சன்னி லியோன் வேதம் ஓதியது போல விமர்சித்த ரோஜா!! அதிரடி பதில் கொடுத்த நடிகை!! 

Sunny Leone criticized Roja as if she recited the scriptures!! The actress gave an action response!!

சன்னி லியோன் வேதம் ஓதியது போல விமர்சித்த ரோஜா!! அதிரடி பதில் கொடுத்த நடிகை!!  ஆந்திர மாநிலத்தில் மந்திரி ரோஜா பவன் கல்யான் மற்றும் சன்னி லியோன் குறித்து விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். பாலிவுட் நடிகை சன்னி லியோன் முன்னால் ஆபாச நட்சத்திரமாக இருந்தாலும் தற்போது பாலிவுட் கதாநாயகியாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுள்ளார். முன்னாடி கேலி செய்தவர்கள் எல்லாம் தற்போது அவருடன் நடித்து வாய்ப்பு கொடுத்து ஊக்கபடுத்தி உள்ளனர். குழந்தைகளை தத்து எடுப்பது,போன்ற … Read more

உச்சத்தில் உள்ள தக்காளி விலையால் உச்சம் பெற்ற விவசாயி!! அதுவும் ஒரே மாதத்தில் சாதனை!! 

The farmer who was hit by the peak tomato price!! That too in a single month!!

உச்சத்தில் உள்ள தக்காளி விலையால் உச்சம் பெற்ற விவசாயி!! அதுவும் ஒரே மாதத்தில் சாதனை!!  தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருவதால் விவசாயி ஒருவர் கொள்ளை லாபம் அடைந்துள்ளார். தற்போது நாடு முழுவதிலும் கடும் அதிர்வலைகள் ஏற்படுத்திய பிரச்சனை என்றால் அது தக்காளி விலை உயர்வு தான். நாடு முழுவதிலுமே தக்காளி விலையானது உச்சத்தில் தான் உள்ளது. பல மக்கள் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதையே மறந்து விட்டனர். ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு தற்போது தக்காளி விற்பனை … Read more

தான் பெற்ற மகள்களுக்கு எந்த தாயும் செய்ய துணியாத காரியத்தை செய்த பெண்!! 2- வது கணவரின் அந்த ஆசைக்காக செய்த கொடூர செயல்!! 

The woman who did what no mother dares to do to her daughters!! 2nd husband's cruel act for that desire!!

தான் பெற்ற மகள்களுக்கு எந்த தாயும் செய்ய துணியாத காரியத்தை செய்த பெண்!! 2- வது கணவரின் அந்த  ஆசைக்காக செய்த கொடூர செயல்!!  தனது சுயநலத்திற்காக சந்தோசம் பறிபோய்விடும் என்று தனது இரு குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆகியுள்ளார் ஒரு கொடூர மனம் படைத்த தாய். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூர் மாவட்டம் வட்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் 30 வயதான அந்த இளம்பெண். இவருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் அவரது கணவர் கடந்த … Read more

அடர்ந்த காட்டில் 4 குழந்தைகளுடன் சென்ற விமானம்  விபத்து!!  40 நாட்களுக்கு பின்னர் நேர்ந்த அதிசயமான சம்பவம்!!

A plane carrying children crashed in a dense forest!! Amazing incident happened after 40 days!!

அடர்ந்த காட்டில் 4  குழந்தைகளுடன் சென்ற விமானம்  விபத்து!!  40 நாட்களுக்கு பின்னர் நேர்ந்த அதிசயமான சம்பவம்!!  அமேசான் காட்டில் விமான விபத்து ஏற்பட்டு நான்கு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய அடர்ந்த காடு மற்றும் அதிக மழை பெய்யும் காடு அமேசான். இந்த காடு பிரேசில் மற்றும் கொலம்பியா உட்பட பல நாடுகளில் விரிந்து காணப்படுகிறது. உலகில் மழை அதிகம் பெய்யும் காடு மற்றும் உலக ஆக்சிஜன் தேவை 33% பூர்த்தி செய்யும் … Read more

கடும் வெப்பத்தினால் அவதிப்பட்ட மக்கள்!! 174 ஆண்டுகள் இல்லாத வெப்பம் இந்த மாதத்தில் தானா?? 

