அன்றைக்கே கரகாட்டக்காரன் படத்தால் உருவாக்கப்பட்ட சாதனை!! இன்று வரை யாராலும் அதை முறியடிக்க முடியவில்லை!!

A record created by Karakatakkaran film that very day!! No one has been able to beat it till date!!

கங்கை அமரன் உடைய இயக்கத்தால் 1989 ஆம் ஆண்டு எதார்த்தமான கதைப்போக்கில் உருவான படம் தான் கரகாட்டக்காரன். இந்த படத்தில் புதுமுக நடிகையாக கனகா அவர்கள் அறிமுகமான முதல் படமும் கரகாட்டக்காரன் ஆகும். கரகாட்டக்காரன் படத்தினை இப்பொழுது உடனடியாக அனைவருக்கும் ஞாபகப்படுத்த வேண்டும் எனில் வாழைப்பழ காமெடி தான் மனதில் சட்டு என்று தோன்றும். அந்த அளவிற்கு கவுண்டமணி மற்றும் செந்தில் என்னுடைய காமெடி சீன்கள் மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளன என்றே கூறலாம். ஒரு பக்கம் … Read more

குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்!! முதலமைச்சர அறிவிப்பு!!

The government will bear the cost of children's education!! Chief Minister's announcement!!

பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வெடி விபத்துகளில் உயிரிழக்கும் பெற்றோர்களின் குடும்பத்தில் படிக்கும் பள்ளி குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார். விருதுநகர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் அவர்கள், நேற்று பட்டாசு ஆலை, அரசு குழந்தை காப்பகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில், 77 … Read more

5 லட்சம் போட்டால் 15 லட்சம்!! இரட்டிப்பு வட்டி கொடுக்கும் தபால் துறையின் புதிய திட்டம்!!

15 lakh if ​​you put 5 lakh!! New scheme of postal department giving double interest!!

சேமிப்பு திட்டம் என்பது அனைவரது குடும்பத்திலும் பின்பற்றக்கூடிய ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் தங்களுடைய எதிர்காலத்திலோ அல்லது பிள்ளைகளுடைய எதிர்காலத்திலோ பொருளாதார நெருக்கடி வந்துவிடக் கூடாது என்பதாகும். இவ்வாறு சேமிப்பு கண்ணோட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்களுடைய சேமிப்பை மேற்கொள்கின்றனர். குறிப்பாக இன்று பலர் போஸ்ட் ஆபீஸ் களில் உள்ள திட்டங்களை கவனித்து அதில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. அவ்வாறாக, நாம் சேமிக்கும் பணத்தை விட மூன்று மடங்கு பணத்தை … Read more

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் அன்பில் மகேஷ் !!

Good news for teachers job applicants!! Minister Anbil Mahesh !!

பள்ளிகளில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியுள்ளார். இவை மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பிறமொழிப் பயிலும் மாணவர்களின் கணக்கெடுப்பையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இந்த கணக்கெடுப்புகள் முடிந்த பிறகு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளும் மேற்கொள்ளப்படும் என … Read more

இந்திய மாணவர்கள் கனடா சென்று படிக்க தடை!! விசா திட்டத்தை நிறுத்திய கனடா!!

Indian students are banned from studying in Canada!! Canada has stopped the visa program!!

கனடா அரசால் சர்வதேச மாணவர்களுக்கு எளிதில் விசா கிடைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட திட்டம் தான் “student direct scheme”. இதன் மூலம் விசாவிற்காக மாணவர்கள் பல மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலையில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திட்டத்தின் மூலம் இந்தியர்கள் மட்டுமின்றி, பிரேசில், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, மொராக்கோ, பாகிஸ்தான், பெரு, பிலிப்லைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி பயில விரைவாக விசா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பல நாடுகளில் … Read more

கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! பயத்தில் உறைந்த மக்கள்!!

Earthquake in Krishnagiri!! People frozen in fear!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 3.3 டிரெக்டராக பதிவாகியுள்ளது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களிடையே பதற்றமான சூழ்நிலை உண்டாகியுள்ளது. நேற்று பிற்பகலில் சரியாக 1.32 மணி அளவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டாலும் மக்களுக்கு பெரிதளவில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். … Read more

சிறந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கான அரிய வாய்ப்பு!! பரிசுத்தொகையுடன் சான்றிதழ்கள் காத்திருப்பு!!

Rare opportunity for fine painters and sculptors!! Certificates with prizes are waiting!!

தமிழக அரசு சென்னையில் கலை பண்பாட்டுத்துறை, நுண்கலைப்பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சியினை இரண்டு பிரிவில் நடத்தி வருகிறது. மரபு வழி மற்றும் நவீன வழி மூலம் நடத்தப்படும் இந்த போட்டிகளில் சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்த கலை நிகழ்ச்சி, இந்த ஆண்டும் நடைபெற உள்ளது. எனவே சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்கள் தங்களுடைய கலை … Read more

14 மொழிகளில் நடித்த தமிழ் நடிகர்!! சினிமா துறையில் புதிய சாதனை!!

Tamil actor who acted in 14 languages!! A new record in the film industry!!

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஆரம்ப காலகட்டங்களில் இருந்து இன்று வரையில் சில தமிழ் நடிகர்கள் மற்ற மொழி படங்களில் நடிக்க ஒத்துக்கொள்வதில்லை. அதற்கு உதாரணமாக நம்முடைய கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் ஹாலிவுட் உட்பட 14 மொழி படங்களில் காமெடி நடிகராக மட்டுமே நடித்த ஒரு நடிகரை நம்முடைய தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமாக இன்று அளவு பார்க்கப்பட்டு வருகிறது. தனது ஒல்லியான உடலால் தமிழில் மிகவும் பிரபலமானவர் ஓமக்குச்சி … Read more

இறைவனடி சேர்ந்த டெல்லி கணேஷ்!! கண்ணீர் வெள்ளத்தில் ரசிகர்கள்!!

Delhi Ganesh under God!! Fans in tears!!

தமிழ் சினிமா துறையில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை ஆட்கொண்டவர் டெல்லி கணேஷ் ஆவார். வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு அவர் அவர் இறைவனடி சேர்ந்துள்ளார் என்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் செய்தியாக உள்ளது. 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரின் உடல், இன்று சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1944 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ், … Read more

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு!! மொத்தம் 592 காலிப்பணியிடங்கள்!!

Bank of Baroda Bank Jobs!! Total 592 Vacancies!!

நம் நாட்டில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி சிறப்பு அதிகாரி பணிக்கு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.பணி குறித்த விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி பணியின் பெயர்: *சிறப்பு அதிகாரி காலிப்பணியிடங்கள்: சிறப்பு அதிகாரி பணிக்கென மொத்தம் 592 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் … Read more