பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு பெண்கள் சமூகத்தில் உயர்ந்து வரும் சூழலில் அவர்கள் பணி புரியும் இடங்களில் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகும் செய்திகள் அவ்வபோது வெளியாகிய வண்ணமேயுள்ளது.இவ்வாறு பணி புரியும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்களில் ஒரு சிலரே தைரியமாக வழக்கு தொடுக்க முன்வருகின்றனர். பெரும்பாலோர் நடந்ததை மறந்து இயல்பு வாழ்கையை வாழ தொடங்கி விடுகின்றனர்.இதற்கு காரணம் வழக்கு தொடுத்தால் தங்களின் பெயர் செய்திகளில் வெளியாகிவிடும் என்ற அச்சமே முக்கியமாக … Read more