ஆதார் அட்டையில் முகவரியை வீட்டில் இருந்தபடியே மாற்ற இத செஞ்சா போதும்!!

ஆதார் அட்டையில் முகவரியை வீட்டில் இருந்தபடியே மாற்ற இத செஞ்சா போதும்!!

இந்திய குடிமக்களின் முக்கியமான ஆவணமாக விளங்கக்கூடிய ஆதார் அட்டையில் எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரியை இலவசமாக மாற்றிக் கொள்ளும்படி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாம் வேறு ஒரு வீடு மாற்றும் சூழ்நிலை ஏற்படும் பொழுது அந்த வீட்டினுடைய முகவரியை நம்முடைய ஆதார் அட்டையில் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்.   ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான வழிமுறைகள் :-   ஆதார் ஆணையத்தின் (UIDAI) ஆன்லைன் போர்டல் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதார் கார்டு தகவல்களைப் புதுப்பிக்கலாம். … Read more

கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணி!! இன்றும் நாளையும் நடைபெறும் நேர்முகத்தேர்வு!!

கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணி!! இன்றும் நாளையும் நடைபெறும் நேர்முகத்தேர்வு!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுதல் பணிக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து வந்த நிலையில், தற்பொழுது இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் மீண்டும் நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.   குமரி மாவட்டத்தில் மொத்தம் 35 விற்பனையாளர், 6 கட்டுனர் என்று மொத்தம் 41 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில் விற்பனையாளர் பணிக்கு 5 ஆயிரத்து 200 பேரும், கட்டுனர் பணிக்கு … Read more

ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் ரேஷன் அரிசி!! காக்கிநாடாவின் மற்றொரு முகம்!!

ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் ரேஷன் அரிசி!! காக்கிநாடாவின் மற்றொரு முகம்!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ரேஷன் அரிசியானது ஆப்பிரிக்கா நாட்டிற்கு கப்பல் வழியாக நாடு கடத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பவன் கல்யாண் தெரிவித்திருக்கிறார்.   காக்கிநாடா துறைமுகத்தில் ஸ்டெல்லா எல் (Stella L) எனும் கப்பலில் ஏராளமான நியாயவிலைக் கடை அரிசி ஏற்றப்பட்டிருந்தது, அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அக்கப்பலை சோதனை நடத்தியுள்ளனர்.   இது குறித்த துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்திருப்பதாவது :-   … Read more

ரஜினி காந்திடமே நான் தான் சூப்பர் ஸ்டார் என பந்தா காட்டிய நடிகை!! கொட்டத்தை அடக்கிய இயக்குனர்!!

ரஜினி காந்திடமே நான் தான் சூப்பர் ஸ்டார் என பந்தா காட்டிய நடிகை!! கொட்டத்தை அடக்கிய இயக்குனர்!!

நடிகை மற்றும் அரசியல்வாதியான விஜயசாந்தி அவர்கள் 2004 ஆம் ஆண்டு அரசியல்வாதியாக அடி எடுத்து வைத்தார். அதுவரையில் 189 படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சிறந்த நடிகையாக விளங்கி அக்காலத்திலேயே லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை தன்னகப்படுத்தி வைத்திருந்தவர்.   ஒரு ஆல்பத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு கல்லுக்குள் ஈரம் படத்தில் அவரை நடிக்க வைத்தார் பாரதிராஜா.அதன்பின் சில தமிழ் படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் திருமணம் செய்து … Read more

UPI பண பரிவர்த்தனைகளை இனி ஆஃப்லைனில் மேற்கொள்ள முடியும்!! அதற்கான வழிமுறைகள்!!

UPI பண பரிவர்த்தனைகளை இனி ஆஃப்லைனில் மேற்கொள்ள முடியும்!! அதற்கான வழிமுறைகள்!!

இன்டர்நெட் மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனைகள் செய்ய முடியும் என்று நம்மில் பலரும் நினைத்து வந்த நிலையில், ஆஃப்லைனில் கூட பண பரிவர்த்தனையானது மேற்கொள்ளும் முடியும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.   சில முக்கியமான யுபிஐ ட்ரான்ஸ்சாக்சன்களில் இன்டர்நெட் முடிவடைந்தால் அது பல பிரச்சனைகளை உருவாக்குவதாக அமைந்து விடுகிறது. ஆனால் இனி இது குறித்த கவலை வேண்டாம். இப்பதிவில் ஆஃப்லைன் மூலம் இவ்வாறு யுபிஐ பண பரிவர்த்தனையை மேற்கொள்வது என்பதை காணலாம்.   ஆப்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை … Read more

பாலச்சந்தரிடம் திமிராக கேள்வி கேட்ட ரஜினிகாந்த்!! சட்டென பதில் சொன்ன இயக்குனர்!!

