தோம் என்றால் நிச்சயம் உரிய பலன் கிடைக்கும். வீட்டில் பண வரவு அதிகரிக்க பூஜை அறையை … Read more

செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு மந்திரங்களை 16 முறை கூறுங்கள் போதும் !!

செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு மந்திரங்களை 16 முறை கூறுங்கள் போதும் !!

செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு மந்திரங்களை 16 முறை கூறுங்கள் போதும் !! நவீன காலத்தில் பணம் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது.எதற்குமே பணம் இருந்தால் தான் வேலை ஆகும்.நம்மிடம் பணம் இருந்தால் தான் உறவினர்களே நம்மை மதிப்பார்கள்.தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது.இந்நிலையில் இந்த பணத்தை பெருக்க சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் செல்வம் பெருகி கொண்டே இருக்கும். செல்வ செழிப்போடு … Read more

துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான் – பணத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான் - பணத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான் – பணத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்! சூரியன் பகவான் வரும் அக்டோபர் 18ம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்களைப் பற்றி பார்க்கலாம். கன்னி: சூரியன் பகவான் வரும் அக்டோபர் 18ம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சியாவதால் கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். சமுதாயத்தில் உங்களுடைய மரியாதை கூடும். நிதிநிலை சீராக இருக்கும். வங்கியில் இருப்பு அதிகமாகும். தனுசு: சூரியன் பகவான் … Read more

வீட்டில் பண வரவு அதிகரிக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட பரிகாரம்!! இப்படி செய்தால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்!!

வீட்டில் பண வரவு அதிகரிக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட பரிகாரம்!! இப்படி செய்தால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்!!

வீட்டில் பண வரவு அதிகரிக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட பரிகாரம்!! இப்படி செய்தால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும்.கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள்.சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும்.அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். சிலர் சுதாரித்து கொண்டு சிறுக … Read more

துலாம் ராசியில் சஞ்சாயம் செய்யும் சூரிய பகவான் – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

துலாம் ராசியில் சஞ்சாயம் செய்யும் சூரிய பகவான் - துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

துலாம் ராசியில் சஞ்சாயம் செய்யும் சூரிய பகவான் – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் 17ம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சாயம் செய்கிறார். மேலும், அக்டோபர் 19ம் தேதி புதன் பகவான் துலாம் ராசியில் மாற உள்ளார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் என்ன பலன் என்று பார்ப்போம் – மேஷம் வரும் 17ம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சாயம் செய்வதால் மேஷ ராசிக்கார்களே உங்களுக்கு சில பிரச்சினைகள் நேரிடும். குடும்பத்தில் சண்டை … Read more

அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர கல் உப்பு மற்றும்  5 ரூபாய் நாணயம் வழிபாடு செய்யுங்கள்!! அப்புறம் நடப்பதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

Worship Athishtha Lakshmi with rock salt and 5 rupees coin!! Then you will be surprised to see what happens!!

அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர கல் உப்பு மற்றும்  5 ரூபாய் நாணயம் வழிபாடு செய்யுங்கள்!! அப்புறம் நடப்பதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!! உப்பு நம் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக இருக்கிறது.இந்த உப்பு சமையலுக்கு மட்டும் அல்ல ஆன்மீகத்திற்கு சிறந்த ஒரு பொருளாக விளங்குகிறது.இந்த கல் உப்பில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறார் என்று நம்பப்படுகிறது. உப்பு எதிர்மறை எண்ணங்களை உள் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டவையாக இருப்பதினால் வீட்டு சமையலறையில் உப்பு … Read more

உங்களை கோடீஸ்வரராக மாற்றும் 1 ரூபாய் நாணய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

1 rupee coin remedy that will make you a millionaire!! 100% effective!!

உங்களை கோடீஸ்வரராக மாற்றும் 1 ரூபாய் நாணய பரிகாரம்!! 100% பலன் உண்டு!! இன்றைய காலத்தில் வாழக்கையை கடத்துவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.சம்பாதிக்கும் பணம் சாப்பாடு,மருத்துவ செலவுக்கே சரியாக இருப்பதால் எங்கிருந்து சேமிக்கிறது என்ற ஆதங்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவு சேமிப்பு இருந்தால் தான் அவசரத் தேவைக்கு கடன் வாங்காமல் இருப்பதை வைத்து சமாளிக்க முடியும்.ஆனால் சேமிக்கவே முடியவில்லை என்று வருத்தப்படும் நபர்கள் எளிய பரிகாரம் ஒன்றை செய்தால் வீட்டில் செல்வம் … Read more

நிகழப்போகும் சூரிய கிரகணம் : யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்ன்னு தெரியுமா? 

An upcoming solar eclipse: Who knows who's lucky?

நிகழப்போகும் சூரிய கிரகணம் : யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்ன்னு தெரியுமா?  புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய பட்சம், மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், அன்றைய நாளில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. வரும் சனிக்கிழமை, அக்டோபர் 1ம் தேதி காலை 08:34  மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி மதியம் 2.25 மணிக்கு முடிவடைகிறது. ஆனால், இந்த  நேரம் இந்தியாவில் இரவில் நடைபெறுகிறது. இந்த சூரிய கிரகணத்தால் யாருக்கெல்லாம் நன்மை கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம்: நிகழப்போகும் … Read more