ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை கண்டு கொள்ளாத திமுக! ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு 

O Panneerselvam

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை கண்டு கொள்ளாத திமுக! ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை செவி கொடுத்து கூட கேட்கவில்லை என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இயன்றவரை நோய் இல்லாத … Read more

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு 

Hindu Religious and Charitable Endowments Department

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் காலிப்பணியிட விவரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ள நிலையில், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதில் சில பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு மூலமும், நேர்காணல் மூலமும் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் … Read more

75 ஆயிரம் சம்பளத்தில் மெட்ராஸ் IIT யில் வேலை! அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

Job in Madras IIT with 75 thousand salary! Don't miss this great opportunity

75 ஆயிரம் சம்பளத்தில் மெட்ராஸ் IIT யில் வேலை! அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க தமிழ்நாட்டில் காலியாகவுள்ள போஸ்ட்டாக்டோரல் ஆராய்ச்சியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 25-11-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் IIT மெட்ராஸ் பணியின் பெயர் Postdoctoral Researcher பணியிடங்கள் 01 விண்ணப்பிக்க கடைசி தேதி 25-11-2022 விண்ணப்பிக்கும் முறை Online கல்வித் தகுதி: ஐஐடி … Read more

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி தேதி! வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

This is the last date for farmers to get crop insurance! Important announcement issued by the Joint Director of Agriculture

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி தேதி! வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் விவசாயிகள் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்யுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குனர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், … Read more

ஆப் மூலம் தூரத்திலிருந்தும் டிக்கெட் எடுக்க ரயில்வே வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

ஆப் மூலம் தூரத்திலிருந்தும் டிக்கெட் எடுக்க ரயில்வே வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு முன் கூட்டியே திட்டமிடாத பயணங்களுக்கு மக்கள் Un Reserved பெட்டிகளில் பயணம் செய்ய ஏதுவாக ரெயில்வேயின் முன்பதிவல்லாத டிக்கெட் பதிவு அமைப்பு (யு.டி.எஸ்.) செயலி மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயலியின் வாயிலாக பயணிகள் சீசன் டிக்கெட்டுகள், மாதாந்திர பாஸ்கள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் உள்ளிட்டவைகளை பதிவு செய்ய முடிகிறது. ரெயில்வே அறிமுகபடுத்திய இந்த முன்பதிவல்லாத டிக்கெட் பதிவு அமைப்பு … Read more

கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை? தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் சில தினங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விடாமல் பெய்துவரும் இந்த கனமழை … Read more

மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள்! விண்ணப்பிப்பது எப்படி?

மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள்! விண்ணப்பிப்பது எப்படி?

மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள்! விண்ணப்பிப்பது எப்படி?   தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முன்னுரிமை அளித்து நிறைவேற்றி வருகிறார்.   அந்த வகையில் கடந்த 05.09.2022 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால்‌ புதுமை பெண்‌ திட்டம்‌ தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 ஆம்‌ … Read more

10 விதமான வாயு மற்றும் அஜீரண கோளாறுகளை சரி செய்யும்!

10 விதமான வாயு மற்றும் அஜீரண கோளாறுகளை சரி செய்யும்!

இன்றைய காலத்தில் எதற்கு எடுத்தாலும் பாஸ்ட் புட், செரிக்காமல் வாயு தொல்லையால் அவதி படுவார்கள், கணினியில் உட்கார்ந்து வேலை பார்த்து உணவு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமல் உணவு செரிமான பிரச்சனை ஏற்படும், அதற்கு இந்த சூரணம் சாப்பிட்டால் போதும்.   தேவையான பொருட்கள்   1. சுக்கு – 50 கிராம் 2. மிளகு – 50 கிராம். 3. திப்பிலி – 50 கிராம் 4. ஓமம் – 50 கிராம் 5. சீரகம் … Read more

உடம்பு நல்லா புசு புசுண்ணு ஆக இத சாப்பிட்டால் போதும்!

உடம்பு நல்லா புசு புசுண்ணு ஆக இத சாப்பிட்டால் போதும்!

எல்லாரும் உடம்பு குறைய வேண்டும் என நினைப்பது உண்டு, ஆனால் நமக்கு மட்டும் உடம்பு ஏறவில்லயே என வேதனை படுவோர்க்கு தான் இந்த பதிவு.   தேவையான பொருட்கள்:   1. திரிபலா சூரணம். 2. கொள்ளு – 100 கிராம் 3. கோதுமை – 100 கிராம் 4. பச்சைப்பயறு – 100 கிராம் 5. உளுந்து – 100 கிராம் 6. கொண்டைக் கடலை – 100 கிராம் 7. எள் – 100 … Read more

தமிழக மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்

T. Velmurugan

தமிழக மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல் தமிழக மக்களுக்கான முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இட ஓதுக்கீடு நிர்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயர் வகுப்பு … Read more