துபாயிலிருந்து 3 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்! 2 வாலிபர்கள் கைது
துபாயிலிருந்து 3 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்! 2 வாலிபர்கள் கைது துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள ஆறரை கிலோ தங்கம் காவல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. … Read more