வீட்டுக்கு வருமான வரி நோட்டிஸ் வராமல் இருக்க இதை மறக்காமல் செய்யுங்கள்!!

வீட்டுக்கு வருமான வரி நோட்டிஸ் வராமல் இருக்க இதை மறக்காமல் செய்யுங்கள்!!

வரி செலுத்தக் கூடியவர்கள் பல்வேறு வகையான வருமான வரி அறிவிப்புகளை பெறலாம். ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான நோக்கங்களுக்கு சேவை செய்கின்றன. பதிவு செய்யப்பட்ட ஐடிஆரில் ஏதாவது விடுபட்டிருந்தாலோ, பிழைகள் இருந்தாலும் அல்லது முரண்பாடுகள் இருந்தாலும் வருமானவரித்துறை இந்த அறிவிப்பை வீடுகளுக்கு அனுப்பி வைக்கும். இந்த அறிவிப்புகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொண்டு, உடனடியாகப் பதிலளிப்பது , அவர்கள் மேலும் நம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க படுக்க உதவுவதாக செயல்படும். முறையாக ஐடிஆர் ஐ பதிவு செய்த … Read more

டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக வேலை பார்த்த நடிகர் விக்ரம்!! உங்களால் நம்ப முடிகிறதா!!

Actor Vikram who worked as a dubbing artist!! Can you believe it!!

பிரபுதேவா, அப்பாஸ், சிம்ரன் மற்றும் ரம்பா நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த விஐபி படத்தில் பிரபு தேவா மற்றும் அப்பாஸிற்கு நடிகர் விக்ரம் அவர்கள் தன்னுடைய குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்திற்கு ரஞ்சித் பாரொட் இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த எல்லாப் பாடல்களுமே விறுவிறுப்பாக இருக்கும். மயிலு மயிலு, மின்னல் ஒரு கோடி, ஈச்சங்காட்டுல முயல், நேற்று நோ நோ, இந்திரன் அல்லெ என்ற இந்தப் பாடல்கள் எல்லாமே ரசிகர்களை ஆட்டம் போட வைப்பதாக இருந்தது. … Read more

குரங்கமை நோயுடன் தமிழகத்திற்கு வந்த நபர்!! தப்பி ஓடியதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!!

Person came to Tamil Nadu with monkey disease!! Citizens are advised to be cautious as they fled!!

உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணிவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் மட்டுமல்லாது செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார். அதில், அவர் சென்னை, மதுரை, கோவை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் வெளி நாடுகளிலிருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்யும் நடைமுறை நடத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் குறங்கம்மை நோயாளிகளுக்கான 10 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 27 வயதுள்ள இளைஞர் நேற்றைய முன் … Read more

ஏடிஎம் மிஷினில் உங்களது பணம் மாட்டிக் கொண்டால் உடனடியாக இதை மட்டும் செய்யுங்கள்!!

What you should do immediately if your money is stuck in the ATM machine!!

சில நேரங்களில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து நீங்கள் பணம் எடுக்கும் பொழுது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும் ஆனால் இயந்திரத்தில் பணம் வராது. இவ்வாறு நடக்கும் பொழுது நமது வங்கி கணக்கில் 5 நாட்களுக்குள் மீண்டும் அந்த தொகை வந்துவிடும். ஒருவேளை அவ்வாறு வராமல் போய்விட்டால் ஐந்து நாட்களை தாண்டிய ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 100 வீதம் இழப்பீட்ட தொகை வழங்கப்படும். ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து உங்கள் பணம் கையில் வராமல் போனால், முதலில் நீங்கள் செய்ய … Read more

மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. மீண்டும் 1 நாள் அரசு விடுமுறை!!

another-public-holiday-followed-by-diwali-government-announcement

தீபாவளி முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு சத் பூஜை கொண்டாடப்படுகிறது. பீஹார், ஜார்க்கண்ட் மற்றும் உத்திரபிரதேசத்தில் இந்த சத் பூஜை மிக விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணைநிலை ஆளுநர் சக்சேனா அவர்கள் சத் பூஜை கொண்டாடப்படும் நவம்பர் 7 ஆம் தேதி அன்று டெல்லிக்கு பொது விடுமுறை வழங்குமாறு கடிதம் ஒன்றினை முதல்வருக்கு எழுதியிருந்தார். இக்கடிதத்தினை தொடர்ந்து முதல்வர் அவர்கள் நவம்பர் 7 ஆம் தேதி அன்று டெல்லிக்கு பொது விடுமுறை வழங்கப்படும் என்று வெள்ளிக்கிழமை … Read more

ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.3000 வரை உரிமை தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது!!

tamil-nadu-government-has-ordered-to-give-entitlement-amount-up-to-rs-3000-per-month-to-people-in-the-same-family

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கென பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதா மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்டிருக்கிறது. மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தற்பொழுது கூறப்பட்டுள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் :- 2022 – 2023 ஆம் ஆண்டு முதல், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் … Read more

எந்த பூ எந்த நேரத்தில் வைத்தால் பலன் கிடைக்கும்!! தெரிந்து கொள்ளுங்கள்!!

Any flower placed at any time will get results!! Find out!!

பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது. மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும். ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது. மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும். மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் … Read more

நாம் தலையில் வைக்கும் பூவால் இத்தனை நோய் குணமாகும்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

The flower we put on our head cures so many diseases!! Don't miss it!!

பூக்களின் பயன்கள்: ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும். பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும். செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். மகிழம்பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் … Read more

இந்த அறிகுறிகளிருந்தால் கட்டாயம் மாரடைப்பு வரும்!! மக்களே உஷார்!!

If you have these symptoms, you must have a heart attack!! People beware!!

மாரடைப்பு :- இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும் தமனி தடுக்கப்படும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. கொழுப்பு, கொலஸ்ட்ரால் கொண்ட வைப்புக்கள் காலப்போக்கில் உருவாகின்றன, இதயத் தமனிகளில் பிளேக்குகளை உருவாக்குகின்றன. ஒரு பிளேக் சிதைந்தால், இரத்த உறைவு உருவாகலாம். உறைதல் தமனிகளைத் தடுக்கலாம், இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக்கான அறிகுறிகள் மாறுபடும். சிலருக்கு லேசான அறிகுறிகள் இருக்கும். மற்றவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் உள்ளன. சிலருக்கு அறிகுறிகள் இல்லை. பொதுவான மாரடைப்பு அறிகுறிகள் பின்வருமாறு: அழுத்தம், இறுக்கம், வலி, … Read more

சீரற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க இதை பலோ பண்ணுங்க!!!

Follow this for a permanent solution to irregular periods!!!

ஆரோக்கியமான உணவு முறை சீரான மாதவிடாய் சுழற்சியை அடைய உதவுவதோடு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏதேனும் இருந்தால் சரி செய்ய உதவும். சில உணவுகள் மற்றும் மூலிகைகள் உங்கள் மாதவிடாய் முன்கூட்டியே வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. இந்த கோட்பாடுகளை ஆதரிக்கும் ஆய்வுகள் எதுவும் இல்லை, ஆனால் பெரும்பாலான பெண்கள் அவற்றை சத்தியம் செய்கிறார்கள். எதையும் அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் எதையும் சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் ஒவ்வாமை உள்ளதா … Read more