விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம்

விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம்

விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்தநாள் இன்று (09.09.2022) கொண்டாடப்படுகிறது. 1.சர்தார் ஆதிகேசவ நாயகர் : புதுச்சேரியை சேர்ந்த கிருஷ்ணசாமி நாயகர் சென்னை கொருக்குப்பேட்டையில் குடியேறினார். அவரது நான்கு மகன்களில் முதலாமவர் பு.கி.மதுரைமுத்து நாயகர். மதுரைமுத்து நாயகருக்கும் அமிர்தம்மாளுக்கும் 09.09.1898ல் மூன்றாவது மகனராக பிறந்தவர் … Read more

#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை

#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை

#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சென்னையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஆடை வடிவமைப்பாளராக பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. … Read more

குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு

குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு

குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள துணை ஆட்சியர் (18), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் (13), வணிக வரி உதவி ஆணையர் (25), மற்றும் 7 ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட அரசுப் பணியில் காலியாக … Read more

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் 

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் 

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் திருமணமான மற்றும் திருமணம் செய்து கொள்ள போகும் ஆண்களில் பலரும் தேடுவது இந்த ஆண்மை சம்பந்தமானதாக தான் இருக்கும்.எவ்வளவு தான் ஆங்கில மருந்துகள் வந்தாலும் பக்கவிளைவு இல்லாத இயற்கை உணவு மற்றும் மருந்துகள் போல எதுவும் அமையாது. அந்த வகையில் இயற்கை முறையில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் சில வழிகளை பார்ப்போம். தினசரி மாலை ஒரு ஐந்து முந்திரி பருப்பு எடுத்து நெய்யில் வறுத்து சாப்பிடலாம். தினசரி … Read more

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு 

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு 

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு இந்தியாவில் இந்த ஆண்டு நெல் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ள நிலையில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சமாளிக்க இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு 20 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் அரிசியின் விலை சர்வதேச அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி தட்டுப்பாடு: உலக அளவில் நெல் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் … Read more

ஆண் குழந்தை பிறக்கனுமா? அப்போ கர்ப்பிணிகள் இந்த உணவை சாப்பிடுங்க 

Which Food to Eat to Conceive a Boy Baby in Tamil 

ஆண் குழந்தை பிறக்கனுமா? அப்போ கர்ப்பிணிகள் இந்த உணவை சாப்பிடுங்க ஆண் குழந்தை பிறக்க என்ன உணவு சாப்பிட வேண்டும் – Which Food to Eat to Conceive a Boy Baby in Tamil  திருமணமான தம்பதிகள் அனைவருக்கும் குழந்தை பேறு என்பது அவர்களின் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான தருணம். அந்த வகையில் ஒரு சில தம்பதிகள் எந்த குழந்தை வேண்டுமானாலும் பிறக்கட்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் சில தம்பதிகள் ஆண் குழந்தை பிறக்க … Read more

சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்! சவரனுக்கு ரூ.40 உயர்வு 

Gold Silver Price Today-News4 Tamil Latest Tamil News Online Today1

சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்! சவரனுக்கு ரூ.40 உயர்வு சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5137 க்கு விற்பனையாகி வருகிறது.அதே போல 1 சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.41096 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் 

Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் தமிழகத்தில் அடுத்து வரவுள்ள 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்கள், … Read more

நீட் தேர்வில் 80 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தோல்விக்கு அரசே காரணம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம் 

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

நீட் தேர்வில் 80 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தோல்விக்கு அரசே காரணம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்ததற்கு அரசே காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் … Read more

1 வயதில் திருமணம் சிறுமிக்கு நடந்தேறிய கொடூரம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிரடி சம்பவம்!

Child Marriage Case

1 வயதில் திருமணம் சிறுமிக்கு நடந்தேறிய கொடூரம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிரடி சம்பவம்! 20 ஆண்டுகளுக்கு முன்பு 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் தற்போது 21 வயதில் விவாகரத்து வழங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் மதக் காரணங்களுக்காக 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் தற்போது விவாகரத்து … Read more