இந்த 4 வகை இலைகள் பைல்ஸ் புண்களை ஒரே நாளில் குணமாக்கும்!

இந்த 4 வகை இலைகள் பைல்ஸ் புண்களை ஒரே நாளில் குணமாக்கும்!

இந்த 4 வகை இலைகள் பைல்ஸ் புண்களை ஒரே நாளில் குணமாக்கும்! தற்காலத்தில் நாம் மோசமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம். உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளவதில்லை. எளிதில் செரிக்கின்ற ஆரோக்கியமான உணவுகளை உண்பதில்லை. அதுமட்டும் இன்றி மலம் கழிக்க கூட நேரம் இல்லாமல் வேலை, பணம் என்று ஓடிக்கொண்டே இருப்தால் இளமை காலத்திலேயே பல நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி விடுகிறோம். குறிப்பாக பைல்ஸ் ஏற்பட்டால் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகி விடுவோம். பைல்ஸ்(மூலம்) ஏற்பட்டால் மலம் கழிப்பது … Read more

இந்த ஜூஸ் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும்!

இந்த ஜூஸ் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும்!

இந்த ஜூஸ் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும்! உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் இரும்பு சத்து நிறைந்த ஒன்று. இவை உடல் இயக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கொண்டு ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். பீட்ரூட் பெரிய நெல்லிக்காய் கேரட் தக்காளி சிறிய சைஸில் உள்ள பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு பெரு நெல்லிக்காயை விதை நீக்கி … Read more

5 நிமிடத்தில் நுரையீரலில் தேங்கி கிடந்த சளியை கரைத்து தள்ள சுக்கு கசாயம் குடிங்க!

5 நிமிடத்தில் நுரையீரலில் தேங்கி கிடந்த சளியை கரைத்து தள்ள சுக்கு கசாயம் குடிங்க!

5 நிமிடத்தில் நுரையீரலில் தேங்கி கிடந்த சளியை கரைத்து தள்ள சுக்கு கசாயம் குடிங்க! சுவாச உறுப்பான நுரையீரலில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து தள்ள சுக்குடன் சில பொருட்கள் சேர்த்து கசாயம் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு 2)மிளகு 3)பட்டை 4)மல்லி விதை செய்முறை:- ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். அடுத்து 3 மிளகு, ஒரு துண்டு பட்டை மற்றும் 1/2 தேக்கரண்டி மல்லி விதையை உரலில் … Read more

இந்த பழத்தை சட்னி செய்து சாப்பிட்டால் உங்கள் சருமம் தங்கம் போல் தகதகனு மின்னும்!

இந்த பழத்தை சட்னி செய்து சாப்பிட்டால் உங்கள் சருமம் தங்கம் போல் தகதகனு மின்னும்!

இந்த பழத்தை சட்னி செய்து சாப்பிட்டால் உங்கள் சருமம் தங்கம் போல் தகதகனு மின்னும்! உடலில் வடு, கரும்புள்ளிகள், கொப்பளங்கள் இல்லாமல் இருக்க பலரும் விரும்புகின்றனர். இதற்காக கெமிக்கல் க்ரீம், பவுடரை மேனிக்கு உபயோகிக்கின்றனர். இதனால் இளம் வயதில் தோல் சுருக்கம், வறட்சி ஏற்பட்டு முதுமை தோற்றத்தை தந்து விடுகிறது. இதை சரி செய்ய ஆரஞ்சு பழம் சிறந்த தீர்வாகும். இந்த ஆரஞ்சு பழத்தில் சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் தோல் தொடர்பான பாதிப்புகள் அனைத்திற்கும் தீர்வு … Read more

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் வெளியேற இந்த மோர் ஒரு கிளாஸ் குடிங்கள்!

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் வெளியேற இந்த மோர் ஒரு கிளாஸ் குடிங்கள்!

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் வெளியேற இந்த மோர் ஒரு கிளாஸ் குடிங்கள்!ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் வாயுத் தொல்லையை சந்தித்து வருகின்றனர். உருளைக்கிழங்கு, முட்டை, அவரை உள்ளிட்ட பல பொருட்கள் வாயுக்கள் நிறைந்தவையாக இருக்கிறது. இதுபோன்ற வாயு நிறைந்த பொருட்களை அதிகளவு உண்பதினால் உடலில் வாயுக்கள் தேங்கி விடுகிறது. இதனால் முதுகு பிடிப்பு, வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே வாயுத் தொல்லையில் இருந்து காத்துக் கொள்ள கீழே … Read more

பஞ்சகவ்யா: செடிகளை அசுர வேகத்தில் வளரச் செய்யும் மூலிகை மருந்து!

பஞ்சகவ்யா: செடிகளை அசுர வேகத்தில் வளரச் செய்யும் மூலிகை மருந்து!

பஞ்சகவ்யா: செடிகளை அசுர வேகத்தில் வளரச் செய்யும் மூலிகை மருந்து! இன்றைய நவீன உலகில் உண்ணும் காய்கறி, பழங்கள் என்று அனைத்திலும் இரசாயனம் கலந்து விட்டது. இதனால் உடல் விரைவில் ஆரோக்கியத்தை இழந்தது கடுமையான நோய்களை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே நம் முன்னோர்கள் பின்பற்றிய இயற்கை விவசாயத்தை கையில் எடுப்பது தான் உலகை அழிவில் இருந்து மீட்க ஒரே வழி. அந்த வகையில் செடிகளில் உருவாகும் பூச்சிகளை அழித்து செடியின் வளர்ச்சியை அதிகரிக்க பஞ்சகவ்யா பயன்படுத்துங்கள். … Read more

உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்!

உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்!

உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்! உடல் இரும்பு போன்று வலிமை பெற கருப்பு உளுந்துடன் மேலும் சில பொருட்களை பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படி செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)சுக்கு பொடி 3)தேங்காய் பால் 4)ஏலக்காய் பொடி 5)பாதாம் 6)வெந்தயம் 7)வெல்லம் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு கேயோ கருப்பு உளுந்து மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சத்தான ‘அவல் லட்டு’ – செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சத்தான 'அவல் லட்டு' - செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சத்தான ‘அவல் லட்டு’ – செய்வது எப்படி? கேரளா ஸ்டைலில் போஹா(அவல்) லட்டு சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)அவல் – 1 கப் 2)நாட்டு சர்க்கரை – 3/4 கப் 3)நெய் – 3 தேக்கரண்டி 4)முந்திரி – 5 5)உலர்திராட்சை – 10 6)ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து வெள்ளை அவலை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். … Read more

BP 5 நிமிடத்தில் கட்டுக்குள் வர இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

BP 5 நிமிடத்தில் கட்டுக்குள் வர இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

BP 5 நிமிடத்தில் கட்டுக்குள் வர இதை மட்டும் செய்யுங்கள் போதும்! இன்றைய இயந்திர உலகில் வாழ்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் டென்ஷன், படிக்கும் இடத்தில் ஏற்படும் டென்ஷன், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை போன்றவற்றால் பலர் உயர் இரத்த அழுத்த பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த உயர் இரத்த அழுத்தம் இரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே பிபியை குறைக்க மருத்துவரிடம் செல்லாமல் … Read more

ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்! விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: சமூக பாதுகாப்பு துறை பணியிடம்: விழுப்புரம் பதவி: *தலைவர் *உறுப்பினர் கல்வித் தகுதி இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் சட்டம் அல்லது சமூகப் பணி உள்ளிட்ட … Read more