“பால் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனையை செய்துள்ளது” என்பது பொய்யுரை!! பால் முகவர்கள் சங்கம்!!

"Tamil Nadu has made a new record in milk production" is a lie!! Milk Agents Association!!

இந்தியாவின் பால் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனையை படைத்துள்ளதாக அமைச்சர் ராஜ கண்ணன் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பால் முகவர் சங்கத்தில் இவர் கூறியதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியாவின் பால் உற்பத்தியில் 10.317மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து பதினோராவது இடத்தில் இருக்கும் தமிழகம், திமுக ஆட்சியில் வரலாறு படைப்பதாக பால்வளத்துறை அமைச்சர் கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் மிகப்பெரிய … Read more

பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு திட்டம்!! மகிழ்ச்சியில் காவல்துறையினர்!!

Smart card scheme for traveling by bus!! Happy police!!

கடந்த 2021 ஆம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையின் போது, முதல்வர் ஸ்டாலின், ‘போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்’ வரை தங்கள் அடையாள அட்டையை காட்டி, அரசு பஸ்களில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள்,கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தாமல் இருந்ததை அடுத்து, தற்பொழுது அரசு பஸ்சில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களுக்கு, கட்டணமின்றி பயணம் செய்வதற்கான, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கான அரசாணை ஆகஸ்ட் மாதம் … Read more

பயணிகளுக்கான நற்செய்தி!! குறைந்த கட்டணத்தில் உள்ளூர் விமான சேவையை அறிமுகப்படுத்தும் ஏர்லைன்ஸ்!!

Good news for travelers!! Airlines to launch local flights at low fares!!

இந்தியாவில் தற்பொழுது பிளாக் ஃப்ரைடே சேல் ஆனது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் தங்களுடைய கட்டணங்களில் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை செல்லுபடி ஆகக்கூடிய வகையில் கட்டண குறைவு பயண சீட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஏர் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவை கட்டணத்தில் சுமார் 20% வரை தள்ளுபடி வழங்குகிறது மற்றும் பிரபல விமான சேவை … Read more

“இயக்குனர் தன் எல்லையைத் தாண்டிவிட்டார்! – மகாராஜா திரைப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்

"Director has overstepped his bounds! - Actor Sivakarthikeyan on Maharaja"

தமிழ்த் திரையுலகில் எத்தனைப் படங்கள் வந்தாலும், மக்கள் மனதில் சில படங்கள்தான் நீங்காத இடம் பிடித்திருக்கும். அந்த வகையில், 2024-ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “மகாராஜா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை இயக்குனர் நித்திலன் இயக்கியுள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் ரூ. 100 கோடிக்கு அதிகமாக வசூலாகிப் பெரும் சாதனையைப் படைத்து வெற்றி பெற்ற படமாகும். ஓடிடி தளத்திலும் இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய … Read more

மாவட்ட சுகாதார சங்கத்தில் காலிப்பணியிடங்கள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Vacancies in District Health Society!! Don't miss this opportunity!!

டிப்ளமோ,BA,B.Sc உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட சுகாதார சங்கத்தில் பணி புரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம் காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் டிப்ளமோ,B.Sc,M.Sc,BA … Read more

இரவில் படுப்பதற்கு முன் இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால்.. குறட்டைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

If you eat a spoonful of this before going to bed at night.. you can say good bye to snoring!!

நம் ஒவ்வொருவருக்கும் நிம்மதியான தூக்கம் அவசியமான ஒன்றாக உள்ளது.தினமும் 8 முதல் 10 மணி நேர உறங்கினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் மட்டும் உடல் ஆரோக்கியம் மேம்படாது.நிம்மதியான தூக்கம் இருக்க வேண்டியதும் அவசியம். ஆனால் இக்காலத்தில் மனிதர்கள் தூக்கத்திற்கு குறைவான நேரத்தையே ஒதுக்குகின்றனர்.இதனால் மன அழுத்தம்,உடல் சோர்வு,மனச்சோர்வு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. சிலருக்கு குறட்டை விட்டு தூங்கும் பழக்கம் இருக்கும்.இதை நிம்மதியான தூக்கம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் குறட்டை … Read more

உங்களுக்கு அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இரண்டு நிமிடத்தில் தீர்வு.. தண்ணீரில் இதை கலந்து குடிங்க!!

Do you often belch? Solution in two minutes.. Mix this with water and drink!!

உணவு உட்கொண்ட பிறகு ஏப்பம் வருவது இயல்பான ஒரு விஷயமாகும்.ஆனால் சிலருக்கு தொடர்ந்து ஏப்பம் வரக் கூடும்.புளித்த ஏப்பம்,அடிக்கடி ஏப்பம் வருதல்,அதிக சத்தத்துடன் ஏப்பம் வருதல் போன்றவை பொது இடங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.இதை சரி செய்ய இங்கு தரப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றலாம். தீர்வு 01: 1)எலுமிச்சம் பழச்சாறு 2)தண்ணீர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி இரண்டு அல்லது மூன்று துளிகள் எலுமிச்சை சாறு கலக்கவும். … Read more

குழந்தைகளுக்கு சளி காய்ச்சலுக்கு டானிக் கொடுக்குறீங்களா? அப்போ இதை ஒருமுறை செக் பண்ணுங்க!!

Do you give children a tonic for colds? So check this once!!

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் குழந்தைகளுக்கு சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகிறது.குழந்தைகளுக்கு என்ன நோய் வருகிறது என்றே தெரியாத அளவிற்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஊட்டச்சத்து உணவு சாப்பிடவில்லை என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படுவதால் மாத்திரை,மருந்து எப்பொழுதும் வைத்திருக்க வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.மாத்திரை,மருந்து கொடுத்தால் தான் குழந்தைகளுக்கு நோய் பாதிப்புகள் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! SUGAR இருப்பவர்கள் நெய் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

find-out-do-you-know-what-happens-if-people-with-sugar-eat-ghee

சர்க்கரை இருபவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஆனால் சில வகை ஆரோக்கிய உணவுகளே இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும் என்பதால் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் வந்துவிட்டால் பிடித்த உணவுகள் மற்றும் ஆசை உணவுகளுக்கு டாட்டா சொல்லிட வேண்டியது தான்.அனைவரும் விரும்பும் அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.ஆனால் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு உணவுகள் பக்கம் தலைவைத்து கூட படுக்க கூடாது.காரணம் இனிப்பு உணவுகள் உடலில் இரத்த சர்க்கரை … Read more

முருகனுக்கு மாலை அணிபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள் இவை!!

These are the fasting methods to be observed by those who wear garlands for Murugan!!

தற்பொழுது கார்த்திகை மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த மாதத்தில் மாலை அணிந்து கொண்டு சபரிமலை செல்பவர்கள் ஏராளம்.சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் முறையை அனைவரும் அறிவீர்.ஆனால் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது குறித்து பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. முருக பக்தர்கள் தைப்பூசம்,பங்குனி உத்திரம்,ஐப்பசி கந்த சஷ்டியின் போது தான் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள்.அதேபோல் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து முருகனுக்கு விரதம் இருந்தால் அவரின் அருள் கிடைத்து வாழ்வில் நன்மைகள் நடக்கும். கார்த்திகை மாதத்தில் … Read more