ரெட் அலர்ட்: இந்த 4 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

ரெட் அலர்ட்: இந்த 4 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

ரெட் அலர்ட்: இந்த 4 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்பொழுது தீவிரமடைந்து இருக்கும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் … Read more

டிகிரி முடித்தவர்கள் இந்தியன் வங்கியில் பணி புரிய விண்ணப்பம் செய்யலாம்!! விண்ணப்பிக்க டிசம்பர் 20 இறுதி நாள்..!!

டிகிரி முடித்தவர்கள் இந்தியன் வங்கியில் பணி புரிய விண்ணப்பம் செய்யலாம்!! விண்ணப்பிக்க டிசம்பர் 20 இறுதி நாள்..!!

டிகிரி முடித்தவர்கள் இந்தியன் வங்கியில் பணி புரிய விண்ணப்பம் செய்யலாம்!! விண்ணப்பிக்க டிசம்பர் 20 இறுதி நாள்..!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள Faculty, Office Assistant, Attenders உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 03 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) பணி: *Faculty – 01 *Office Assistant – … Read more

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!!

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!!

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!! 1)ஞாயிற்றுக் கிழமை – சூரிய பகவானுக்கு நெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால், சர்க்கரை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். 2)திங்கட் கிழமை – சிவ பெருமானுக்கு கோயிலுக்கு சென்று இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால்,அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் … Read more

அடடே.. அம்மான் பச்சரிசி இலை நம் உடலுக்கு இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறதா..?

அடடே.. அம்மான் பச்சரிசி இலை நம் உடலுக்கு இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறதா..?

அடடே.. அம்மான் பச்சரிசி இலை நம் உடலுக்கு இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறதா..? பராமரிப்பு இன்றி சுலபமாக வளரக் கூடிய மூலிகை தாவரங்களில் ஒன்று அம்மான் பச்சரிசி. இவை அதிக குளிர்ச்சி நிறைந்த மூலிகை ஆகும். இவை நம் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அம்மான் பச்சரிசி மூலிகையின் பயன்கள்:- *தேவையான அளவு அம்மான் பச்சரிசியின் பூக்களை எடுத்து சுத்தம் செய்து பசும்பால் விட்டு அரைத்து பாலில் கலந்து அருந்தினால் … Read more

மூட்டு வலி? இதை குணமாக்க “பச்சை கற்பூரம்” போதும்..!! நம்புங்க அனுபவ உண்மை..!!

மூட்டு வலி? இதை குணமாக்க "பச்சை கற்பூரம்" போதும்..!! நம்புங்க அனுபவ உண்மை..!!

மூட்டு வலி? இதை குணமாக்க “பச்சை கற்பூரம்” போதும்..!! நம்புங்க அனுபவ உண்மை..!! வயதானவர்களுக்கு பெரும் வேதனையாக இருந்து வந்த மூட்டு வலியானது ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதினருக்கும் ஏற்படத் தொடங்கி விட்டது. இந்த மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணமே உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதனால் தான். இந்த மூட்டு வலி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி கவனித்து சரி செய்து கொள்வது மிகவும் நல்லது. இல்லையென்றால் பின் விளைவுகள் மோசமாக … Read more

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!!

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!!

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது ;எல்லோருடைய ஆசையாக இருக்கும். பலன் இல்லாமல் கிடைக்காமல் இருக்கும், அதற்கு என்ன காரணம் என்றால் கண் திருஷ்டி தான். நம் வீட்டில் கெட்ட சக்திகள், கெட்ட எண்ணம் உடைய மனிதர்கள் தாக்கம் பாதிக்காமல் இருக்க வெள்ளிக்கிழமை வளர்பிறை அன்று கற்றாழை வீட்டு முன் கட்டி விடுங்கள். ஒரு எலுமிச்சை பழத்தை மஞ்சள் துணியில் கட்டி வீட்டு முன் கட்டி விடுங்கள். எலுமிச்சம் … Read more

ஈறு, பேன் தொல்லைக்கு இந்த பாட்டி வைத்தியம் போதும்..!!

ஈறு, பேன் தொல்லைக்கு இந்த பாட்டி வைத்தியம் போதும்..!!

ஈறு, பேன் தொல்லைக்கு இந்த பாட்டி வைத்தியம் போதும்..!! தலையில் பேன், ஈறு இருந்தால் அவை அரிப்பை உண்டு செய்யும். குடும்பத்தில் ஒருவருக்கு தொற்றிவிட்டாலே மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும். இந்த பேன், ஈறுகளை ஒழிக்க கெமிக்கல் நிறைந்த ஷாம்பு பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் தான் ஏற்படுமே தவிர இதனால் எந்த ஒரு பயனும் நமக்கு கிடைக்காது. எனவே செலவின்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பேன், ஈறு தொல்லைக்கு முடிவு கட்டுங்கள். தேவையான பொருட்கள்:- *வேப்பிலை … Read more

கேரளா ஸ்டைல் செம்மீன் முருங்கை குழம்பு – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் செம்மீன் முருங்கை குழம்பு - செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் செம்மீன் முருங்கை குழம்பு – செய்வது எப்படி? கேரள மக்களுக்கு விருப்பமான செம்மீன் மற்றும் முருங்கை காய் வைத்து குழம்பு செய்வது கமகம மணத்துடன் குழம்பு செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *செம்மீன்- 1/2 கிலோ *தனி மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி *மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி அரைக்க:- *தேங்காய் துருவல் – 1/2 கப் *சின்னவெங்காயம் – 10 *இஞ்சி … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!

டிகிரி முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!

டிகிரி முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!! அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) Assistant Professors, Assistant Librarians, Assistant Directors பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் பதவி: *Assistant Professors *Assistant Librarians *Assistant Directors காலிப்பணியிடங்கள்: மொத்தம் 232 பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் … Read more

மார்கழி மாதம் என்ன செய்யலாம்..? எவையெல்லாம் செய்யக் கூடாது..?

மார்கழி மாதம் என்ன செய்யலாம்..? எவையெல்லாம் செய்யக் கூடாது..?

மார்கழி மாதம் என்ன செய்யலாம்..? எவையெல்லாம் செய்யக் கூடாது..? தமிழ் மாதங்களில் 9 மாதமாக இருக்கும் மார்கழி தெய்வீகம் நிறைந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதம் வழிபாட்டிற்கு உகந்த மாதம் ஆகும். ஆனால் இந்த மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது என்று சில சாஸ்திரங்கள் இருக்கிறது. இவற்றை கட்டாயம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை:- 1)காலையில் எழுந்து திருப்பாவை பாடுவது அல்லது திருப்பாவை கேட்பது நல்லது. 2)இந்த மாதத்தில் … Read more