வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறி சைபர் அடிமைகளாக மாற்றப்படும் பட்டதாரிகள்!! சைபர் கிரைம் எச்சரிக்கை!!

Graduates are being turned into cyber slaves by claiming to provide employment!! CYBER CRIME ALERT!!

தமிழ்நாடு சைபர் கிரைம் ஆனது வேலை தேடுபவர்களை குறி வைத்து நடக்கக்கூடிய மோசடிகளை குறித்த புதிய எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதில் இணையதளம் மூலமாக வேலை தருவதாக விளம்பரங்கள் செய்து அதை நம்பி வரக்கூடிய இளைஞர்களை தங்களுடைய இடத்திற்கோ அல்லது தங்களுடைய நாட்டிற்கோ வர வைத்து அவர்களை சைபர் கிரைம் போன்ற தவறான வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும், இப்படி பயன்படுத்தப்படுபவர்களை சைபர் அடிமைகள் என்று அழைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். சைபர் அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது. அங்கு தனிநபர்கள். குறிப்பாக … Read more

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான புதிய விதிகள்!! விடுமுறை எடுக்கவும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்!!

NEW RULES FOR TEACHERS AND HEAD MASTERS!! Restrictions imposed to take vacation!!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை பள்ளி கல்வித்துறை வித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் ‘களஞ்சியம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம் … Read more

ரயில் டிக்கெட் கேன்சல் செய்தல் மற்றும் அதற்கான பணம் பிடித்தல் விதிமுறைகள்!! இந்தியன் ரயில்வேஸ்!!

Railway ticket cancellation and refund terms!! Indian Railways!!

இந்தியன் ரயில்வேஸில் ட்ரெயின் டிக்கெட் கேன்சல் செய்தல் மற்றும் கேன்சல் செய்யும் பொழுது பிடிக்கப்படும் தொகை குறித்து உள்ள விதிகளை இந்த பதிவில் காண்போம். ரயில் சேவையை பொறுத்தவரை ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய பொது துறையாக உள்ளது. இதுவே பண்டிகை காலங்களில் சாதாரண நாட்களை விட பன்மடங்கு கூட்டமானது அதிகரிக்கிறது. இது போன்ற சமயங்களில் பெரும்பான்மையினருக்கு வெயிட்டிங் லிஸ்ட் தான் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்பார்ம் ஆகாது என்னும் வேளையில் நாம் … Read more

மாதத்திற்கு இனி 6 நாட்கள் இல்லை 8 நாட்கள்!! வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

No more 6 days per month but 8 days!! Good news for bank employees!!

அங்கே ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை வழங்கப்பட்ட வந்த நிலையில், மாதத்திற்கு மொத்தம் 6 நாட்கள் என்ற விடுமுறை கணக்கு இருந்து வந்தது. இதில் தற்பொழுது சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் கூடுதல் விடுமுறை பெறுவதற்கு, மற்ற நாட்களில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதாவது, வாரத்தில் 5 … Read more

அடுத்த 6 மாதத்திற்கு மின்கட்டண திருத்தம் கிடையாது!! மின்சார வாரியம்!!

No electricity bill revision for next 6 months!! Electricity Board!!

இலங்கை மின்சார வாரியத்தில் தற்பொழுது, மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமல் மேலும் ஆறு மாத காலங்களுக்கு அப்படியே பயன்படுத்த வேண்டும் என இலங்கையின் மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையானது, நேற்று மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. மின்சாரக் கட்டணத்தை ஆறு முதல் 11 வீதம் வரை குறைப்பதற்கான முன்மொழிவுகளை முன்னர் இலங்கை மின்சார சபையானது சமர்ப்பித்திருந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை நிராகரித்த நிலையில் … Read more

என் கதையில் விஜய்சேதுபதி வேண்டவே வேண்டாம் என கூறிய நலன் குமாரசாமி!! காரணம் இதுதான் விளக்கும் தயாரிப்பாளர்!!

Nalan Kumaraswamy who said that Vijay Sethupathi should not be in my story!! The reason is that this is the lighting maker!!

நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் மட்டுமின்றி வில்லனாக இருந்தாலும் இவருக்குத்தான் நாங்கள் ரசிகராக இருப்போம் என்று சொல்லக்கூடிய அளவு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், தமிழ் திரை உலகில் சின்ன சின்ன கதாபாத்திரங்களின் மூலம் நுழைந்து அதன் பின் ஹீரோவாக அவதாரம் எடுத்து அதன் பின் தன்னுடைய கதைகளை தேர்ந்தெடுத்த நடிக்கக் கூடியவராக திகழ்கிறார். இவருடைய ஆரம்ப வாழ்க்கையானது, பீட்சா பட இயக்குநர் கார்த்திக் … Read more

ஐந்து திரைப்படங்களில் பல விருதுகள்!! செய்தித்துறையில் இருந்து திரையுலகம் வரை இயக்குனர் ஜெயபாரதி!!

Multiple awards in five movies!! Director Jayabharathi from Journalism to Film Industry!!

கடந்த 1979 ஆம் ஆண்டு க்ரவுட் ஃபண்டிங் (crowd funding) முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான திரைப்படம் தான் ‘குடிசை’. இப்படத்தின் மூலம் அப்போது பிரபலமாகப் பேசப்பட்டவர் தான் இயக்குனர் ஜெயபாரதி. 1970 ஆம் ஆண்டு சினிமா படிப்பை முடித்துவிட்டு திரையுலகமே மெட்சும் சினிமாவை இயற்ற வேண்டும், என்ற இலட்சியத்தோடு சினிமா களத்தில் இறங்கினார் இவர். இவர் இயக்கிய படங்களுல் குடிசை படம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. திரைத்துறைக்கு வரும் முன் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வந்தார். அங்கு … Read more

இனி இங்கேயும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

No more special scenes allowed here!! Action order of the state government!!

தெலுங்கானா மாநிலத்தில் இனி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாவட்டத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்பட்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்த மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலங்கானாவில் சமீபகாலமாக தெலுங்கு மொழியின் முன்னணி படத்தை சிறப்பு திரையிடல் செய்ய மாநில அரசு அனுமதி வழங்கி வருகின்றது. உதாரணமாக, ஆர்ஆர்ஆர் போன்ற பெரிய படங்களுக்கு பிரத்யேக காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சலார் … Read more

அஜித் 62 படத்தில் விக்னேஷ் சிவன் விலக்கப் பட்டதற்கான காரணம் மற்றும் பிரச்சனை குறித்து மனம் திறக்கும் பத்திரிக்கையாளர்!!

Journalist opens up about the reason and problem behind Vignesh Shivan's exclusion from Ajith's 62!!

ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என தமிழ் சினிமா துறையில் பன்முகங்களைக் கொண்ட விக்னேஷ் சிவன் அவர்களுக்கும் உலக அளவில் தனக்கென தனி ரசிகர் படையை கொண்டுள்ள அஜித்குமார் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணமாக ஏகே 62 என்ற திரைப்படத்தினை விட்டு விக்னேஷ் சிவன் அவர்கள் விலகி இருந்தார். இதற்கான காரணம் குறித்தும் இவர்களுக்கு இடையே நிகழ்ந்த பிரச்சினை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் … Read more

விமர்சனங்கள் செய்வது தனிநபரின் உரிமை!! நடிகர் சித்தார்த் பேட்டி!!

Criticism is an individual's right!! Actor Siddharth Interview!!

சமீப காலங்களில் வெளியாகியுள்ள படங்களுக்கு ரசிகர்கள் தரும் சோசியல் மீடியா விமர்சனங்களால் வெளியாகும் படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் முக்கிய காரணமே சோசியல் மீடியா விமர்சனங்கள் தான் எனத் தாயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தில் முறையிட்டது. அதற்கு நீதிமன்றம், ” கருத்துச் சுதந்திரத்திற்கு தடை விதிக்க முடியாது” எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இச்சமயத்தில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா, ரங்கநாத், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்த “மிஸ் யூ” என்றத் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் … Read more