கஞ்சா போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த இளைஞர்! வீடியோவால் போலீசார் நடவடிக்கை
கஞ்சா போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த இளைஞர்! வீடியோவால் போலீசார் நடவடிக்கை வேளாங்கண்ணியில் கஞ்சா போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அரிவாளுடன் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்திய காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த மாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர். இவருக்கும், சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஒரு சிலருக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த … Read more