காதலால் வாழ்க்கையின் விரக்திக்கு போன த்ரிஷா – மீண்டும் கம்பேக் கொடுத்து அசர வைத்த பின்னணி என்ன?

காதலால் வாழ்க்கையின் விரக்திக்கு போன த்ரிஷா - மீண்டும் கம்பேக் கொடுத்து அசர வைத்த பின்னணி என்ன?

காதலால் வாழ்க்கையின் விரக்திக்கு போன த்ரிஷா – மீண்டும் கம்பேக் கொடுத்து அசர வைத்த பின்னணி என்ன? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த திரிஷா, விக்ரம் நடிப்பில் வெளியான  ‘சாமி’ படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து … Read more

மேடையில் எம்ஜிஆரை விமர்சனம் செய்த கண்ணதாசன் – ஆனால்.. எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?

மேடையில் எம்ஜிஆரை விமர்சனம் செய்த கண்ணதாசன் - ஆனால்.. எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?

மேடையில் எம்ஜிஆரை விமர்சனம் செய்த கண்ணதாசன் – ஆனால்… எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில், பிரபல பாடலாசிரியரும், கவிஞராகவும் வலம் வந்தவர் கண்ணதாசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தவர் கண்ணதாசன். … Read more

சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள் படத்தில் உண்மையாக நாதஸ்வரம் யார் வாசித்தார்கள்னு தெரியுமா?

சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள் படத்தில் உண்மையாக நாதஸ்வரம் யார் வாசித்தார்கள்னு தெரியுமா?

சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள் படத்தில் உண்மையாக நாதஸ்வரம் யார் வாசித்தார்கள்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இந்த சிவாஜி முதலில் மேடை நாடகங்களில் நடித்தார். இதனையடுத்து, தமிழில் முதன்முதலாக தமிழில் ‘பராசக்தி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட … Read more

தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்..

தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்..

தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்.. பெண்களுக்கு அழகு சேர்ப்பதே கூந்தல் தான். அதிலும் மிக நீளமான கூந்தல் கொண்ட பெண்கள் அழகே தனி தான். நீளமான கூந்தலை கொண்ட பெண்கள் ரொம்ப தன்னம்பிக்கையாக இருப்பார்கள். ஆனால், இந்த காலத்தில் பெண்களாகட்டும், ஆண்களாகட்டும் முடி உதிர்தல் பிரச்சினை அதிகமாகவே உள்ளது. தலை முடி நன்றாக வளர வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அதற்காக அக்கறை அவங்கள் காட்டமாட்டார்கள். ஷாம்புவில் உள்ள ரசாயனம் முடியைக் கொஞ்சம் … Read more

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே.. சின்ன வயதில் நான் ஏதாவது தப்பு செய்தால் உடனே ஆசிரியர் தோப்புகரணம் போடச் சொல்வார்கள். அந்த தண்டனையிலும் ஒரு நன்மை இருக்கும். தோப்புகரணம் போடுவதால் மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு ஞாபகசக்தி அதிகரிக்குமாம். உண்மையில் தோப்புகரணம் போடுவது ஒரு உடற்பயிற்சியாகும். நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். தோப்புகரணம் போடுவதால் நமக்கு நன்மைகள் பல. ஆனால், இப்போது தோப்புகரணம் … Read more

சுவையான பூண்டு முறுக்கு – செய்வது எப்படி?

சுவையான பூண்டு முறுக்கு - செய்வது எப்படி?

சுவையான பூண்டு முறுக்கு – செய்வது எப்படி? பூண்டு நன்மைகள் பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்கள் உள்ளன. நாம் சமைக்கும்போது பூண்டை சேர்த்து சமைப்பது வழக்கம். ஏனென்றால், பூண்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில் அயோடின் சல்பர் குளோரின் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. பூண்டின் சுவை பல்வேறு உணவுகளுக்கு அற்புதமான சுவையை அளிக்கிறது. பூண்டு ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. … Read more

வீட்டில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை துரத்துமாம்!

வீட்டில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை துரத்துமாம்!

வீட்டில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை துரத்துமாம்! நம் வீட்டில் எப்போதும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் இருக்க வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புவோம். சிலர் நம்மிடம் பேசும் போது அவர் அழகாக பேசினால், அவர்களிடமிருக்கும் நேர்மறை எண்ணங்களை நாம் உணர முடியும். சிலர் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வீட்டை பராமரிக்கும் அழகு மிக சிறப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலரோ வீட்டை அலங்கோலமாக வைத்திருப்பார்கள். அதிலும் தேவையில்லாத பொருட்களை கழிக்காமல் அதையும் … Read more

கஷ்டத்தில் இருந்த இயக்குநர் – வெறும் 1 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி படம் நடித்து கொடுத்த எம்.ஜி.ஆர்!

கஷ்டத்தில் இருந்த இயக்குநர் - வெறும் 1 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி படம் நடித்து கொடுத்த எம்.ஜி.ஆர்!

கஷ்டத்தில் இருந்த இயக்குநர் – வெறும் 1 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி படம் நடித்து கொடுத்த எம்.ஜி.ஆர்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார். எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட … Read more

11 வயதில் அஜித் சார்கிட்ட Love propose பண்ணேன் – மனம் திறந்த நடிகை!

11 வயதில் அஜித் சார்கிட்ட Love propose பண்ணேன் - மனம் திறந்த நடிகை!

11 வயதில் அஜித் சார்கிட்ட Love propose பண்ணேன் – மனம் திறந்த நடிகை! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரை ‘தல’ என்று அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். அஜித் தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ஆசை, காதல் கோட்டை, வான்மதி, முகவரி, வாலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவருக்கு முதன் முதலாக … Read more

ஒரே ஒரு டேக்கில் என்னை சிவாஜி யார்ன்னு கண்டுபிடிச்சுட்டாரு.. – மனம் திறந்த பார்த்திபன்!

ஒரே ஒரு டேக்கில் என்னை சிவாஜி யார்ன்னு கண்டுபிடிச்சுட்டாரு.. - மனம் திறந்த பார்த்திபன்!

ஒரே ஒரு டேக்கில் என்னை சிவாஜி யார்ன்னு கண்டுபிடிச்சுட்டாரு… – மனம் திறந்த பார்த்திபன்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் பார்த்திபன். இவர் சினிமாவில் நடிகராவதற்கு முன் இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இதனையடுத்து, சினிமாவில் பாக்கியராஜ் இயக்கிய ‘தாவணி கனவுகள்’ உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு நடிகராக மாறினார் பார்த்திபன். தமிழில் 1989ம் ஆண்டு முதல்முறையாக ‘புதிய பாதை’ என்ற படத்தில் நடித்தார். நடித்த … Read more