நீங்கள் UPI மூலம் பணம் அனுப்புவரா? தொடரும் நூதன திருட்டு! இனி இப்படி செய்யாதீர்

Money Theft using UPI-Latest Business News in Tamil

நீங்கள் UPI மூலம் பணம் அனுப்புவரா? தொடரும் நூதன திருட்டு! இனி இப்படி செய்யாதீர் மக்கள் இணையத்தையும் ஸ்மார்ட் போனையும் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் அனைத்து சேவைகளும் அவரவர் உள்ளங்கைகளுக்கு வந்து விட்டது.குறிப்பாக பண பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு வங்கிகளும் இணையதள வங்கி சேவையை வழங்க ஆரம்பித்தன.இதனால் பண பரிவர்த்தனைக்கு வங்கிக்கு செல்வது ஓரளவு குறைந்தது. ஏற்கனவே பழக்கத்தில் உள்ள இந்த சேவைக்கு ஒருவரின் வங்கி கணக்கை இணைப்பது என்பது பலருக்கு சிரமமானதாக … Read more

இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்! 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கம் தொடக்கம்

the-son-who-did-not-show-mercy-to-his-mother-what-a-patriot

இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்! 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கம் தொடக்கம் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஊரடங்கு உத்தரவு மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டதன் விளைவாக ஓரளவு கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது.இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தமிழக மாவட்டங்களை கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 3 வகைகளாக … Read more

அதிமுக செய்ய தவறியதை கட்சிதமாக செய்த திமுக! கோபத்தில் கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami Property List

அதிமுக செய்ய தவறியதை கட்சிதமாக செய்த திமுக! கோபத்தில் கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சியின் போது முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து தான் திமுக ஆட்சியை பிடித்தது என்பதை அனைவரும் அறிவர்.ஆனால் இப்படி வெறுப்பு அரசியலை மட்டுமே செய்து ஆட்சியை பிடித்த திமுக தலைமை ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் கூட நிறைவடையவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறையினர் மூலமாக வழக்கு தொடர்ந்து வருகின்றனர் என்ற குற்றசாட்டு … Read more

சேலத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Leopard in Town-Latest Salem News in Tamil Today

சேலத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் சிறுத்தை புலி ஒன்று நடமாடுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி போன்ற விலங்கை யார் பார்த்தாலும், உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அந்த அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார். சேலம் கந்தம்பட்டி அருகேயுள்ள … Read more

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே? வெளியான புதிய தகவல்

T20 World Cup 2021

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே? வெளியான புதிய தகவல் இதற்கு முன்னதாக 7 வது T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடபட்டிருந்தது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது குறையாமல் உள்ளதால் இந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகா விட்டாலும் அங்கு … Read more

வாட்ஸ் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

Important Information About Whatsapp Usage

வாட்ஸ் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் வாட்ஸ் ஆப் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அவசியமானதாக மாறிவிட்டது அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது ஆனால் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் அனைவரும் அந்த புதிய அம்சங்களை அறிந்து இருக்கிறோம் என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்வேன் இன்னிலையில் வாட்ஸ் அப்பில் நாம் அறியாத வகையில் மறைந்துள்ள புதிய அம்சங்களை பற்றி … Read more

ஆன்லைனில் ஆதார் கார்டு முகவரியை மாற்ற எளிய வழிமுறை

aadhaar address change online tamil

 ஆன்லைனில் ஆதார் கார்டு முகவரியை மாற்ற எளிய வழிமுறை இந்தியாவில் தனிமனிதனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் கார்டில் உள்ள தங்கள் முகவரியை இணையதளம் மூலமாக ஆன்லைனில் எளிதாக மாற்றும் வழிமுறைகள்  வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் குடியுருப்பவர்களுக்கு மத்திய அரசால் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் ஆகும்.தற்போதைய சூழலில்  இந்தியாவில் குடியிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இந்தியாவிலிருக்கும் குடிமக்களின் தனிமனித அடையாளமாக திகழ்கிறது. இந்த ஆதார் அட்டையில் … Read more

புதிய ஊரடங்கில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி

Tamil Nadu Government New Anouncement for Free Bus Fare

புதிய ஊரடங்கில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி தமிழ்நாட்டில்‌ கொரோனா இரண்டாம் அலையால் பரவி வந்த நோய்த் தொற்று பெரும்பான்மையான மாவட்டங்களில்‌ தற்போது குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன்‌ தற்போதுள்ள இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய்த்‌ தொற்று பாதிப்பின்‌ அடிப்படையில்‌ தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் ஏற்கனவே பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை 1 – (11 மாவட்டங்கள்‌) கோயம்புத்தூர்‌, … Read more

கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் என்னனென்ன?

Tamilnadu CM MK Stalin-Latest Political News in Tamil

கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் என்னனென்ன? தமிழ்நாட்டில்‌ கொரோனா இரண்டாம் அலையால் பரவி வந்த நோய்த் தொற்று பெரும்பான்மையான மாவட்டங்களில்‌ தற்போது குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன்‌ தற்போதுள்ள இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய்த்‌ தொற்று பாதிப்பின்‌ அடிப்படையில்‌ தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் ஏற்கனவே பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை … Read more

ஜூலை 5 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

ஜூலை 5 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு தற்போதைய நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் மற்றும் வேறு எந்தெந்த தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரனோ இரண்டாம் அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு … Read more