வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!

ISRO's Chandrayaan-3 project successfully launched into 3rd orbit!!

வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!  சந்திரயான்-3 இஸ்ரோவில் இருந்து விண்கலமானது மூன்றாவது சுற்று வட்ட பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்து உள்ளது. இது பற்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் எனப்படும் இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் சந்திரயான் 3 திட்டம் அட்டவணைப்படி சரியாக செயல்பட்டு கொண்டுள்ளது. கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இஸ்ரோவில் இருந்து சந்திராயன்-3 விண்கலத்தினை வெற்றிகரமாக மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியானது தற்போது வெற்றியடைந்து உள்ளது. அதேபோல் … Read more

ஜீப் மீது வேகமாக வந்து மோதிய லாரி! ! 6 பேர் உயிரிழந்த பரிதாபம்!! 

The truck hit the jeep fast! ! It is a pity that 6 people died!!

ஜீப் மீது வேகமாக வந்து மோதிய லாரி! ! 6 பேர் உயிரிழந்த பரிதாபம்!!  ஜீப் மீது லாரி வந்து மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சோகமான இந்த விபத்து மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மராட்டியத்தில் உள்ள  தானே மாவட்டத்தில் கத்வாலி கிராமம் அருகே உள்ள பிவண்டி நாசிக் சாலையில் இன்று காலை 6.30 மணியளவில் ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில்  எதிர்திசையில் வேகமாக ஒரு ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி  … Read more

1  வயது குழந்தையை சுட்ட 3  வயது கொலையாளி!!  விளையாட்டு விபரீதமான பகீர் நிகழ்வு!! 

1-year-old killer who shot 3-year-old child!! The game is atrocious!!

1  வயது குழந்தையை சுட்ட 3  வயது கொலையாளி!!  விளையாட்டு விபரீதமான பகீர் நிகழ்வு!!  அமெரிக்கா நாட்டில் ஒரு வயதான தனது சகோதரியை 3 வயது குழந்தை தவறுதலாக சுட்டு கொன்ற பகீர் சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகணத்தில் சான் டியாகோ கவுண்டியில் உள்ள பால்புரூக்கில் இந்த பகீர் சம்பவம் நடந்தேறியுள்ளது. அங்கு உள்ள ஒரு வீட்டில் 3 வயது குழந்தை ஒன்று துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக வீட்டில் … Read more

தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்!! சென்னை வானிலை மையம் தகவல்!! 

Rain will continue for 7 more days in Tamil Nadu!! Chennai Meteorological Center information!!

தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்!! சென்னை வானிலை மையம் தகவல்!!  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் கோடை விடுமுறை முடிவடையும் முன்னரே மழை காலம் தொடங்கி விட்டதை போல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. தற்போது பருவ மழை மாறியதை போல சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான … Read more

குழந்தைகளை காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகள்!!  மீண்டுமொரு நிகழ்வாக தவறி விழுந்த 18 மாத குழந்தை!! 

Bore wells for children!! An 18-month-old baby who fell in another incident!!

குழந்தைகளை காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகள்!!  மீண்டுமொரு நிகழ்வாக தவறி விழுந்த 18 மாத குழந்தை!!  18 மாத பெண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததால் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறுகள் இவை குழந்தைகளை பலி வாங்கும் மர்ம கிணறுகளாகவே எப்போதும் இருந்து வருகின்றன. தண்ணீர் இல்லாததால் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் சரியான முறைகளை பயன்படுத்தி மூடாமல் விட்டதால் அதில் விழுந்து ஏராளமான பிஞ்சு உயிர்கள் மரித்து போய் உள்ளன. … Read more

சேர்ந்து வாழ மறுத்த மனைவி!! நடு ரோட்டில் கணவர் செய்த கொடூர செயல்!! 

The wife refused to live together!! Cruel act done by the husband in the middle of the road!!

சேர்ந்து வாழ மறுத்த மனைவி!! நடுரோட்டில் கணவர் செய்த கொடூர செயல்!!  வேலைக்கு சென்று கொண்டிருந்த மனைவியை கணவர் ஒருவர் நடுரோட்டில் வழிமறித்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 41.  இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சூரியா 30. இவர்களுக்கு 5 வயதில் பிரகதி என்ற மகள் உள்ளார்.  பிரபாகரனின் … Read more

நாட்டுக்கே முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி!!  உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!! 

Dravida model rule as a pioneer for the country!! Pride of Udayanidhi Stalin!!

நாட்டுக்கே முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி!!  உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!  தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி தான் இந்தியாவுக்கு முன்னோடியாக உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடியில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக … Read more

புதியதாக மது குடிப்பவர்களுக்கு இனிமேல் இது கட்டாயம்!! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!! 

This is a must from now on for new wine drinkers!! Minister's action announcement!!

புதியதாக மது குடிப்பவர்களுக்கு இனிமேல் இது கட்டாயம்!! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!! இனிமேல் புதிதாக மது குடிக்க வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு புதிய நடைமுறை ஒன்றை அமைச்சர்  முத்துசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது   அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடைபெற்ற சோதனையில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் உள்ளார். இப்போது  அமைச்சர் பொன்முடி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இது திட்டமிட்டு செயல்படுத்தப்படும் சதி. இதிலிருந்து அமைச்சர் … Read more

ரூ 70 ஆயிரம் கடனுக்கு வீட்டுக்கு பூட்டு!! தொழிலாளி செய்த விபரீத செயல் !! 

Lock the house for a loan of Rs 70 thousand!! Atrocious act done by the worker !!

ரூ 70 ஆயிரம் கடனுக்கு வீட்டுக்கு பூட்டு!! தொழிலாளி செய்த விபரீத செயல் !!  பக்கத்தில் வாங்கிய கடனுக்கு வீட்டில் பூட்டு போட்டதால் தொழிலாளி விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். சென்னையில் உள்ள  புளியந்தோப்பு, கே.பி.பார்க், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள  9-வது தளத்தில் வசித்து வருபவர்  சியாம் சுந்தர் வயது 27.  இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், கனிஷ்கா (4), கயல் (3) மற்றும் கனுஸ்ரீ (1) என 3 பெண் … Read more

புகழ்பெற்ற மலைக்கோவிலில்  திடீரென ஏற்பட்ட தீ விபத்து!! ஏராளமான பக்தர்கள் இறங்க முடியாமல் தவிப்பு!!

A sudden fire accident in the famous mountain temple!! A large number of devotees are suffering from not being able to get down!!

புகழ்பெற்ற மலைக்கோவிலில்  திடீரென ஏற்பட்ட தீ விபத்து!! ஏராளமான பக்தர்கள் இறங்க முடியாமல் தவிப்பு!!  சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் அங்கு மலை ஏறிச் சென்ற பக்தர்கள் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிப்பு  அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் அமைந்துள்ளது. புகழ் பெற்ற சிவன் மழைக் கோவிலான இங்கு அமாவாசை, பௌர்ணமி, மற்றும்  மற்றும் மாத சிவராத்திரி, மற்றும் பிரதோஷ நாட்களில் … Read more