உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது – அண்ணாமலை ஆவேசம்!

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது - அண்ணாமலை ஆவேசம்!

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது – அண்ணாமலை ஆவேசம்! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கின்றது. இந்த முறை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை ஓரளவாவது பலப்படுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் திமுக அமைச்சர்கள் ஊழல்களை அவ்வப்போது ஆதாரத்துடன் வெளியிட்டு வரும் அண்ணாமலை அக்கட்சியின் நிர்வாகத் திறமையை பற்றி கிண்டல் செய்து பேசி இருக்கிறார். இன்று தென் சென்னையில் … Read more

மாவட்டங்களாக அவதாரம் எடுக்கும் ஊர்கள்! இனி 38 இல்லை 45..?

மாவட்டங்களாக அவதாரம் எடுக்கும் ஊர்கள்! இனி 38 இல்லை 45..?

மாவட்டங்களாக அவதாரம் எடுக்கும் ஊர்கள்! இனி 38 இல்லை 45..? வரலாற்றை திருப்பி பார்த்தால் மாவட்டங்கள் உருவான கதையை அறிய முடியும். இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது மாகாணமாக இருந்த மதராஸ் பின்னர் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலமாக முளைத்தது. ஆரம்பத்தில் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு காலப்போக்கில் 32 ஆக பிரிந்தது. பெரிய மாவட்டங்களின் முக்கிய நகரங்கள் தனி மாவட்டங்களாக மாறியது. நீண்ட காலமாக தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் கடந்த … Read more

சற்று அதிகரித்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சற்று அதிகரித்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சற்று அதிகரித்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? இந்த ஆண்டு தொடங்கிய நாளில் இருந்து தங்கத்தின் விலை சற்று சரிவுடன் காணப்பட்டது. ஆனால் இன்று அதன் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. தை மாதம், பொங்கல் பண்டிகை அனைத்தும் வரப் போவதால் தங்கம் விலை ஏற்றம் காணத் தொடங்கி இருக்கின்றது. தங்கம் விலை ஏறினாலும் அதன் தேவை இருப்பதினால் நகை கடையில் மக்கள் கூட்டம் அலைமோதத் தான் செய்கிறது. நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை … Read more

அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.50,000/- வரை ஊதியம்!

அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.50,000/- வரை ஊதியம்!

அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.50,000/- வரை ஊதியம்! அரசு காப்பீடு நிறுவனமான GENERAL INSURANCE CORPORATION OF INDIA நிறுவனத்தில் காலியாக உள்ள “உதவி மேலாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. வேலை வகை – அரசு வேலை நிறுவனம் – GENERAL INSURANCE CORPORATION OF INDIA பணி – உதவி மேலாளர் காலியிடங்கள் – … Read more

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா?

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா?

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா? கடவுளின் நாமும் பல வேண்டுதல்களை வைத்து வருகிறோம். காரணம் நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் கடவுள் ஒருவரே. குலதெய்வம், இஷ்டதெய்வம் என்று அனைவரிடத்திலும் நாம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுமா? என்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ள முடியும். கோயில் அல்லது பூஜை அறை எந்த இடமாக இருந்தாலும் சரி நீங்கள் வேண்டுதல் வைக்கும் பொழுது உங்களையே அறியாமல் உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் நிச்சயம் உங்கள் … Read more

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு – தயாரிக்கும் முறை!

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு - தயாரிக்கும் முறை!

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு – தயாரிக்கும் முறை! கோமாதாவிடம் இருந்து கிடைக்கும் சாணம், நெய், கோமியம், தயிர், பால் ஆகியவற்றை வைத்து பஞ்சகவ்ய விளக்கு செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும். பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்.. *மாட்டு சாணம் *நெய் *மாட்டு கோமியம் *தயிர் *பால் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் … Read more

ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

ஒரே நாளில் கண் கட்டியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்! தீர்வு 01:- ஒரு மஞ்சள் கிழங்கை சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். பிறகு அதில் ஒரு துண்டு குளியல் சோப்பை சேர்த்து தேய்த்து பேஸ்டாக்கி கண்களில் கட்டி உள்ள இடத்தில் பூசிவிடவும். தீர்வு 02:- கல் உப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு காட்டன் துணியில் நினைத்து கண் கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். தீர்வு 03:- ஒரு கட்டி பெருங்காயத்தை தண்ணீர் விட்டு … Read more

எலும்புகளுக்கு பூஸ்ட் இந்த பொடி தான்! எவ்வாறு பயன்படுத்துவது?

எலும்புகளுக்கு பூஸ்ட் இந்த பொடி தான்! எவ்வாறு பயன்படுத்துவது?

எலும்புகளுக்கு பூஸ்ட் இந்த பொடி தான்! எவ்வாறு பயன்படுத்துவது? உடலில் எலும்பு வலிமையாக இல்லையென்றால் தேய்மானம் ஏற்பட்டு, மூட்டு வலி, எலும்பு தொடர்பான பாதிப்பு அனைத்து பாதிப்புகளும் ஏற்படும். எலும்பு வலிமை அதிகரிக்க நாம் சில வீட்டு வைத்தியத்தை செய்து வருவது உகந்த ஒன்றாக இருக்கும். *கருஞ்சீரகம் *வெந்தயம் *ஓமம் இந்த மூன்று பொருட்களையும் சம அளவு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை வெந்நீரில் கலந்து பருகி … Read more

உடல் சூடு குறைய நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 10 வழிமுறைகள்!

உடல் சூடு குறைய நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 10 வழிமுறைகள்!

உடல் சூடு குறைய நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 10 வழிமுறைகள்! பருவகால மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உடல் சூடு ஏற்படுகிறது. உடல் சூட்டால் மூலம், பெண்களுக்கு உதிரப்போக்கு, முடி கொட்டல், பித்தம், சூட்டு கொப்பளம், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் சூடு அறிகுறி.. *அடிக்கடி எரிச்சலுடன் மலம் வெளியேறுதல் *சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு *சூடான சிறுநீர் வெளியேறுதல் *கண் சூடு, எரிச்சல் … Read more

செலவின்றி டாய்லெட்டை சுத்தம் செய்யும் முறை! இனி கை வலிக்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை!

செலவின்றி டாய்லெட்டை சுத்தம் செய்யும் முறை! இனி கை வலிக்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை!

செலவின்றி டாய்லெட்டை சுத்தம் செய்யும் முறை! இனி கை வலிக்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை! அடிக்கடி டாய்லெட் பயன்படுத்தும் நாம் அதை முறையாக சுத்தம் செய்வதில்லை. இதனால் கறை படிந்து டாய்லெட்டில் துர்நாற்றம் வீசும். இந்த அழுக்கு கறைகளில் அதிக கிருமிகள் இருப்பதினால் அவை நம் உடலில் புகுந்து நோய்களை பரப்பும். எனவே இந்த அழுக்கு கிருமிகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சுலபமான வழிமுறைகளை பின்பற்றவும். தேவைப்படும் பொருட்கள்… *வினிகர் *கம்பி நார் டாய்லெட் சுற்றி … Read more