எக்காரணம் கொண்டும் இதை செய்ய வேண்டாம்? தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள்

வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்

எக்காரணம் கொண்டும் இதை செய்ய வேண்டாம்? தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள் புதியதாக பதவியேற்றுள்ள தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அரசின் பல்வேறு துறைகளில் பதவி வகித்துள்ளார்.இது மட்டுமல்லாமல் அவர் பேச்சாளராகவும்,எழுத்தாளராகவும் திகழ்ந்து வருகிறார்.குறிப்பாக இவர் குடிமை பணிக்கு தயாராவது பற்றியும்,தன்னம்பிக்கை குறித்தும் பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளார்.இந்நிலையில் தான் எழுதிய புத்தகங்களை எக்காரணம் கொண்டும் வாங்க கூடாது என கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. நான் பணி நேரம் … Read more

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தோல்விக்கு காரணம் இது தான்? வெளியானது உண்மை நிலவரம்

CV Shanmugam ADMK

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தோல்விக்கு காரணம் இது தான்? வெளியானது உண்மை நிலவரம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.இந்நிலையில் திமுகவின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதிமுகவின் தோல்விக்கு அக்கட்சியினர் உள்ளடி வேலை செய்தததே காரணமாக பேசப்பட்டது.இதை உறுதி செய்யும் வகையில் தான் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.அதாவது திமுகவின் வெற்றியை பாராட்டி முன்னாள் அதிமுக நிர்வாகி ஒருவர் போஸ்டர் ஒட்டியுள்ளது அக்கட்சியினர் … Read more

அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு! முதல்வர் அதிரடி உத்தரவு

Tamil nadu cm will announce night curfew

அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு! முதல்வர் அதிரடி உத்தரவு நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை படு தீவிரமாக பரவி வருகிறது.அதி வேகமாக பரவிவரும் இந்த கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அந்தவகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக பல மாநிலங்களில் அதிக கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் இர நேர ஊரடங்கு என செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனா … Read more

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? தமிழக முதல்வர் வெளியிட போகும் அதிரடி அறிவிப்பு

Tamil nadu cm will announce night curfew

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? தமிழக முதல்வர் வெளியிட போகும் அதிரடி அறிவிப்பு தற்போது நிலவி வரும் கொரோனா 2 வது அலையில் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தியது.இதனையடுத்து சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் சில கட்டுபாடுகளை மீண்டும் பிறப்பித்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்திலும் சமீபத்தில் ஏற்கனவே இருந்த தளர்வுகளில் சில புதிய கட்டுபாடுகளை மீண்டும் பிறப்பித்துள்ளனர்.மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது … Read more

காதலிக்க மறுத்த இளம்பெண் தலித் இளைஞரால் படுகொலை! நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

காதலிக்க மறுத்த இளம்பெண் தலித் இளைஞரால் படுகொலை! நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்   காதலிக்க மறுத்ததற்காக இளம்பெண்னை கொடூரக் கொலை செய்த நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலிக்க மறுத்த காரணத்திற்காக இளம்பெண் ஒருவர் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை … Read more

இதயத்துடிப்பை குறைக்கும் இந்த தண்ணீரை குடிக்காதீர்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Dont Drink This Water1

இதயத்துடிப்பை குறைக்கும் இந்த தண்ணீரை குடிக்காதீர்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை கோடைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் அதிகம் தாகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தாகத்தை தீர்க்க பெரும்பாலோனோர் ஐஸ் வாட்டரை தான் பெரும்பாலும் குடிக்க நினைப்பார்.ஆனால் அதிக குளிர்ச்சியுடன் இருக்கும்  இந்த ஐஸ் தண்ணீரை குடிப்பதால் உடலில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள். கோடைகாலம் ஆரம்பித்ததும் பிரிட்ஜ் இல்லாதவர்கள் கூட உடனடியாக வாங்க முயற்சிப்பார்கள்.அந்த அளவிற்கு இந்த ஐஸ் தண்ணீரின் மீது மக்களுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலோனோர் வெயில் காலம் அல்லாத நேரத்தில் … Read more

சென்னை ரயில் நிலையத்தில் பெண் கற்பழித்து கொலை? வெளியான திடுக்கிடும் தகவல்

Girl Raped in Chennai Railway Station

சென்னை ரயில் நிலையத்தில் பெண் கற்பழித்து கொலை? வெளியான திடுக்கிடும் தகவல் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கஞ்சா கும்பலைச் சேர்ந்த சில நபர்களை விசாரித்துள்ளனர். அப்போது கஞ்சா போதையிலிருந்த அந்த நபர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றை காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சென்னை கிரீன்வேய்ஸ் சாலை ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆரம்பத்தில் போதையில் … Read more

பிரபல அரசியல் தலைவர் மீது கல் வீச்சு! கடும் கோபத்தில் ஆதரவாளர்கள்

Stones pelted at ex-Andhra Pradesh CM Chandrababu Naidu

பிரபல அரசியல் தலைவர் மீது கல் வீச்சு! கடும் கோபத்தில் ஆதரவாளர்கள் கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது.இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்காக அனைவரும் எதிர்பார்த்திருக்கும் சூழலில் பிரபல அரசியல் கட்சி தலைவர் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வருகிற 17 ஆம் தேதி திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா? வெளியான அதிரடி அறிவிப்பு

Updates about 12th Public Exam

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா? வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும்,மாணவர்களின் கல்வியையும் கடுமையாக பாதித்துள்ளது.இந்நிலையில் அடுத்தடுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பினர். இதன் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இவ்வாறு கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஆரம்பித்துள்ளதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்று பலரும் சந்தேகத்துடன் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் சரக்கு இலவசம்! அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் சரக்கு இலவசம்! அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் சரக்கு இலவசம்! அதிரடி அறிவிப்பு இந்தியாவில் கோரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவு குறைந்த நிலையில் அடுத்தடுத்து வெளியான ஊரடங்கு உத்தரவில் சில தளர்வு அறிவிக்கப்பட்டு வந்தன. இதனை எடுத்து பொதுமக்களும் தங்களுடைய வழக்கமான வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். நாளடைவில் பொதுமக்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வெளியில் சென்று வர ஆரம்பித்தனர். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை … Read more