கடும் வெப்பத்தினால் அவதிப்பட்ட மக்கள்!! 174 ஆண்டுகள் இல்லாத வெப்பம் இந்த மாதத்தில் தானா?? 

கடும் வெப்பத்தினால் அவதிப்பட்ட மக்கள்!! 174 ஆண்டுகள் இல்லாத வெப்பம் இந்த மாதத்தில் தானா??  இந்த ஆண்டில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு கோடைகாலம் தொடக்கம் முதலே வெப்பம் கடுமையாக வாட்டி வந்தது. எனவே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு கூட தாமதமாக தான் தொடங்கியது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த அளவு வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. அவர்களின் இயல்பு வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் … Read more

வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!!  பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!! 

Capital floating in flood!! People suffer in overflowing Yamuna river!!

வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!!  பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!!  கொட்டி வரும் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தலைநகர் டெல்லியை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடமாநிலங்களில் பருவ மழையின் காரணமாக தற்போது அங்கு கனமழை தொடர்ச்சியாக கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்கள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன. இந்த சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளுக்கு இல்லாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கு மேலும் மழை … Read more

சிறுவனுக்கு விஷம் வைத்து கொலை!! கொடூர ஆசிரியருக்கு தூக்கு தண்டனை!! 

சிறுவனுக்கு விஷம் வைத்து கொலை!! கொடூர ஆசிரியருக்கு தூக்கு தண்டனை!! 

சிறுவனுக்கு விஷம் வைத்து கொலை!! கொடூர ஆசிரியருக்கு தூக்கு தண்டனை!!  சிறுவனுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜியான்சுவோ நகரில் மழலையர் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு வான் யுன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வகுப்பில் 25 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் வான் தன்னிடம் படித்த மாணவர்களுக்கு விஷத்தன்மை கொண்ட சோடியம் நைட்ரேட் கலந்த உணவை சாப்பிடுவதற்கு … Read more

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!  லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இதோ சில ஆன்மீக பரிகாரங்கள்!! வெள்ளிக்கிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குங்குமத்தினால் ஸ்ரீம் என எழுதி அதைச் சுற்றிலும் ஆறு மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி ஸ்ரீ மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு … Read more

இது தெரிஞ்சா போதும்!! இரவு உணவை சீக்கிரமா சாப்பிடுவீங்க!!

இது தெரிஞ்சா போதும்!! இரவு உணவை சீக்கிரமா சாப்பிடுவீங்க!!

இது தெரிஞ்சா போதும்!! இரவு உணவை சீக்கிரமா சாப்பிடுவீங்க!! இரவில் எப்போதும் மிருதுவான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் ஜீரணம் ஆகும். ஏனெனில் நாம் இரவு சாப்பிட்டவுடன் எந்த வேலையும் இல்லாமல் உறங்கச் சென்று விடுகிறோம். அதனால் லேசான உணவை உட்கொண்டால் எளிதில் ஜீரணம் ஆவதால் அஜீரண கோளாறு இருக்காது. ** கடினமான உணவு செரிமானத்தை பாதிக்கலாம் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. ** எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை இரவு நேரங்களில் தவிர்ப்பது … Read more

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்!! 2 தங்கம் வென்று இந்தியா சாதனை!! 

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்!! 2 தங்கம் வென்று இந்தியா சாதனை!! 

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்!! 2 தங்கம் வென்று இந்தியா சாதனை!!  தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இந்தியாவுக்கு இரண்டு தங்கம் கிடைத்துள்ளது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்கில் வருகின்ற 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இரண்டாவது நாள் பந்தயங்கள் முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. ஜப்பான் 7 தங்கம் … Read more