குக் வித் கோமாளி சீசன் 2 வின்னர் இவர் தான்!!

Cook with Comali season 2 winner !

குக்கு வித் கோமாளி சீசன் 2 வின்னர் இவர் தான்!! குக்கு வித் கோமாளி சீசன் 1  ’16 நவம்பர் 2019 முதல் 23 பிப்ரவரி 2020’ வரை வாரம்தொரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு சமையல் நிகழ்ச்சி ஆகும். இதில் தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் குக்காவும், அவர்களுக்கு உதவ விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்கள் … Read more

கடும் அதிர்ச்சியில் கமல்! மேலும் ஒரு முக்கிய வேட்பாளருக்கு தொற்று உறுதியானதால் பதற்றம்!

Kamal

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் அனலாய் சூடு பிடித்துள்ள நிலையில் மறுபுறம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன் முதன் முறையாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். கணிசமான வாக்குகளை அள்ளிவிட வேண்டும் என்பதற்காக பார்த்து, பார்த்து பிரபலமான வேட்பாளர்களை களமிறங்கியுள்ள கமல் ஹாசனுக்கு அடுத்துடுத்து … Read more

கொரோனா தடுப்பூசி போட்டிருக்கீங்களா? அப்போ 2 மாசத்துக்கு இதை செய்யவே கூடாதாம்!

Covid 19

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஜனவரி மாதம் முதலே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரான கோவாக்ஸின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது. தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா … Read more

அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! மனிதர்களிடம் இருந்து பூனைக்குமா..?

அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! மனிதர்களிடம் இருந்து பூனைக்குமா..?

மனிதர்களை தொடர்ந்து இத்தாலியில் பூனைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா தொற்று உலகம் 215க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2020 ம் ஆண்டு வரை நாள்தோறும் லட்சகணக்கானோரை பாதிப்பிற்கு உள்ளாக்கும் கொரோனா வைரஸ் தொற்றிற்கு 2021ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. தடுப்பு மருந்து செயல்பாட்டிற்கு வந்ததும் மக்களிடையே ஓரளவுக்கு நம்பிக்கை எழுந்த நிலையில், பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் … Read more

இஸ்லாமியர்களுக்கு பாஜக வேட்பாளர் விடுத்த நேரடி சவால்… ஜமாத் கட்டுப்பாட்டால் ஆவேசம்…!

Annamalai

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வேண்டாம் என ஜமாத் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளப்பட்டி ஜமாத் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பெண்களின் பர்தா, கோஷா பேணுதல் முக்கியமானதாகும். சமீப காலமாக வழக்கத்துக்கு மாறாக பெண்கள், பொதுக்கூட்டங்களுக்கு செல்வதும், வீடு வீடாக வாக்குசேகரிக்க செல்வதும் பெரும் வருத்தத்திற்கும், கண்டிப்பிற்கும் உரிய விஷயமாகும். இதற்கு முன்னதாக ஊர் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்தது போல், பெண்கள் பொதுக்கூட்டங்களுக்கோ, வாக்குசேகரிப்பிற்கோ செல்வதை … Read more

பள்ளிகளை மூடினாலும் பழிவாங்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் இத்தனை மாணவர்களுக்கு தொற்று உறுதி?

Corona virus

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்து 982- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 668- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்றின் தாக்கம் பள்ளிகளில் அதிகரித்து காணப்பட்டதால் இன்று முதல் மறு உத்தரவு வரும் … Read more

வரலாற்று தீர்ப்பு வழங்கிய பாகிஸ்தான்..! இனி பாலியல் வன்கொடுமைக்கு இது தான் தண்டனை..!

வரலாற்று தீர்ப்பு வழங்கிய பாகிஸ்தான்..! இனி பாலியல் வன்கொடுமைக்கு இது தான் தண்டனை..!

குழந்தைகள் கண் முன்னே தாயை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கட்டுப்பாடுகள் நிறைந்த பாகிஸ்தானில் அண்மை காலமாக பெண்கள் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இருவருக்கு மரண தண்டனை விதித்த சம்பவம் பாகிஸ்தானில் பரப்பரடைந்துள்ளது. பாகிஸ்தானில் பிறந்து பிரான்ஸில் குடியேறிய பெண் ஒருவரு கடந்த செப்டம்பர் மாதம் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் பகுதிக்கு தனது உறவினர்களை காண இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார். … Read more

அட்ராசக்க., விரைவில் மேலும் ஒரு புதிய மாவட்டம்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

அட்ராசக்க., விரைவில் மேலும் ஒரு புதிய மாவட்டம்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஹாட்ரிக் வெற்றி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய தொகுதிகளில் போட்டியியும் அதிமுக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதிமுக அரசின் நலத்திட்ட உதவிகள், தேர்தல் அறிக்கையில் … Read more

அடுத்த 3 மாதத்திற்கு கவனம் தேவை! சுகாதரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

corona virus

கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் மார்ச் மாதத்தில் கொடூர கொரோனா தன்னுடைய கோர முகத்தை வெளியில் காண்பிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை புரட்டி எடுத்த கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றின் தாக்கல் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவது மக்களை பதற்றமடைய வைத்துள்ளது. எனவே குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட … Read more

பால்கனியில் இருந்து தலைகீழாக கவிழ்ந்தவரின் பதபதைக்கும் சிசிடிவி காட்சி..!

பால்கனியில் இருந்து தலைகீழாக கவிழ்ந்தவரின் பதபதைக்கும் சிசிடிவி காட்சி..!

பால்கனியில் இருந்து பின்புறம் சாய்ந்தப்படி தலை கீழாக விழுந்தவரை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய பதபதைக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கட்டிடம் ஒன்றின் பால்கனியில் 3 பேர் நின்றுக் கொண்டிருந்தனர். அந்த பால்கனியின் பக்கச்சுவர்கள் இடுப்பளவே இருக்க, மூவரும் அதில் சாய்ந்தபடி நின்றிந்தனர். அப்பொழுது நின்றிருந்த மூவரில் காவி நிற சட்டை அணிந்த நபர் பின்புறமாக மயங்கி விழுந்தார். பால்கனியில் இருந்து அந்த நபர் தலைகீழாக கீழே விழ அருகில் நின்றிந்த … Read more