விவகாரமாக கேள்விகேட்ட ரசிகருக்கு வில்லங்கமாக பதில் கூறிய பிரியா பவானி சங்கர்!! வைரலான பதிவு!! 

Priya Bhavani Shankar responded to a fan who asked about the affair!! Viral post!!

விவகாரமாக கேள்விகேட்ட ரசிகருக்கு வில்லங்கமாக பதில் கூறிய பிரியா பவானி சங்கர்!! வைரலான பதிவு!!  நடிகை பிரியா பவானி சங்கரிடம் ரசிகர் கேட்ட வில்லங்க கேள்விக்கு நக்கலான பதிலை அளித்துள்ளார். மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமாகி தற்போதுபுகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து புகழ்பெற்று  பின் அங்கிருந்து வெள்ளித்திரைக்கு வந்து டாப் ஹீரோயினாக இடம் பிடித்தவர். இவருக்கு கடைக்குட்டி … Read more

சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!!

Girl Abortion Issue!! Inspector sacked in bribery case!!

சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!! கருக்கலைப்பு தொடர்பான புகார் எழுந்ததால் டாக்டர்களிடம் ரூ 12 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விவரம் பின்வருமாறு, செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள  காட்டாங்கொளத்தூரில் உள்ள  ஒரு சிறுமியை கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு … Read more

திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!! அதிர்ச்சியளிக்கும் காரணம்!! 

DMK councilor committed suicide with his family!! A shocking reason!!

திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!! அதிர்ச்சியளிக்கும் காரணம்!!  திமுக கவுன்சிலர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிரவைக்கும் இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் 13-வது வார்டு திமுக பெண் கவுன்சிலராக இருந்து வருபவர் தேவி பிரியா. இவரது கணவர் அருண்லால். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த சூழ்நிலையில் கவுன்சிலர் தேவிபிரியா, தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரும் அவரது கணவர், மற்றும் … Read more

ஆடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்!! உரிமையாளர் செய்த காரியம்!! 

Vande Bharat train hit goats!! What the owner did!!

ஆடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்!! உரிமையாளர் செய்த காரியம்!!  ஆடுகள் மீது வேகமாக வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மோதியதால் கோவமடைந்த உரிமையாளர் ரயிலின்  கற்களை வீசியுள்ளார். நாடு முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டு தற்போது முக்கிய வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 75 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டாலும், இதில் குற்றச்சாட்டுகளும் அதிகரித்தவண்ணம் உள்ளன. … Read more

சிக்கலில் இருந்து தப்பிக்க திமுக அரசின் புதுயுக்தி!! மத்திய அரசிடம் சராணாகதி விளாசிய எடப்பாடியார்!! 

New strategy of the DMK government to escape from the problem!! Saranagati Vlasiya Edappadiyar to the central government!!

சிக்கலில் இருந்து தப்பிக்க திமுக அரசின் புதுயுக்தி!! மத்திய அரசிடம் சராணாகதி விளாசிய எடப்பாடியார்!!  அடுத்தடுத்து தங்களுக்கு ஏற்பட்டு வரும்  சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மத்திய அரசிடம் சரணாகதி நாடகத்தை தற்போது திமுகவினர் தொடங்கியுள்ளனர். என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதுப்பற்றி அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” இக்குறளை மறந்து எந்தவிதத் தகுதியும் இல்லாமல், வாரிசு அரசியலில் தலையெடுத்த ஒருவரிடம், … Read more

சிப்ஸ் பஜ்ஜி வாங்க கூட ஆம்புலன்சில் செல்லலாம்!! அதுவும் சைரனை அடித்தபடி  நெரிசலில் தப்பிக்க  புதுவித டெக்னிக்!! 

You can even go to the ambulance to buy chips!! That's a new technique to escape the traffic by hitting the siren!!

