பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Is sexual harassment of women in the workplace? Order of Action issued by the Court

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு பெண்கள் சமூகத்தில் உயர்ந்து வரும் சூழலில் அவர்கள் பணி புரியும் இடங்களில் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகும் செய்திகள் அவ்வபோது வெளியாகிய வண்ணமேயுள்ளது.இவ்வாறு பணி புரியும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்களில் ஒரு சிலரே தைரியமாக வழக்கு தொடுக்க முன்வருகின்றனர். பெரும்பாலோர் நடந்ததை மறந்து இயல்பு வாழ்கையை வாழ தொடங்கி விடுகின்றனர்.இதற்கு காரணம் வழக்கு தொடுத்தால் தங்களின் பெயர் செய்திகளில் வெளியாகிவிடும் என்ற அச்சமே முக்கியமாக … Read more

வானிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

Akash Prime missile

வானிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி DRDO என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) இந்திய ராணுவத்திற்கு போர் தளவாடங்களை தயாரித்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான ஆகாஷ் பிரைம் என்ற ஏவுகணையை தயாரித்துள்ளது. நிலத்திலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஆகாஷ் பிரைம் ஏவுகணை ஒடிசாவில் உள்ள சாந்திபூரில் பரிசோதித்து பார்க்கப்பட்டது.இந்த சோதனையின் போது குறிப்பிட்ட … Read more

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு

Madurai News in Tamil Today

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் பெருகிவரும் குற்றசெயல்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்த்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கத்தி, அரிவாள் போன்றவை உற்பத்தி செய்யும் இரும்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஆயுதம் வாங்குவோரின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளர்கள் வாங்கி வைக்கவும் … Read more

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை கோவையில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு காரணமான அந்த விமானப்படை அதிகாரியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் லெப்டினன்ட் அமீர்தேஷ், பாதிக்கப்பட்ட … Read more

பெற்றோருக்கு பயந்து ஒரே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி

Kerala Lovers Suicide Case

பெற்றோருக்கு பயந்து ஒரே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி கேரளா மாநிலத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் அருகேயுள்ள குலசேகரமங்கலம் பகுதியில் வசித்து வரும் கலாதரன் என்பவரின் மகன் அமர்ஜித்.23 வயது நிரம்பிய இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார்.அதே ஊரில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவரின் மகள் கிருஷ்ண பிரியா. 21 வயது நிரம்பிய இவர் விமான பணிப்பெண் வேலைக்கு படித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருவதால் இருவருக்குள்ளும் பழக்கம் … Read more

4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Chennai High Court Questions About Anti Corruption Department

4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல்! உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அடுத்த நான்கு மாதங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.இதனால் விரைவில் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கல்வெட்டுகளை மறைத்து கட்டப்படும் சொகுசு கட்டிடம்! வரலாற்றை மறைக்கும் முயற்சியா? பொதுமக்கள் சந்தேகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கல்வெட்டுகளை மறைத்து கட்டப்படும் சொகுசு கட்டிடம்! வரலாற்றை மறைக்கும் முயற்சியா? பொதுமக்கள் சந்தேகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கல்வெட்டுகளை மறைத்து கட்டப்படும் சொகுசு கட்டிடம்! வரலாற்றை மறைக்கும் முயற்சியா? பொதுமக்கள் சந்தேகம் சிவனுக்கு புகழ்பெற்ற கோவில்கள் பல இருந்தாலும் அனைத்திலும் சிவபெருமான் லிங்க வடிவிலேயே காட்சியளிப்பார்.ஆனால் சிவன் நடனமாடிய வகையில் காட்சியளிக்கும் ஒரே கோயில் சிதம்பரம் நடராஜர் கோவில் தான்.இவ்வாறு சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப்புகழ்பெற்ற புண்ணிய தலமாக விளங்குகிறது, பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. மூர்த்தி ஒன்றும் இல்லாமலேயே வில்வ தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய … Read more

பாமக எடுத்த முடிவால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் தஞ்சமடைந்த நிர்வாகிகள்

CV Shanmugam ADMK

பாமக எடுத்த முடிவால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் தஞ்சமடைந்த நிர்வாகிகள் தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது புதியதாக பிரிக்கப்பட்ட வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.இதில் திடீர் திருப்பமாக அதிமுக … Read more

நீட் தற்கொலை: அப்போ எடப்பாடி இப்போ மோடியா? ஆட்சிக்கு ஏற்றவாறு காட்சியை மாற்றும் திருமாவளவன்

VCK Thirumavalavan

நீட் தற்கொலை: அப்போ எடப்பாடி இப்போ மோடியா? ஆட்சிக்கு ஏற்றவாறு காட்சியை மாற்றும் திருமாவளவன் இன்று மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்ற சூழலில் தேர்விற்கு தயாராகி வந்த சேலத்தை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே இந்த நீட் தேர்வை நடத்த கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வரும் இந்த சூழலில் இவ்வாறு மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் … Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

Sekar Babu DMK

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சேகர் பாபு தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் அமைச்சராக பதவியேற்றது முதல் அறநிலைத்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். குறிப்பாக தமிழகம் முழுவதும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தொடர் ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வருகிறார். மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் … Read more