தொண்டை வலி கரகரப்பு எரிச்சல் குரல் மாற்றம் 3 நாட்களில் சரியாக 

தொண்டை வலி கரகரப்பு எரிச்சல் குரல் மாற்றம் 3 நாட்களில் சரியாக 

தொண்டை வலி கரகரப்பு எரிச்சல் குரல் மாற்றம் 3 நாட்களில் சரியாக  தொண்டை வலி பொதுவாக அனைத்து வயதினருக்கும் வரக்கூடியதாக இருக்கிறது. பலருக்கு சளி பிடிக்கும் நேரங்களில் தொண்டை வலி வரக்கூடும். சுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்ளாத போது அதில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் தொண்டை வலி வரக்கூடும். தொண்டை வலி உள்ளவர்களால் சில சமயங்களில் உணவு விழுங்க முடியாது. ஏன் எச்சிலை கூட முழுங்க முடியாத சூழ்நிலை உருவாகலாம். இதை குறைக்கும் எளிய … Read more

உடல் சோர்வா? சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்!

உடல் சோர்வா? சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்!

உடல் சோர்வா? சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்!  வைட்டமின் சி நமது உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இந்த வைட்டமின் எளிதில் நீரில் கரையக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களாகவும் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாடு, சரும பிரச்சனைகள், கண் சார்ந்த நோய்களுக்கு வைட்டமின் சி குறைபாடு காரணமாக அமைகிறது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்பது … Read more

வாயில் ஏற்படும் புண்களால் அவதிப்படுகின்றீர்களா? வாய்ப்புண் பல்லி எச்சம் குணமாக இதோ எளிய வழி! 

வாயில் ஏற்படும் புண்களால் அவதிப்படுகின்றீர்களா? வாய்ப்புண் பல்லி எச்சம் குணமாக இதோ எளிய வழி! 

வாயில் ஏற்படும் புண்களால் அவதிப்படுகின்றீர்களா? வாய்ப்புண் பல்லி எச்சம் குணமாக இதோ எளிய வழி!  ஒரு சிலர் தூங்கி எழுந்தவுடன் வாயின் ஓரத்தில் அல்லது உதட்டின் மேல்  மற்றும் கீழ் புண்கள் காணப்படும். இதனை வாய்ப்புண், உதட்டுப்புண், பல்லி எச்சம் என பலவாறு கூறுவார்கள்.இதை பல்லி எச்சம் பட்டதால் வருகின்ற புண் என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை இல்லை இது ஹெர்பீஸ் சிம்ப்ளெக்ஸ் என்னும் ஒரு வகை வைரசால் ஏற்படுகிறது. இது HSV … Read more

பிப்ரவரி 14 காதலர் தினம்! கொண்டாட வேண்டாம் வித்தியாசமான கோரிக்கையை திரும்ப பெற்ற அமைப்பு!  

பிப்ரவரி 14 காதலர் தினம்! கொண்டாட வேண்டாம் வித்தியாசமான கோரிக்கையை திரும்ப பெற்ற அமைப்பு!  

பிப்ரவரி 14 காதலர் தினம்! கொண்டாட வேண்டாம் வித்தியாசமான கோரிக்கையை திரும்ப பெற்ற அமைப்பு!   பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை விடுத்து பசுக்களை அணைக்கும் நாளாக கொண்டாடுங்கள் எனக்கு கோரிக்கை விடுத்த விலங்குகள் நல வாரியம் அதை திரும்ப பெற்றுள்ளது. வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் வேலண்டைன்ஸ் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இது காதலர் தினமாக பல்வேறு நாடுகளிலும் இளஞ்ஜோடிகள் கொண்டாடி வருகின்றனர். காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே  இருக்கும் நிலையில், … Read more

சங்கரின் மெகா பட்ஜெட் படத்தில் இளைய தளபதி – ஷாருக்கான்! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!

சங்கரின் மெகா பட்ஜெட் படத்தில் இளைய தளபதி - ஷாருக்கான்! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!

சங்கரின் மெகா பட்ஜெட் படத்தில் இளைய தளபதி – ஷாருக்கான்! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!  இளைய தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் வைத்து மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்குனர் சங்கர் இயக்குவதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஆர்.சி.15 என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். இந்த படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அடுத்து … Read more

விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்! 

விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்! 

விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!  மதுவில் விஷ மாத்திரையை கலந்து போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது. நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தேனி மாவட்டம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் வயது 38. இவரது … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு! 

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு! 

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு!  ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் தேர்வு இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கப்பட்டது.  அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை … Read more

தோழியின் கணவனை திருடினேனா?  பிரபல நடிகை கூறிய பதில்! 

தோழியின் கணவனை திருடினேனா?  பிரபல நடிகை கூறிய பதில்! 

தோழியின் கணவனை திருடினேனா?  பிரபல நடிகை கூறிய பதில்!  தோழியின் கணவனை திருடி கல்யாணம் செய்து கொண்டதாக பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி ட்ரோல் செய்யப்பட்டார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி தனது பிசினஸ் பார்ட்னரும் நீண்ட கால நண்பருமான சோஹைல் கதூரியாவை கடந்த டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சி … Read more

மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்! 

மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்! 

மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்!  மயானங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன முறையில் அழகுபடுத்தி பராமரித்தல், தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேயர் பிரியா பேசும்போது கூறியதாவது, சென்னை மாநகராட்சிக்கு உள்ளடக்கிய  பகுதிகளில், … Read more

பந்தை சேதப்படுத்திய ஜடேஜா ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றச்சாட்டு! வெளிவந்த உண்மை தகவல்!  

பந்தை சேதப்படுத்திய ஜடேஜா ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றச்சாட்டு! வெளிவந்த உண்மை தகவல்!  

பந்தை சேதப்படுத்திய ஜடேஜா ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றச்சாட்டு! வெளிவந்த உண்மை தகவல்!  நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா ஊடகங்கள் புகார் சாட்டியுள்ளன. ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த … Read more