திருமலைக்கு பாதயாத்திரை சென்ற சிறுமி… சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம்…

திருமலைக்கு பாதயாத்திரை சென்ற சிறுமி... சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம்...

திருமலைக்கு பாதயாத்திரை சென்ற சிறுமி… சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம்… திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று தாக்கியதில் அந்த சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியின் திருமலைக்கு அலிப்பிரி வழியில் தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஆஞ்சநேயர்.கோவில் அருகே சென்ற பொழுது தினேஷ் அவர்களின் மகள் லட்சிதா அவர்கள் மாயமானார். இதையடுத்து மாயமான சிறுமியை தந்தை தினேஷ் மற்றும் குடும்பத்தினர் தேடினர். … Read more

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் அடையாளம்… உரிய நேரத்தில் விமானம் கிடைத்தால் போதும் என்று கூறும் மக்கள்…

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் அடையாளம்... உரிய நேரத்தில் விமானம் கிடைத்தால் போதும் என்று கூறும் மக்கள்...

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் அடையாளம்… உரிய நேரத்தில் விமானம் கிடைத்தால் போதும் என்று கூறும் மக்கள்… முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் புதிய பிராண்ட் அடையளத்தையும் புதிய லைவரியையும் வெளியிட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் ஆதரவு பெற்று இயங்கும் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் புதிய தனது புதிய பிராண்ட் அடையாளத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த புதிய பிராண்ட் அதாவது ஏர் இந்தியாவின் புதிய லோகோ சிவப்பு … Read more

எங்களுக்குள் இந்த உறவு தான்.. நானே உறுதியளிக்கிறேன்!! வைரலாகும் விஷால் ட்வீட்!!

எங்களுக்குள் இந்த உறவு தான்.. நானே உறுதியளிக்கிறேன்!! வைரலாகும் விஷால் ட்வீட்!!

எங்களுக்குள் இந்த உறவு தான்.. நானே உறுதியளிக்கிறேன்!! வைரலாகும் விஷால் ட்வீட்!!     தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷால்.இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.மேலும் இதனை தொடர்ந்து திமிரு, சண்டகோழி, தாமிரபரணி போன்ற ஆக்‌ஷன் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும் நடிப்பை தாண்டி தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளராக பதவி வகித்து வருகின்றார். இதனை … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு   இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கனவே ஜூலை 1 ஆம் தேதி அறிவித்திருந்தார்.   இதையடுத்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.இந்நிலையில் அவை தொடங்கிய முதல் நாளிலிருந்தே மணிப்பூர் வன்முறை மற்றும் மலைவாழ் குகி இன பெண்கள் … Read more

நார்வேயில் பைக் ரைடு மேற்கொண்டுள்ள அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

நார்வேயில் பைக் ரைடு மேற்கொண்டுள்ள அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

நார்வேயில் பைக் ரைடு மேற்கொண்டுள்ள அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்     தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்.தமிழ் ரசிகர்களால் தல,அல்டிமேட் ஸ்டார்,ஏகே என்று அழைக்கப்படும் இவர் நடிப்பை தாண்டி பைக் ரைடு மற்றும் கார் ரைடு உள்ளிட்ட பந்தய போட்டிகளில் பங்கு பெற்று வருகிறார்.மேலும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக்கில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.இந்நிலையில் பைக் ரைடு மீது அதீத ஆர்வம் உள்ள அஜித் சமீபத்தில் … Read more

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு!!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு!!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது கடந்த இரண்டு நாட்களாக மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் விவாதத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

கல்லூரிக்குள் வந்தது தப்பா? பிரகாஷ்ராஜ் காலடி பட்ட இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த மாணவர்கள்!!

கல்லூரிக்குள் வந்தது தப்பா? பிரகாஷ்ராஜ் காலடி பட்ட இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த மாணவர்கள்!!

கல்லூரிக்குள் வந்தது தப்பா? பிரகாஷ்ராஜ் காலடி பட்ட இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த மாணவர்கள்   தனியார் கல்லுரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.   பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.மேலும் குணச்சித்திர வேடங்களுக்கு பொருத்தமான இவர் தமிழ் மொழி படங்களில் வில்லன்,ஹீரோ என்று தனது நடிப்பால் ரசிகர்களை தன் வசம் … Read more

ED யின் சரமாரி கேள்வி!! எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை கதறும் செந்தில் பாலாஜி!!

ED யின் சரமாரி கேள்வி!! எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை கதறும் செந்தில் பாலாஜி!!

மூன்றாவது நாள் விசாரணையில் முறையான பதில் தராமல் அடம் பிடித்த செந்தில் பாலாஜி     சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.   இதையடுத்து அமலாக்கத்துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது.இதனை விசாரித்த நீதிபதி அல்லி,செந்தில் பாலாஜியை … Read more

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி..

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி..

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி   மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உரையாற்றி கொண்டிருந்த பொழுது காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி அவையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.   மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.இதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.மேலும் இந்த விவாதத்தில் … Read more

வாட்ஸ் ஆப் செயலி வழியாகவும் டிக்கெட் புக் செய்யலாம்! வெளியான அட்டகாசமான அறிவிப்பு!!

வாட்ஸ் ஆப் செயலி வழியாகவும் டிக்கெட் புக் செய்யலாம்! வெளியான அட்டகாசமான அறிவிப்பு!!

வாட்ஸ் ஆப் செயலி வழியாகவும் டிக்கெட் புக் செய்யலாம்! வெளியான அட்டகாசமான அறிவிப்பு   நவீன காலத்தில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.மேலும் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டதால் வேலைகளும் சுலபமாக இருக்கின்றது.அதே சமயம் மக்களுக்கு நிறைய நேரம் மீதம் ஆகின்றது.   மேலும் ரயில் போக்குவரத்திற்கு அடுத்து மக்கள் அதிகம் பயன்படுத்துவது பேருந்து போக்குவரத்தை தான்.இந்நிலையில் ரயில்வே துறையில் நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி தற்பொழுது பேருந்து பயணத்திற்கும் வந்து … Read more