நெஞ்சு மற்றும் தொண்டையில் சளி உடனே கரையனுமா? இந்த கசாயத்தை குடித்து பாருங்க

நெஞ்சு மற்றும் தொண்டையில் சளி உடனே கரையனுமா? இந்த கசாயத்தை குடித்து பாருங்க

நெஞ்சு மற்றும் தொண்டையில் சளி உடனே கரையனுமா? இந்த கசாயத்தை குடித்து பாருங்க தொண்டை மற்றும் நெஞ்சில் சளி இருப்பதால் அவதிப்படுபவர்களா நீங்கள். அப்பொழுது இந்த பதிவில் இருக்கும் கொய்ய இலை கசாயத்தை தயார் செய்து குடித்து பாருங்கள். உடனே நெஞ்சில் மற்றும் தொண்டையில் இருக்கும் சளி நீங்கும்.   கொய்யப்பழத்தில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை பற்றி நமக்கு தெரியும். கொய்யாப் பழத்தில் விட்டமின் சி இருப்பதால் கொய்யாப் பழம் நம் உடலுக்கு தேவையான … Read more

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள்

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள்

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள் இந்த வருட தொடக்கத்தில் வெளியான ”அயலி” வெப் தொடர் பலரது பாராட்டையும், மாபெரும் வெற்றியையும் பெற்றது. இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்த “அருவி” மதன் கதையின் நாயகனாக நடிக்க, அபி நட்சத்திரா, காயத்ரி, செல்லா ஆகியோர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சமீபத்தில் வரலாற்று கதாபாத்திரங்களை முன்னிறுத்தி புகைப்படம் எடுத்து வைரல் ஆனது மட்டுமின்றி நாட் ரீச்சபிள், மிடில்க்ளாஸ் படங்களில் நடித்த … Read more

மோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

மோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

மோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி   இயக்குனர் மோகன் ஜி அவர்களின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படம் தமிழகத்தில் மறைக்கப்பட்ட ஒரு விவகாரத்தை வெளி உலகிற்கு எடுத்து காட்டியது. அந்த விவகாரம் தற்போது உச்ச நீதி மன்றம் வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி பட்டியலின மக்கள் முன்னேற அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை … Read more

வீட்டிலிருக்கும் வெங்காயம் போதும்! இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம்

வீட்டிலிருக்கும் வெங்காயம் போதும்! இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம்

வீட்டிலிருக்கும் வெங்காயம் போதும்! இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம் வீட்டிலிருக்கும் வெங்காயத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க. உடலில் உள்ள ரத்த சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வரலாம். என்ன செய்தாலும் இரத்த சர்க்கரையை அதாவது நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தவிப்பவர்களா நீங்கள். அப்போ வீட்டில் உள்ள வெங்காயத்தை பயன்படுத்தி இரத்த சர்க்கரையை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.   வெங்காயத்தில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்டுகளையும் ஃபிளவனாய்டுகளும் இருக்கின்றது. இது ரத்தத்தில் … Read more

வெங்காயத்தை சாக்ஸில் வைத்து தூங்கினால் உடலில் என்ன நடக்கும்?

வெங்காயத்தை சாக்ஸில் வைத்து தூங்கினால் உடலில் என்ன நடக்கும்?

வெங்காயத்தை சாக்ஸில் வைத்து தூங்கினால் உடலில் என்ன நடக்கும்? இரவு தூங்கும் முன்பு சாக்ஸில் வெங்காயத்தை வைத்து காலில் அணிந்து தூங்கினால்… என்ன நடக்கும் என்பது தெரியுமா..? அது குறித்து விரிவாக பார்ப்போம்.   உலகில் பருவகால மாற்றங்கள் அடிக்கடி திடீரென்று நிகழ்வது உண்டு. இந்த பருவகால மாற்றங்களினால் நமக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் எளிமையாக வந்து விடுவது வழக்கம். இதை விரைவாக சரி செய்ய நம்மில் பலர் மருந்துக் கடைகளுக்கு செல்வது வழக்கம். சிலர் … Read more

கல்வி வள்ளல் செங்கல்வராய நாயக்கர்: 195 ஆம் ஆண்டு பிறந்த தினம்

Chengalvaraya Naicker - News4 Tamil Online Tamil News

கல்வி வள்ளல் செங்கல்வராய நாயக்கர்: 195 ஆம் ஆண்டு பிறந்த தினம் Chengalvaraya Naicker (பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர்): பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர் (Chengalvaraya Naicker) (1825-1874) 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வாழ்ந்த ஒரு கல்வி வள்ளலாவார் . இவர் காஞ்சிபுரத்தை அடுத்த ஊவேரி என்னும் சிற்றூரில் வளர்ந்தவர். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னையில் இயங்கிய அவர்களின் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனமான ஷண்ட் அன் கோ என்னும் கம்பெனியில் … Read more

விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்! அவருடன் நடித்தது மறக்க முடியாதது – வியக்கும் நடிகை சாய் ரோகிணி

விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்! அவருடன் நடித்தது மறக்க முடியாதது - வியக்கும் நடிகை சாய் ரோகிணி

விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்! அவருடன் நடித்தது மறக்க முடியாதது – வியக்கும் நடிகை சாய் ரோகிணி சினிமா தனக்கான ஆட்களைத் தேடிக்கொள்ளும் என்பார்கள். அதேபோல் சினிமா பற்றிய கனவு ஒருவருக்கு இருந்தால் அது கைப்பிடித்து அழைத்து வந்து அத்துறையில் அமர வைத்து விடும் என்றும் கூறலாம்.அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகை சாய் ரோஹிணி. வேலூரில் பிறந்து வளர்ந்தவர்.சினிமா பின்புலம் எதுவும் இல்லாத சூழலில் இருந்து வந்து, கண்ட கனவைத் துரத்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் சாய் … Read more

சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம் 

சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம் 

சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம்  கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை லாரியின் முன்பக்கத்தை சேதப்படுத்தியதோடு வழியாக வந்த கேரளா அரசு பேருந்தை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது பரபரப்பு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வன பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகளின் புகலிடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சின்னார் சாலையில் யானைக் கூட்டத்திலிருநாது பிரிந்து சென்ற ஒற்றை காட்டு … Read more

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் 

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் 

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம்  அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதையடுத்து மார்ச் 19ஆம் தேதி பொது செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து கட்சியில் பல்வேறு பொறுப்புகளை … Read more

விவசாய கிணற்றில் விழுந்த பசுகன்றை தீயணைப்பு துறையினர் மீட்கும் போது பாம்பு இருந்ததால் பரபரப்பு 

There was a stir when the fire department rescued a cow that had fallen into an agricultural well because of a snake

விவசாய கிணற்றில் விழுந்த பசுகன்றை தீயணைப்பு துறையினர் மீட்கும் போது பாம்பு இருந்ததால் பரபரப்பு  சின்ன சேலத்தில் இரவு நேரத்தில் விவசாய கிணற்றில் விழுந்த பசு கன்றை மீட்க தீயணைப்பு துறையினர் சென்றனர். அப்போது இரண்டு பாம்புகள் கிணற்றில் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் காந்திநகரில் உள்ள முருகேசன் என்பவரது விவசாய கிணற்றில் மணி என்பவரது கன்று குட்டி தவறி கீழே விழுந்துவிட்டது உடனடியாக மாட்டின் உரிமையாளர் சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு … Read more