வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறி சைபர் அடிமைகளாக மாற்றப்படும் பட்டதாரிகள்!! சைபர் கிரைம் எச்சரிக்கை!!
தமிழ்நாடு சைபர் கிரைம் ஆனது வேலை தேடுபவர்களை குறி வைத்து நடக்கக்கூடிய மோசடிகளை குறித்த புதிய எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதில் இணையதளம் மூலமாக வேலை தருவதாக விளம்பரங்கள் செய்து அதை நம்பி வரக்கூடிய இளைஞர்களை தங்களுடைய இடத்திற்கோ அல்லது தங்களுடைய நாட்டிற்கோ வர வைத்து அவர்களை சைபர் கிரைம் போன்ற தவறான வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும், இப்படி பயன்படுத்தப்படுபவர்களை சைபர் அடிமைகள் என்று அழைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். சைபர் அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது. அங்கு தனிநபர்கள். குறிப்பாக … Read more