அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!! 

அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!! 

அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!!  வெளிநாட்டு தயாரிப்பான ஐபோனை இனிமேல் பயன்படுத்தக் கூடாது என அரசு ஊழியர்களுக்கு சீன அரசு அதிரடி தடை விதித்துள்ளது. தற்போது உலகெங்கிலும் அனைத்து மக்களிடம் உள்ள ஒன்று உண்டென்றால் அது போன் தான். அதுவும் செல்போன் வந்து பிறகு உலகமே மக்களின் உள்ளங்கையில் வந்து விட்டது போல் மாறிவிட்டது. செல்போனால் ஏராளமான நன்மைகள்  விளைந்தாலும் தீமைகளும் ஏராளம். இதில் விளையும் தீமைகளை கருத்தில் … Read more

வந்துவிட்டது அவசரகால உதவிக்கான வாகன உதவி!! தொடங்கி வைத்த முதல்வர்!!

Emergency vehicle assistance has arrived!! The Chief Minister who started!!

வந்துவிட்டது அவசரகால உதவிக்கான வாகன உதவி!! தொடங்கி வைத்த முதல்வர்!! அவசர கால மீட்புக்கான வீரா வாகனத்தின் பயன்பாட்டினை முதலமைச்சர் என்று தொடங்கி வைத்தார். சென்னை போக்குவரத்து காவல்துறையில் விபத்து சிக்கியவர்களை வாகனங்களில் இருந்து மீட்பதற்காக அவசரகால மீட்புக்கான வீரா வாகனத்தின் பயன்பாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அங்கமாக சாலை விபத்துகளில் சிக்கிக்கொண்ட வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களின் உயிரை காப்பதற்கு முன்னோடியாக … Read more

கேரளாவின் குப்பை கூடமாக்கி விட்டது திமுக அரசு!!  பாதயாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்!!

The DMK government has turned Kerala into a garbage dump!! Annamalai obsession in Padayatra!!

கேரளாவின் குப்பை கூடமாக்கி விட்டது திமுக அரசு!!  பாதயாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்!! ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என எதிர்ப்பவர்கள் ஊழல்வாதிகள் தான் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2-வது கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் பாதயாத்திரையாக  சென்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்களை சந்தித்து பேசினார். தேனி மாவட்டத்திலேயே 2-வது  … Read more

இதை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை!! அமைச்சர் உதயநிதி  ஓபன் டாக்!!

It doesn't matter if the government goes to eradicate this!! Minister Udayanidhi Open Talk!!

இதை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை!! அமைச்சர் உதயநிதி  ஓபன் டாக்!! ஆட்சியே போனாலும் பரவாயில்லை சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தற்போது டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் என பல உலக நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் முன்பு … Read more

உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !!

Rising death toll!! Next earthquake disaster in one year !!

உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !! மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான மொரோக்காவில் நேற்று இரவு 11.11 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் சுமார் … Read more

எதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும்  சிதம்பரம் கண்டனம்!!

Refusal of invitation to National Leader of Opposition!! Chidambaram condemns this kind of thing only in a country without democracy!!

எதிர்க்கட்சி தேசிய தலைவருக்கு அழைப்பு மறுப்பு!! ஜனநாயகம் இல்லாத நாட்டில் தான் இப்படி நடக்கும்  சிதம்பரம் கண்டனம்!! குடியரசுத் தலைவர் அளிக்கும் சிறப்பு விருந்திற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்காததற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்று ஜி 20. அந்த அமைப்புடைய தலைமைப் பதவியை இந்தியா வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. … Read more

அப்போ இந்தியா இல்லையா??  பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!! 

So not India?? New name on the board placed in front of the Prime Minister!!

அப்போ இந்தியா இல்லையா??  பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!!  தற்போது நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தியா என்ற பெயர் இடம் பெறவில்லை. தற்போது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி வரும் பிரச்சனைகளில் ஒன்று இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருப்பது தான். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. … Read more

உலக கோப்பை கனவு 11 அணி!! சேவக் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தானாம்!!

World Cup Dream 11 Team!! These are the first 5 players to choose service!!

உலக கோப்பை கனவு 11 அணி!! சேவக் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தானாம்!! உலகக் கோப்பை தொடருக்கான கனவு 11  அணியில் இடம்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் முதல் 5 பெயர்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிட்டுள்ளார். வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல அணிகள் கலந்து … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இனிமேல் இதற்கு அனுமதி!! சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு!!

Allow Minister Senthil Balaji to do this from now on!! Chennai Principal Sessions Court Order!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இனிமேல் இதற்கு அனுமதி!! சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு!! அமைச்சர் செந்தில் பாலாஜி இனிமேல் மனு தாக்கல் செய்யலாம் என சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் சட்ட விரோதமாக பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்க துறையால் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் … Read more

தீராத கடன் தொல்லை!! அதற்காக தம்பதியினர் எடுத்த வித்தியாசமான முடிவு!! 

Endless debt problem!! The couple took a different decision for that!!

தீராத கடன் தொல்லை!! அதற்காக தம்பதியினர் எடுத்த வித்தியாசமான முடிவு!!  தீராத கடன் தொல்லையால் அவதிப்பட்ட வந்த தம்பதியினர் ஐந்து நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பதைபதைப்பான இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. கேரளாவை சேர்ந்தவர்கள் சுகந்தன் வயது 70. மனைவி சுனிலா வயது 60. கணவன் மனைவி இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து விட்டு தனது சொந்த மண்ணான கேரளா மாநிலம் திரும்பி ஏராளமான சொத்துக்களை … Read more