அடேங்கப்பா..தண்ணீர் உடம்புல பட்டாலே சிவந்து விடுகிறதா?  உடனே இதனை பாருங்கள்!

அடேங்கப்பா..தண்ணீர் உடம்புல பட்டாலே சிவந்து விடுகிறதா?  உடனே இதனை பாருங்கள்!

அடேங்கப்பா..தண்ணீர் உடம்புல பட்டாலே சிவந்து விடுகிறதா?  உடனே இதனை பாருங்கள்! தண்ணீர் அழற்சி என்பது அக்வாஜெனிக் யூர்டிகேரியா என்று அழைக்கப்படுகிறது. இந்த அழற்சி இருப்பவர்களுக்கு தண்ணீரை தொட்டவுடனேயே சருமம் சிவந்து போய் வடுக்கள் தோன்ற ஆரம்பித்து விடும். தண்ணீர் அழற்சி என்பது ஒரு அரிதான நிலை ஆகும். தண்ணீர் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் போது இந்த அழற்சி இருப்பது பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.பெரும்பாலும் பெண்கள் இந்த அழற்சியால் அதிகளவில் பாதிப்புக்கு … Read more

இச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், உலகில் எந்த சிறுமிக்கும் நடக்கக்கூடாது! சமூக வலைதளங்களில் உதவிகோரி பரிதாபம்…

The one who needs to be nurtured is the degenerate com monstrous! The fact that the test score came out!

இச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், உலகில் எந்த சிறுமிக்கும் நடக்கக்கூடாது! சமூக வலைதளங்களில் உதவிகோரி பரிதாபம்… பாட்னா பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 15 வயது. சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் இரண்டு பதிவுகளை பதிவிட்டுஉதவி கேட்டுள்ளார். அந்த சிறுமி வெளீயிட்டு உள்ள முதல் வீடியோவில் ஒரு ஆண் தன்னை கற்பழிக்க முயல்வதையும், இரண்டாவது வீடியோவில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும் சொல்லியுள்ளார். தனது தாய், தந்தை மற்றும் மாமா தன்னை பணத்திற்காக விற்பதாகவும், பல ஆண்கள் தன்னை பலாத்காரம் … Read more

அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நுனிநோடியில் உயிர்தப்பிய பள்ளி மாணவன்!

A school student survived in Nuninodi due to the negligence of government transport officials!

அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நுனிநோடியில் உயிர்தப்பிய பள்ளி மாணவன்! தமிழகத்தில் கல்வியில் பின் தாங்கிய மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. தற்போது சில ஆண்டுகளாக மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகே உள்ள விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் போன்ற நகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தினமும் அரசு பள்ளிகளில் நகர பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. … Read more

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்!

Will not buy anything from our house! I will burn you now! The cruel act of the family!

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்! தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் அருகே மேலகடம்பாவை சேர்ந்த சந்தனம் மகன் முத்துக்குமார். இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பாவுக்கு வயது 35. இவர்களுக்கு எட்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் அவரது குடும்பத்தினரும் பாப்பாவை துன்புறுத்தி வந்தனர். தினந்தோறும் பாப்பாவை … Read more

ஆறாம் வகுப்பு மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை! 

Sixth grade student suddenly hanged herself!

ஆறாம் வகுப்பு மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை! மதுரை மாவட்டம் மேலூர் திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலஸ்ரீ 35. இவருக்கு 9 வயதுள்ள மகள் ஒன்று உள்ளது. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிக்க வைத்தனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் மன வேதனையில் பல நாட்களாக இருப்பதாக கூறியிருந்தார். சில நாட்கள் இப்படியே பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தால். இதனால் பெற்றோர்கள் அவளை தினந்தோறும் திட்டி மிரட்டினர். இதனலேயே தினந்தோறும் … Read more

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை!

The daughter-in-law who killed her mother-in-law in a family dispute! Unable to bear the grief, he hanged himself!

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை! சேலம் மாவட்டம் எடப்பாடி குரும்பட்டி ஊராட்சி ஒன்றியம் தானாமூர்த்தியூரில் மெய்வெல் செல்வி, தம்பதியினர் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியில் மாமியார் தைலம்மாள் கணவனை இழந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மருமகள் மாமியார் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். மருமகள் செல்விக்கும் அவருடைய மாமியாருக்கும் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் இன்று காலை … Read more

பொறியியல் படிப்பில் சேர விரும்பினீர்களா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

Want to get into engineering? Apply starting today!

பொறியியல் படிப்பில் சேர விரும்பினீர்களா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!  பொறியியல் பகுதி நேர பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பத்தாள்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் பொறியியல் சேர்க்கை விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வருகிறது. உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதங்களை 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை … Read more

வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்!

வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்!

வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்! டென்மார்க் தலைநகரம் கோபன் ஹேகன் நகரில் உள்ள விமான நிலையில் அருகே ஒரு வணிக வளாகம் உள்ளது அந்த வணிக விளக்கத்தில் நேற்று என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. அந்த வணிக வளாகத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வணிக வளாகத்தில் வந்த நபர் தன் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென தாக்குதலை நடத்தினர் . இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து … Read more

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை தனிப்படை மீட்பு!

A private rescue of a baby girl who was kidnapped in a government hospital!

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை தனிப்படை மீட்பு! கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் சேர்ந்தவர் யூனிஸ் வயது 28. இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திவ்யபாரதி. திவ்யபாரதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 27ம் தேதி திவ்யபாரதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கணவர் யூனியன் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதனையடுத்து 29 ஆம் தேதிbதிவ்யபாரதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து … Read more

தமிழகத்தில் பள்ளிகள் மூடல்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Schools are closed in Tamil Nadu! Government announcement!

தமிழகத்தில் பள்ளிகள் மூடல்! அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில் பள்ளிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டன. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை … Read more