2,000 ரூபாய் நோட்டு பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

2,000 ரூபாய் நோட்டு பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

2,000 ரூபாய் நோட்டு பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!! இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. . அதன் பிறகு புதிய ரூ.2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்களை அறிமுகப்படுத்தியது. ஆரம்பகாலங்களில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் தாள்கள் அதன் பிறகு கணிசமாக குறைந்தது. மேலும் … Read more

மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்

மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்

மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்   ஹரியானா கேட்லா மோட் பகுதியில் ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சார்பில் நடத்தப்பட்ட மத பேரணியாளர்களுக்கும்,அதே பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் மத ஊர்வலம் வன்முறையாக மாறியது.   ஹரியானா, ஹரியானா மாநிலம் ‘குருகிராம்’ மற்றும் ‘நூ’ மாவட்டத்தில் நேற்று ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சார்பில் மத பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இந்நிலையில் பேரணி ‘நூ’ மாவட்டத்தின் … Read more

அழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ‘கள்ளழகர்’…

அழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த 'கள்ளழகர்'...

அழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ‘கள்ளழகர்’…     ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மதுரை கள்ளழகர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.   மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று அழகர் கோவில் தேரோட்டம்.இதன்படி ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமியன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஆடி பெருந்திருவிழா கடந்த 24 ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து 10 … Read more

மகிழ்ச்சியான செய்தி! கேஸ் சிலிண்டர் விலை குறைவு! வெளியான அதிரடி அறிவிப்பு!!

மகிழ்ச்சியான செய்தி! கேஸ் சிலிண்டர் விலை குறைவு! வெளியான அதிரடி அறிவிப்பு!!

மகிழ்ச்சியான செய்தி! கேஸ் சிலிண்டர் விலை குறைவு! வெளியான அதிரடி அறிவிப்பு மாதத்தின் தொடக்கத்திலேயே வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.92 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில்,மாதத்தின் முதல் நாளான இன்று எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்த … Read more

மக்களே உஷார்….தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மக்களே உஷார்....தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மக்களே உஷார்….தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் இன்று வெளியிட்ட அறிவிப்பு. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.மேலும் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 7 டிகிரி செல்சியஸ் வரை … Read more

புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!

புதுவையில் இன்று "நோ பேக் டே" திட்டம் தொடக்கம்..!!

புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!     புதுவை பள்ளிகளில் மாத இறுதி நாளான இன்று ‘புத்தகமில்லா தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.   புதுச்சேரி:nமாதத்தில் கடைசி வேலை நாள் ‘நோ பேக் டே’ அனைத்து பள்ளிகளும் இதனை கடைபிடிக்க வேண்டுமென்று அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020-ல் கொண்டுவந்த புத்தகப்பை கொள்கையின்படி ஆண்டிற்கு 10 நாள் ‘நோ பேக் டே’ என்றடிப்படையில் இந்த தினம் கடைபிடிக்கப்படவுள்ளது .ஒரு வேளை மாதத்தின் … Read more

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!! சீல் வைக்கப்பட்ட ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ கோயிலை திறந்து கோயில் உரிமையை மேல்பாதி வன்னியர் சமூகத்திற்கு வழங்கிடக்கோரி பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அவர்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரிடம் மனு அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பாஜக மாநில செயலாளர் அளித்துள்ள புகாரின் பேரில் இன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்,தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை வரவழைத்து விசாரணை நடத்தியது. விசாரணையில் விழுப்புரத்தில் … Read more

மதுரையில் கோர விபத்து… கன்டெயனர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

மதுரையில் கோர விபத்து... கன்டெயனர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

மதுரையில் கோர விபத்து… கன்டெயனர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி… மதுரை,மையிட்டான்பட்டி விளக்கு பகுதியில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் லாரி டிரைவர் ஒருவருடன் சேர்த்து 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மதுரை மாவட்டம், நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 34) கன்டெய்னர் லாரி ஓட்டுநரான பணிபுரிந்து வருகிறார்.இவர் கன்டெய்னர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து … Read more

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரிடம் ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ கோயிலை திறந்து கோயில் உரிமையை வன்னியர் சமூகத்திற்கு வழங்கிடக்கோரி அஸ்வத்தாமன் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 2016-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 2022- … Read more

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்…   சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.   சென்னை, தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.இதனால் தங்கம் விலை மீண்டும் 45 ஆயிரத்தைக் கடந்து விடுமோ என்று நகைப்பிரியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44520 என்று விற்பனையானது.   அதன்படி, சென்னையில் … Read more