இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!! 

Cash instead of rice in ration shops from now on?? Crazy announcement of the state government!!

இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!  ரேசன் கடைகளில் வழங்கப்படும் 5 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக ரூ.170 பணமாக வழங்க கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியால் வழங்கப்பட்டன. அதன்படி தேர்தல் வாக்குறுதிகளை அந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும்  நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. அதன் வாக்குறுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் … Read more

நட்சத்திர மீனுடன் செல்பி!! அதன்பின்னர் சுற்றுலாவாசிகளுக்கு நேர்ந்த கதி!!

Selfie with starfish!! And then what happened to the tourists!!

நட்சத்திர மீனுடன் செல்பி!! அதன்பின்னர் சுற்றுலாவாசிகளுக்கு நேர்ந்த கதி!!  மீனுடன் செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள் அதை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததால் விபரீதத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சம்பவம் தாய்லாந்து நாட்டில் நிகழ்ந்துள்ளது. அந்தநாடு சுற்றுலா தளங்களுக்கு புகழ் பெற்றதால் அங்கு ஏராளமான சுற்றுலாவாசிகள் வருவது வழக்கம்.இதனால் அந்த நாடு இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டில் உள்ள கோ ரச்சா யாய் மற்றும் கோ ரச்சா நொய் … Read more

வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

Do you want correction in voter list?? Here is the important announcement issued by the Chief Electoral Officer!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!  வாக்காளர் வரைவு பட்டியல் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிடப்பட இருப்பதால் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து அக்டோபர் 17 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட … Read more

ஆன்லைன் ரம்மியின் தொடரும் காவு வாங்கும் படலம்!! பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியரின் விபரீத முடிவு!!

On-line Rummy continues to be a hit!! Tragic decision of a private bank employee in despair of losing money!!

ஆன்லைன் ரம்மியின் தொடரும் காவு வாங்கும் படலம்!! பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியரின் விபரீத முடிவு!!  ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் விட்டு வைக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் சிறுவர்கள் ஏராளமானோரின் உயிரிழப்புக்கு மற்றும் மனநிலை மாறுதலுக்கு முக்கிய காரணமான பப்ஜி விளையாட்டு அரசால் தடை செய்யப்பட்டது. … Read more

கொள்ளையடிக்க வயதான தம்பதியை வழிமறித்த கொள்ளையர்கள்!! பின்னர் செய்த வினோதமான செயல் !! 

Robbers ambushed an elderly couple to rob!! What a strange thing to do afterwards!!

கொள்ளையடிக்க வயதான தம்பதியை வழிமறித்த கொள்ளையர்கள்!! பின்னர் செய்த வினோதமான செயல் !!  கொள்ளை அடிப்பதற்காக தம்பதியை வழிமறித்த கும்பல் பின்னர் செய்த செயல் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லியின் ஷாஹ்தராவின் ஃபர்ஷ் பஜார் பகுதியில் இந்த வினோதமான சம்பவம் நடைபெற்று உள்ளது. அங்கு சாலையில் ஒரு வயதான தம்பதியினர் நடந்துச் செல்கின்றனர். அவர்களை வழிமறித்த கொள்ளையன் அவர்களிடம் நகையோ பணமோ இல்லை என தெரிந்ததும் ரூ.100 கொடுத்து விட்டுச் … Read more

பூட்டியிருந்த ரயில்வே கேட் காணாமல் போன கேட் கீப்பர் !! நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் செய்த காரியம் !! 

Locked railway gate missing gate keeper !! What the public has done for a long time!!

பூட்டியிருந்த ரயில்வே கேட் காணாமல் போன கேட் கீப்பர் !! நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் செய்த காரியம் !!  ரயில்வே கேட்டினை பூட்டிவிட்டு சென்ற கேட் கீப்பர் நீண்ட நேரம் திறக்காததால் பொதுமக்கள் அவதியுற்றனர். பரபரப்பான இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கே ரயில்வே கேட்டினை பூட்டிச் சென்ற கேட் கீப்பர் குறட்டை விட்டு தூங்கியதால் பொதுமக்கள் அவதிபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் அருகே ஒரு ரயில்வே  லெவல் கிராசிங் கேட் உள்ளது. இங்கு … Read more

10 மற்றும்  பிளஸ் 1 &  2 மாணவர்களுக்கு இனிமேல் இது கட்டாயம் !! பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 

For 10th and Plus 1 & 2 students it is now compulsory !! Action order issued by the School Education Department!!

10 மற்றும் பிளஸ் 1 &  2 மாணவர்களுக்கு இனிமேல் இது கட்டாயம் !! பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!!  பத்தாம் வகுப்பு, பிளஸ் 1& 2 மாணவர்களுக்கு பள்ளிகல்வித் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்ததும் இந்த ஆண்டு 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் பல்வேறு சிரமங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது. முதலில் 6முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று … Read more

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த அருவருப்பான காரியம்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!! 

Disgusting thing a passenger did on a flying plane!! Officials took action!!

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த அருவருப்பான காரியம்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!  நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் அருவருக்கததக்க காரியத்தை செய்துள்ளார். ஏஐசி 866 ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று கடந்த 24 ஆம் தேதி மும்பை விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அந்த விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது … Read more

சாய்பாபா பக்தர்களுக்கு எச்சரிக்கை !! கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் !!

Warning to Sai Baba Devotees!! A shocking incident of fraud involving crores of rupees in God's name!!

சாய்பாபா பக்தர்களுக்கு எச்சரிக்கை !! கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் !! செய்வினை பில்லி சூனியம் எடுப்பதாக கூறி சாய்பாபா பக்தர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த மந்திரவாதி அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள கே.கே நகரை சேர்ந்தவர் மோகன் நாத் வயது 54. இவர் தீவிர சாய்பாபா பக்தனாவார். மேலும் தனது வீட்டில் மாதந்தோறும் பூஜைகள் நடத்தி வந்தார் இந்த பூஜையில் ஏராளமான சாய்பாபா பக்தர்கள் … Read more

இனிமேல் இங்கேயும் பில் தான்!! வெளியானது புது அறிவிப்பு! 

இனிமேல் இங்கேயும் பில் தான்!! வெளியானது புது அறிவிப்பு! 

இனிமேல் இங்கேயும் பில் தான்!! வெளியானது புது அறிவிப்பு!  தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விரைவில் கணினி மையமாகப்பட  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதலாக வசூலிக்கப்படுவதாக வந்த புகாரையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில் ஒன்று இருக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக அனைத்து … Read more