பாலச்சந்தரிடம் திமிராக கேள்வி கேட்ட ரஜினிகாந்த்!! சட்டென பதில் சொன்ன இயக்குனர்!!

சிவாஜி ராவ் என்கின்ற ரஜினிகாந்த் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நடிப்பின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் வந்து சேர்ந்தார்.   இவர் தமிழகத்தில் இருந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் நடைபெற்ற நடிப்புப் பயிற்சி பள்ளியில் நடிப்பைக் கற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   இவருடைய நடிப்பு பயிற்சியானது முடிவடையும் காலகட்டத்தில் அந்த பள்ளிக்கு இரண்டு மிகப்பெரிய இயக்குனர்கள் வருகை தந்துள்ளனர். அதில் ஒருவர் தான் இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் இன்னொருவர் முரளியின் தந்தை சித்தலிங்கய்யா … Read more

Telegram மூலம் கொள்ளையடிக்கும் கும்பல்!! Part time இல் வேலை தெடுபவரே குறி!!

Telegram மூலம் கொள்ளையடிக்கும் கும்பல்!! Part time இல் வேலை தெடுபவரே குறி!!

Telegram ஆப் மூலம் பார்ட் டைம் வேலை தருவதாக கூறி 10 லட்சம் வரை பணமோசடி செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இது குறித்து சைபர் கிரைம் வெளியிட்ட தகவல் :-   சமீபகாலமாக, சைபர் குற்றவாளிகள் இணைய வழி டெலிகிராம் செயலி வாயிலாக பகுதி நேர வேலை தருவதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மக்களை ஏமாற்றுவதற்கான புதிய முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.   அந்த வகையில், Telegram செயலி மூலம் அவர்கள் கொடுக்கும் … Read more

நேற்று இரவு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவு!! சிக்கிய 7 உயிர்கள் மீட்க்கப்பட்டனவா!!

நேற்று இரவு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவு!! சிக்கிய 7 உயிர்கள் மீட்க்கப்பட்டனவா!!

நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் மலையால் திருவண்ணாமலையில் உள்ள வ உ சி நகரில்  மண் சரிவு ஏற்பட்டு மூன்று வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.   மொத்தம் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏழு பேர் இதில் மாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியானதை எடுத்து மீட்கப்படுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து மலையடிவாரத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.   தமிழகத்தில் … Read more

பங்களாதேஷில் காலால் மிதிக்கப்படும் இந்திய தேசிய கொடிகள்!! கல்லூரி மாணவர்களின் அராஜகம்!!

பங்களாதேஷில் காலால் மிதிக்கப்படும் இந்திய தேசிய கொடிகள்!! கல்லூரி மாணவர்களின் அராஜகம்!!

பங்களாதேஷில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களின் நுழைவு வாசல்களில் இந்திய தேசிய கொடிகளை கால் மீதியாக பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   பங்களாதேஷில் உள்ள முக்கியப் பல்கலைக் கழகங்களான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (BUET), டாக்கா பல்கலைக்கழகம் (கனிட் பவன்) மற்றும் நோகாலி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பல்கலைக்கழகங்களின் முக்கிய வாசல்களில் இந்திய தேசிய கொடிகள் கால் மிதிகளாக பயன்படுத்தும் போட்டோ மற்றும் வீடியோ இந்தியர்களிடையே மிகப்பெரிய கண்டனங்களையும் கோபத்தையும் ஏற்படுத்துவதாக … Read more

டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! கலெக்டரின் அதிரடி உத்தரவு!!

டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! கலெக்டரின் அதிரடி உத்தரவு!!

டிசம்பர் மூன்றாம் தேதியான நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறையை அம்மாவட்ட கலெக்டர் வழங்கி உத்தரவிட்டு இருக்கிறார்.   தமிழகத்தில் அரசு விடுமுறைகள் தவிர்த்து பண்டிகைகள், முக்கிய உள்ளூர் திருவிழாக்கள் ஆகியவை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது உண்டு. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   இதன் மூலம், கன்னியாகுமரியில் உள்ள … Read more