சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால்  8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!! 

The charger wire that kept the switch off!! An 8-month-old baby suffered due to carelessness of parents!!

சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால்  8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!!  பெற்றோர்களின் அஜாக்கிரதையால் அநியாயமாக 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள  உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் வசித்து வருபவர்  சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்குகடந்த அழகிய  8 மாதத்திற்கு முன்பு தான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு  சானித்யா  என பெயர் சூட்டி ஆசையாக சீராட்டி வளர்த்து வந்துள்ளனர். இந்த … Read more

 வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது  டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! 

 வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது  டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! 

 வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது  டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!  இந்தியாவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி 20 போட்டி பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வென்றது. இதையடுத்து 5 … Read more

சுஷ்மிதா சென்னின் தாலி!! வெப் தொடரின் டீசர் வெளியீடு!! 

sushmita-sens-thali-web-series-teaser-release

சுஷ்மிதா சென்னின் தாலி!! வெப் தொடரின் டீசர் வெளியீடு!!  நடிகை சுஷ்மிதா சென் தான் நடித்த தாலி வெப் தொடரின் டீசரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். சுஷ்மிதா சென் பாலிவுட் இன் பிரபலமான நடிகை ஆவார். 1994 -ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற சுஷ்மிதா சென் தமிழில் நாகார்ஜுன் ஜோடியாக ரட்சகன் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு பல்வேறு இந்தி படங்களில் நடித்த இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக … Read more

எதிர்க்கட்சிகளின் புகாரால் பதவி இழந்த மேயர்!! முக்கிய உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு!! 

Mayor lost office due to complaints from opposition parties!! Accused of concealing the main truth!!

எதிர்க்கட்சிகளின் புகாரால் பதவி இழந்த மேயர்!! முக்கிய உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு!!  தனது குழந்தை குறித்த தகவலை மறைத்ததற்காக மேயர் பதவியை இழந்தார். பீகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா நகரின் மேயராக இருப்பவர் ராக்கி குப்தா. முன்னாள் மாடல் அழகியான இவர் தனது பிரபலத்தை வைத்து அரசியலுக்குள் நுழைந்து மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வழக்கமாக தேர்தல் நடைபெறும் சமயங்களில் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது எப்போதும் நடைமுறையில் இருந்து வரும் … Read more

நேருக்கு நேராக மோதிய இரண்டு பஸ்கள்!! 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்!!

two-buses-collided-head-on-it-is-a-pity-that-6-people-died-on-the-spot

நேருக்கு நேராக மோதிய இரண்டு பஸ்கள்!! 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்!!  இரண்டு பஸ்கள் நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மராட்டிய மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி என்ற பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஒரு ஆம்னி பஸ்ஸில் அமர்நாத் யாத்திரைக்கு சென்றுள்ளனர். யாத்திரை முடிந்து அவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களது பஸ் மல்காப்பூர் என்ற பகுதியில் நந்தூர் நாகா … Read more

அமித் ஷா தொடங்கியது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை!! ஆட்டம் எல்லாம் சில காலம் தான்!!  விளாசி தள்ளிய முதல்வர்!!  

amit-shah-started-padayatra-not-bhava-yatra-the-game-is-only-for-a-while-the-chief-minister-who-pushed-vlasi

அமித் ஷா தொடங்கியது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை!! ஆட்டம் எல்லாம் சில காலம் தான்!!  விளாசி தள்ளிய முதல்வர்!!   மத்திய அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில காலம் தான். எனவே இந்தியாவை காப்பாற்ற I-N-D-I-A வுக்கு வாக்களிக்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று … Read more

மக்களுக்கு வானிலை மையம் எடுத்த எச்சரிக்கை!! தமிழகத்தில் இன்றும் நாளையும் இது அதிகமா?? 

Meteorological department warned people!! Is it more today and tomorrow in Tamil Nadu??

மக்களுக்கு வானிலை மையம் எடுத்த எச்சரிக்கை!! தமிழகத்தில் இன்றும் நாளையும் இது அதிகமா??  தமிழ்நாட்டில் இன்றைய நாளையும் வெப்பம் அதிகரிப்பதால் இயல்பை விட  வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தற்போது லேசானது முதல் மிதமான மழை அனைத்து பகுதிகளிலும் பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தாலும் சில இடங்களில் வெயில் … Read more

மீண்டும் இந்தியாவில் நிலநடுக்கம்!! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி!! 

Earthquake again in India!! People shocked as the buildings shook!!

மீண்டும் இந்தியாவில் நிலநடுக்கம்!! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி!!  இந்திய பெருங்கடலில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆனது அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேரில் அருகில் தென்மேற்கு பகுதியில் நள்ளிரவு 12:53 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் உறைந்தனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில்    தென்கிழக்கு … Read more

பழனி செல்ல போறீங்களா?? அங்கு தற்போது இந்த சேவை நிறுத்தம்!!

are-you-going-to-palani-this-service-is-currently-discontinued

பழனி செல்ல போறீங்களா?? அங்கு தற்போது இந்த சேவை நிறுத்தம்!!  பழனி மலையில் தற்காலிகமாக ரோப் கார் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். மூன்றாம் படை வீடான இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் போன்ற நாட்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மேலும் … Read more

இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! 

31st-local-holiday-coming-to-this-district-the-district-collectors-announcement

இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!  வருகின்ற 31ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்திற்கு வருகின்ற 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று ஆடி தபசு திருநாளை முன்னிட்டு இந்த விடுமுறையானது அளிக்கப்படுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஊரில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் … Read more