கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எல்.இ.டி டிவி இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு

LED TV is free if you get the corona vaccine

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எல்.இ.டி டிவி இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது.மேலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அதிக அளவில் கொரோனா  தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் … Read more

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! இல்லையென்றால் பணிக்கு அனுமதியில்லை – வெளியான அதிரடி அறிவிப்பு

govt-employees

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! இல்லையென்றால் பணிக்கு அனுமதியில்லை – வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட போட்டு கொள்ளாத அரசு ஊழியர்கள் இந்த அக்டோபர் மாதம் 16 தேதி முதல் பணிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பானது சற்றே குறைந்து வரும் சூழலில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.அந்த வகையில் அரசு அலுவலகங்களை திறக்கவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் … Read more

ஆசிரியர் பணி நியமனத்தில் ஏற்பட்ட மாற்றம்? விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

school_education-News4 Tamil Online Tamil News

ஆசிரியர் பணி நியமனத்தில் ஏற்பட்ட மாற்றம்? விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதுள்ள வயது வரம்பை உயர்த்தி அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. தமிழக பள்ளிகல்வித்துறை சார்பில் நியமிக்கப்படும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கான வயது வரம்பு 57 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதானது 58 ஆக இருந்தது.இதன் அடிப்படையில் ஓய்வு பெரும் ஒரு வருடத்திற்கு முன்பு வரை ஆசிரியர் நியமனம் செய்யலாம் என்பது … Read more

அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவரா? மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ரயில்வே துறை

Indian Railways-News4 Tamil Online Tamil News

அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவரா? மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ரயில்வே துறை நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்தன.அந்தவகையில் பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.இந்நிலையில் சமீக காலமாக தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அந்தவகையில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது.ஆனால் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே … Read more

தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

Sekar Babu DMK

தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் தமிழகத்தில் புதியதாக ஆட்சியமைத்துள்ள திமுக ஆட்சியை பிடிக்க பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது.அதில் ஒன்றுதான் நகைக்கடன் தள்ளுபடி. இந்நிலையில் ஆட்சியை பிடித்த திமுக ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தகுதியான நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி … Read more

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன?

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன?

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன? வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் இன்று மாலை முதல் இயங்கவில்லை. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஆப்கள் இன்று மாலை முதல் சில தொழில் நுட்ப காரணங்களால் இயங்கவில்லை என்று நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது. We’re aware that some people are experiencing issues with WhatsApp at the moment. We’re working to … Read more

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Is sexual harassment of women in the workplace? Order of Action issued by the Court

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு பெண்கள் சமூகத்தில் உயர்ந்து வரும் சூழலில் அவர்கள் பணி புரியும் இடங்களில் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகும் செய்திகள் அவ்வபோது வெளியாகிய வண்ணமேயுள்ளது.இவ்வாறு பணி புரியும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்களில் ஒரு சிலரே தைரியமாக வழக்கு தொடுக்க முன்வருகின்றனர். பெரும்பாலோர் நடந்ததை மறந்து இயல்பு வாழ்கையை வாழ தொடங்கி விடுகின்றனர்.இதற்கு காரணம் வழக்கு தொடுத்தால் தங்களின் பெயர் செய்திகளில் வெளியாகிவிடும் என்ற அச்சமே முக்கியமாக … Read more

வானிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

Akash Prime missile

வானிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி DRDO என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) இந்திய ராணுவத்திற்கு போர் தளவாடங்களை தயாரித்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான ஆகாஷ் பிரைம் என்ற ஏவுகணையை தயாரித்துள்ளது. நிலத்திலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஆகாஷ் பிரைம் ஏவுகணை ஒடிசாவில் உள்ள சாந்திபூரில் பரிசோதித்து பார்க்கப்பட்டது.இந்த சோதனையின் போது குறிப்பிட்ட … Read more

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு

Madurai News in Tamil Today

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் பெருகிவரும் குற்றசெயல்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்த்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கத்தி, அரிவாள் போன்றவை உற்பத்தி செய்யும் இரும்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஆயுதம் வாங்குவோரின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளர்கள் வாங்கி வைக்கவும் … Read more

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை கோவையில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு காரணமான அந்த விமானப்படை அதிகாரியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் லெப்டினன்ட் அமீர்தேஷ், பாதிக்கப்பட்ட … Read more