சிப்ஸ் பஜ்ஜி வாங்க கூட ஆம்புலன்சில் செல்லலாம்!! அதுவும் சைரனை அடித்தபடி  நெரிசலில் தப்பிக்க  புதுவித டெக்னிக்!!  நோயாளி இல்லாத ஆம்புலனஸ் ஓட்டுனர் பஜ்ஜி, டீ வாங்க சைரன் அடித்தபடி சென்று உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஜங்சன் பகுதியில் கடந்த திங்கள் இரவு ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சைரன் ஒலித்தபடி சென்றது. இதை கவனித்த போக்குவரத்து காவலர் வாகனங்களை நகரச் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார். அந்த ஆம்புலன்ஸ் சென்று … Read more

வீட்டில் எந்நேரமும் நறுமணம் வீசனுமா?? அப்போ இதை செய்யுங்க!!

வீட்டில் எந்நேரமும் நறுமணம் வீசனுமா?? அப்போ இதை செய்யுங்க!!

வீட்டில் எந்நேரமும் நறுமணம் வீசனுமா?? அப்போ இதை செய்யுங்க!!  எந்த ஒரு ரசாயன பொருட்களின் உதவியும் இன்றி இயற்கையாக கிடைக்கும் ஒரு சில பொருட்களை வைத்து உங்கள் வீடு முழுவதும் நறுமணம் வீச வைப்பது எப்படி என இங்கு காணலாம். *** ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீருடன் புதினா இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து மிதமான சூட்டில் சூடு படுத்தவும். தண்ணீர் நன்கு சூடேற இதிலிருந்து நறுமணம் வீச துவங்கும். இந்த வாசமானது குறைந்தது 6 மணி … Read more

பக்தி பாடல் பாடி கடவுளை மயங்க வைத்து நிகழ்ந்த வினோத கொள்ளை சம்பவம்!! 

பக்தி பாடல் பாடி கடவுளை மயங்க வைத்து நிகழ்ந்த வினோத கொள்ளை சம்பவம்!! 

பக்தி பாடல் பாடி கடவுளை மயங்க வைத்து நிகழ்ந்த வினோத கொள்ளை சம்பவம்!!  கோவிலில் திருடப் போன கொள்ளையன் கடவுள் பாடல் பாடி பத்து ரூபாய் காணிக்கை வைத்துவிட்டு உண்டியலில் இருந்து ரூ.5000ஐ கொள்ளையடித்து சென்றான். அரியானா மாநிலத்தில் உள்ள ரிவாரி மாவட்டம் துருஹிரா என்ற பகுதியில் இந்து மத வழிபாட்டுத்தலமான அனுமன் கோவில் ஒன்று உள்ளது. இந்த தளத்தில் நேற்று மாலை பக்தர்கள் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர் வழிப்பாட்டு … Read more

மாவீரன் படத்தில் இந்த நடிகரின் குரலா?? படக்குழு வெளியிட்ட தகவல்!! 

மாவீரன் படத்தில் இந்த நடிகரின் குரலா?? படக்குழு வெளியிட்ட தகவல்!! 

மாவீரன் படத்தில் இந்த நடிகரின் குரலா?? படக்குழு வெளியிட்ட தகவல்!!  நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள மாவீரன் படத்தில் பிரபல நடிகர் ஒருவரின் குரல் இடம் பெற்றுள்ளது. தமிழில் மண்டேலா என்ற படத்தை இயக்கியவர் மடோன் அஸ்வின். இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகும் இந்த படத்திற்கு தெலுங்கில் மாவீருடு என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் … Read more

அவர் போதை பொருள் போன்றவர்!! சென்னை வீரர் குறித்து தோனி புகழாரம்!! 

He is like a drug!! Dhoni praises the Chennai player!!

அவர் போதை பொருள் போன்றவர்!! சென்னை வீரர் குறித்து தோனி புகழாரம்!!  என் வாழ்நாளில் அவரை முதிர்ந்த நபராக பார்க்க மாட்டேன் என சென்னை வீரர் தீபக் சாகர் பற்றி தல டோனி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரைப் பற்றி கூறுகையில் அவர் இங்கு இல்லை என்றால் எங்கே உள்ளார் என்று நினைப்பீர்கள் எனவும் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியில் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் டோனி. கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சென்னை … Read more