மூட்டு வலியை நிமிடத்தில் குணமாக்கும் பாட்டியின் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

மூட்டு வலியை நிமிடத்தில் குணமாக்கும் பாட்டியின் மேஜிக் பானம் - தயார் செய்வது எப்படி?

மூட்டு வலியை நிமிடத்தில் குணமாக்கும் பாட்டியின் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி? தற்காலத்தில் உடலில் நோய் பாதிப்பு என்பது எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் போதுமான அளவு எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். இதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சந்தித்து வரும் பெரும் பாதிப்புகளில் ஒன்று மூட்டு வலி. இவை ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறை பழக்கம் உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்படுகிறது. இந்த மூட்டு வலி … Read more

தீராத நெஞ்சு சளி பாதிப்பு? இந்த கசாயத்தை செய்து பருகினால் 1 மணி நேரத்தில் சரியாகிவிடும்!!

தீராத நெஞ்சு சளி பாதிப்பு? இந்த கசாயத்தை செய்து பருகினால் 1 மணி நேரத்தில் சரியாகிவிடும்!!

தீராத நெஞ்சு சளி பாதிப்பு? இந்த கசாயத்தை செய்து பருகினால் 1 மணி நேரத்தில் சரியாகிவிடும்!! மழைக்காலம் தொடங்கிவிட்டாலே கூடவே சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும். இந்த சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்யாமல் விட்டால் அவை நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறிவிடும். இதனை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது. நெஞ்சு சளியால் ஏற்படும் பாதிப்பு:- ஆஸ்துமா, மூக்கில் … Read more

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!!

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!!

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!! ஜோதிடப்படி மொத்தம் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று 12 ராசி இருக்கிறது. நீங்கள் எந்த ராசியில் பிறந்திருந்தாலும் உங்கள் வாழக்கையில் அதிர்ஷ்டம், வெற்றியை கொடுக்கும் கோயில் எதுவென்று அறிந்து கண்டிப்பாக அந்த கோயிலில் உள்ள தெய்வத்தை வழிபட வேண்டும். 1)மேஷ ராசியினருக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். 2)ரிஷப … Read more

வெள்ளை முடி கருமையாக மாற இந்த “இயற்கை ஹேர் டை” பயன்படுத்துங்கள்..!!

வெள்ளை முடி கருமையாக மாற இந்த "இயற்கை ஹேர் டை" பயன்படுத்துங்கள்..!!

வெள்ளை முடி கருமையாக மாற இந்த “இயற்கை ஹேர் டை” பயன்படுத்துங்கள்..!! இன்றைய வாழ்க்கை முறையில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இந்த இளநரையை மறைக்க இரசாயனம் கலந்த பொருட்களுக்கு பதில் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி இளநரையை நிரந்தரமாக கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும். இளநரை உருவாகக் காரணம்:- சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இரசாயன பொருட்களை முடிகளுக்கு … Read more

மலச்சிக்கல்? 10 நிமிடத்தில் சரி செய்யும் பவர் புல் பாட்டி வைத்தியம்..!!

மலச்சிக்கல்? 10 நிமிடத்தில் சரி செய்யும் பவர் புல் பாட்டி வைத்தியம்..!!

மலச்சிக்கல்? 10 நிமிடத்தில் சரி செய்யும் பவர் புல் பாட்டி வைத்தியம்..!! நாம் எடுத்துக் கொள்ளும் உணவு எளிதில் செரிக்க கூடியவையாகவும், சத்துக்கள் நிறைந்தவையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கால வாழக்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. உடல் ஆரோக்கியத்தை மறந்து வாய் ருசிக்காக செரிக்காத உணவுகளை உண்டு பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு செரிக்காமல் நாளடைவில் மலசிக்கலாக மாறிவிடுகிறது. மலசிக்கல் அறிகுறி:- வயிற்று வலி, … Read more

தீராத பொடுகு தொல்லை? அப்போ இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!!

தீராத பொடுகு தொல்லை? அப்போ இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!!

தீராத பொடுகு தொல்லை? அப்போ இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!! நம்மில் அதிகமானோர் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை ஏற்படத் தொடங்கும். பொடுகு பிரச்சனை ஏற்படக் காரணங்கள்:- வறண்ட சருமம், மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கம், முறையற்ற தூக்கம், காலநிலை மாற்றம். இந்த பொடுகு பிரச்சனையை அதிக மருத்துவம் கொண்ட பச்சை பயறு மற்றும் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!! தங்கள் இல்லத்தில் செல்வம் நிலைக்காமல், தேவையில்லா செலவு ஏற்பட பல்வேறு கரணங்கள் சொல்லப்படுகிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் வீட்டில் உள்ள பூஜை அறையை முறையாக பராமரிப்பது கிடையாது. எந்த நாட்களில் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? எவற்றை செய்தால் செல்வத்தை அள்ளி கொடுக்கும் லட்சுமி வீட்டில் குடி கொள்வாள் என்பது குறித்த முறையான வழக்கங்கள் நம்மிடம் இல்லை. இதனால் தான் வீட்டில் பணம் … Read more

கேரளா ஸ்டைல் “மேங்கோ புளிசேரி” – இப்படி செய்தால் ருசியாக இருக்கும்..!!

கேரளா ஸ்டைல் "மேங்கோ புளிசேரி" - இப்படி செய்தால் ருசியாக இருக்கும்..!!

கேரளா ஸ்டைல் “மேங்கோ புளிசேரி” – இப்படி செய்தால் ருசியாக இருக்கும்..!! கேரளா மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்று புளிசேரி. அதிலும் மாங்காய், தயிர், மஞ்சள் தூள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் புளிச்சேரி கேரள மக்களின் பேவரைட் ஆகும். தேவையான பொருட்கள்:- *மாங்காய் – 1 *தயிர் (புளிப்பில்லாதது) – 3/4 கப் *மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி *உப்பு – தேவையான அளவு அரைப்பதற்கு:- *தேங்காய் துண்டுகள் – 4 *சீரகம் – … Read more

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..?

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..?

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..? வட தமிழக கடலோர மாவட்டங்களை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயலால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையை ஒரு ஆட்டம் காண வைத்து விட்டு நேற்று ஆந்திரா அருகே கரையை கடந்தது. ஆண்டில் நவம்பர், டிசம்பர் மாதம் எப்படியும் ஒரு புயலாவது உருவாகி விடுவது தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக இருக்கிறது. இப்படி அவ்வப்போது மக்களுக்கு உயிர் பயத்தை காட்டி … Read more

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!!

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு..!!

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!! வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டு நேற்று ஆந்திராவின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலின் தீவிரத்தால் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மழை நீர் வெள்ளம் … Read more