சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம் 

சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம் 

சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம்  கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை லாரியின் முன்பக்கத்தை சேதப்படுத்தியதோடு வழியாக வந்த கேரளா அரசு பேருந்தை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது பரபரப்பு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வன பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகளின் புகலிடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சின்னார் சாலையில் யானைக் கூட்டத்திலிருநாது பிரிந்து சென்ற ஒற்றை காட்டு … Read more

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் 

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் 

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம்  அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதையடுத்து மார்ச் 19ஆம் தேதி பொது செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து கட்சியில் பல்வேறு பொறுப்புகளை … Read more

விவசாய கிணற்றில் விழுந்த பசுகன்றை தீயணைப்பு துறையினர் மீட்கும் போது பாம்பு இருந்ததால் பரபரப்பு 

There was a stir when the fire department rescued a cow that had fallen into an agricultural well because of a snake

விவசாய கிணற்றில் விழுந்த பசுகன்றை தீயணைப்பு துறையினர் மீட்கும் போது பாம்பு இருந்ததால் பரபரப்பு  சின்ன சேலத்தில் இரவு நேரத்தில் விவசாய கிணற்றில் விழுந்த பசு கன்றை மீட்க தீயணைப்பு துறையினர் சென்றனர். அப்போது இரண்டு பாம்புகள் கிணற்றில் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் காந்திநகரில் உள்ள முருகேசன் என்பவரது விவசாய கிணற்றில் மணி என்பவரது கன்று குட்டி தவறி கீழே விழுந்துவிட்டது உடனடியாக மாட்டின் உரிமையாளர் சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு … Read more

பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் – ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு 

பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் - ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு 

பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் – ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு  பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம்- ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி, ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமி கிரிவலம் உலகப் பிரசித்தி … Read more

கலாசேத்ரா கல்லூரி: பேராசிரியர்களின் தூண்டுதலால் மாணவி புகார் அளித்ததாக கைதானவரின் மனைவி புகார் 

கலாசேத்ரா கல்லூரி: பேராசிரியர்களின் தூண்டுதலால் மாணவி புகார் அளித்ததாக கைதானவரின் மனைவி புகார் 

கலாசேத்ரா கல்லூரி: பேராசிரியர்களின் தூண்டுதலால் மாணவி புகார் அளித்ததாக கைதானவரின் மனைவி புகார்  கலாசேத்ரா கல்லூரி மாணவி பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்.  இரண்டு பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரில் முன்னாள் மாணவி புகார் அளித்ததால் தனது கணவர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார். கலாசேத்ரா கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர்கள் மீது … Read more

பிரதமர் மோடி வருகையால் வரும் 8 ஆம் தேதி சென்னை முழுவதும் இதற்கெல்லாம் தடை 

Just before: Annamalai resigns.. Urgent meeting with Modi!! Important information released!!

பிரதமர் மோடி வருகையால் வரும் 8 ஆம் தேதி சென்னை முழுவதும் இதற்கெல்லாம் தடை  இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி வருகின்ற 8 ஆம்தேதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தர உள்ளார். வருகின்ற 8 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர … Read more

கோபாலபுரத்து விசுவாசி விவகாரம்: துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக ஐ.டி விங் நிர்வாகி கைது!

Durai Murugan (துரைமுருகன்)

கோபாலபுரத்து விசுவாசி விவகாரம்: துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக ஐ.டி விங் நிர்வாகி கைது! அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அ.தி.மு.க ஐ.டி நிர்வாகியை வேலூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். கடந்த 29.03.2023 அன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, ‘‘நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ … Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்திப்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை திடீரென சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின் பொழுது இருவரும் அதிமுக பாஜக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இருவரும் தமிழக அரசியல் நிலவரம், தேர்தல் … Read more

கோவையில் கொரோனா பாதிப்பினால் பெண் உயிரிழப்பு

Eighth grade student tragically died! Truck driver arrested!

கோவையில் கொரோனா பாதிப்பினால் பெண் உயிரிழப்பு அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி உட்பட பல்வேறு பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் கோவை உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுக்கு கடந்த 17ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்த அவருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு … Read more

மீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

மீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

மீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது மாநில வருவாய் உயரும் என்ற ஒரு காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது.மீத்தேன் திட்டத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட அத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி யாருடைய ஆட்சியில் வழங்கப்பட்டது? நிலக்கரி திட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். திமுகவின் மீது சேறு வாரி பூசக்கூடிய இந்த செயலை அதிமுகவும் அதனுடைய தலைவர்களும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரும் நிறுத்திக் … Read more