அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து! ரசிகர்கள் அதிர்ச்சி! வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்ததை அடுத்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களான தல அஜித் மற்றும் இளைய தளபதி விஜய் நடித்த படங்கள் தான் துணிவு மற்றும் வாரிசு. இருவரின் படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும் ரிலீஸ் செய்யப்படும் தேதி வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இதனை அடுத்து இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் … Read more

கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு!

கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு!

கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு! கேரளாவின் மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுவதா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்த உரிய அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் மருத்துவ கழிவுகள் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட எல்லையில் கொட்டப்படுவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்து … Read more

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! 

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! 

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! தமிழ்நாட்டின் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த மூன்று கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு போதைப் பொருள் கடத்தலை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு கம்பம் காவல் … Read more

தேச ஒற்றுமை நடை யாத்திரையில் ராகுல் காந்தியை கொன்று விட்டேன் என பேசிய நபர்! குழம்பிப்போன மக்கள்!

தேச ஒற்றுமை நடை யாத்திரையில் ராகுல் காந்தியை கொன்று விட்டேன் என பேசிய நபர்! குழம்பிப்போன மக்கள்!

தேச ஒற்றுமை நடை யாத்திரையில் ராகுல் காந்தியை கொன்று விட்டேன் என பேசிய நபர்! குழம்பிப்போன மக்கள்! அந்த ராகுல் காந்தி இப்பொழுது இல்லை என்று ஹரியானாவில் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி கூறியிருந்த வார்த்தைகள் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது. ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை நடை யாத்திரை டில்லி, உத்திரப்பிரதேசம், மாநிலங்களை தொடர்ந்து ஹரியானாவில் நுழைந்து இன்று பஞ்சாபில் தொடங்குகிறது. ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஒற்றுமை பயணத்தின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியின் … Read more

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு!

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு!

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு! ஆளும் கட்சிக்கு எதிராக விரோத கருத்துக்களை பேசி வருவதால் ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாள்தோறும் ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் ஆளுநருக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.  இவரின் சமீப கால பேச்சுக்கள் இருக்கிற பிரச்சினைகளிலும் சர்ச்சைகளிலும் மேலும் எண்ணெய் ஊற்றும் விதமாகவே இவர் பேசி வருகிறார். மதம், இனம், மொழி, பண்பாடு ஆகிய விஷயங்களில் ஒரு தனி புத்தகமே … Read more

பெண்களே எச்சரிக்கை! காசி போய் ராஜீவ்! இவங்கதான் டார்கெட்!! குமரியை பதற வைத்த சம்பவம்!

பெண்களே எச்சரிக்கை! காசி போய் ராஜீவ்! இவங்கதான் டார்கெட்!! குமரியை பதற வைத்த சம்பவம்!

பெண்களே எச்சரிக்கை! காசி போய் ராஜீவ்! இவங்கதான் டார்கெட்!! குமரியை பதற வைத்த சம்பவம்! கணவனை இழந்த பெண்களை குறி வைத்து அவர்களிடம் தனிமையில் இருந்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளான் ராஜிவ் என்னும் காமுகன். சென்ற முறை நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவனால் பெண்களுக்கு ஏற்பட்ட துன்பங்களின் வடு மறைவதற்குள் புதிதாக ஒருவன் முளைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளான். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு  குழித்துறையைச் … Read more

சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! குழந்தையின்மைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. தற்போதைய ஆய்வுகளின் படி நீரிழிவு நோய் குழந்தையின்மைக்கு ஒரு முக்கிய காரணியாக திகழ்கிறது. நீரிழிவு நோய் என்பது நமது உடல் இன்சுலினை சரியாக உற்பத்தி செய்யாமல் இருப்பது. நீரிழிவு நோய் உயிருக்கு அதிகம் ஆபத்தானது இல்லை என்றாலும் குழந்தையின்மை பிரச்சினைக்கு வழிவகுக்கும். நீங்கள் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக பராமரிக்க … Read more

புரதச்சத்து அதிகம் உள்ள டாப் 10  உணவுகள்!

புரதச்சத்து அதிகம் உள்ள டாப் 10  உணவுகள்!

புரதச்சத்து அதிகம் உள்ள டாப் 10  உணவுகள்! நமது உடலின் வளர்ச்சிக்கும் தசைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான சத்துக்களில் ஒன்றுதான் புரதச்சத்து. நமது உடலின் எலும்புகள், தசைகள், நரம்புகள், ஆரோக்கியமாக இருக்க புரதச்சத்து மிகவும் அவசியம்.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த புரதச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை பார்ப்போம். 1. பீப்/ மட்டன்: அசைவ உணவுகளில் இதில்தான் அதிக அளவு புரதம் உள்ளது. 100 கிராம் பீப் அல்லது மட்டனில் 25 – 30 கிராம் புரதச்சத்து … Read more

அலட்சியம் காட்டிய ஏர் இந்தியா!! விமான போக்குவரத்து இயக்குனரகம் எடுத்த அதிரடி முடிவு!

அலட்சியம் காட்டிய ஏர் இந்தியா!! விமான போக்குவரத்து இயக்குனரகம் எடுத்த அதிரடி முடிவு!

அலட்சியம் காட்டிய ஏர் இந்தியா!! விமான போக்குவரத்து இயக்குனரகம் எடுத்த அதிரடி முடிவு! விமானத்தில் பயணிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட இரு வேறு சம்பவங்களில் அலட்சியம் காட்டிய ஏர் இந்தியாவிற்கு விமான போக்குவரத்து கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 26 இல் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணி ஒருவர் கேபினின் விளக்குகள் அணைக்கப்பட்டவுடன் போதையுடன் அருகில் இருந்த பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார். அவரது உடை,காலனி மற்றும் … Read more

ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மாளிகை முற்றுகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வெளியிட்ட அறிவிப்பு!

ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மாளிகை முற்றுகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வெளியிட்ட அறிவிப்பு!

ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மாளிகை முற்றுகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வெளியிட்ட அறிவிப்பு! ஆளுநரை கண்டித்து வருகின்ற இருபதாம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதலாவது சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. முதலில் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையின் 65 ஆவது பத்தியை வாசிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணல் … Read more