ரேவதியால் பிருத்வி வாழ்க்கை மாறிப்போன சம்பவம்.. – வெளியான தகவல்!

ரேவதியால் பிருத்வி வாழ்க்கை மாறிப்போன சம்பவம்.. - வெளியான தகவல்!

ரேவதியால் பிருத்வி வாழ்க்கை மாறிப்போன சம்பவம்.. – வெளியான தகவல்! பிருத்விராஜின் வாழ்க்கையையே மாற்றிய ரேவதி!.. இவ்வளவு நடந்திருக்கா?!.. அவர் மட்டும் இல்லனா!.. மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழில் ‘மொழி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்னையில்தான் பிறந்தாராம். தி.நகரில் உள்ள ஒரு பள்ளியில்தான் படித்தாராம். இதன் பிறகு குன்னூரில் மேற்படிப்பை முடித்துள்ளார். இதன் பிறகு இவரது பெற்றோர் கேரளா சென்று செட்டிலாகியுள்ளனர். தமிழில் மொழி, காவிய தலைவன், வெள்ளித்திரை, … Read more

கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் – இன்று வரைக்கும் மறைந்த துக்கம்!

கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் - இன்று வரைக்கும் மறைந்த துக்கம்!

கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் – இன்று வரைக்கும் மறைந்த துக்கம்! தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகராகவும், நட்சத்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் முத்துராமன். இவருடைய மகன்தான் கார்த்திக். தமிழ் சினிமாவில் கார்த்திக் 1981ம் ஆண்டு வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இயக்குனர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக ஹீரோவை … Read more

அடேங்கப்பா.. ஆவி பிடித்தால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. ஆவி பிடித்தால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. ஆவி பிடித்தால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே.. நம் முன்னோர்கள் தலை வலி, சளி எதாவது இருந்தால் முதலில் ஆவி பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதன் பிறகுதான் மருத்துவமே பார்த்தனர். முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் மிக எளிதாக வெளியேறிவிடும். ஆனால், இன்றைய காலத்தில் பலர் கடைகளில் விற்கும், கண்ட கிரீம்களை பயன்படுத்தி சரும அழகை பாழாக்கிக்கொள்கின்றனர். வெளியில் இருக்கும் தூசுக்களால் நம்முடைய முகத் துவாரங்களுக்குள் படிந்து, அழுக்குகளுடன் இந்த கிரீம்களில் … Read more

எலும்புக்கு வலிமை சேர்க்கும் உளுத்தம்மாவு புட்டு – எப்படி சுவையாக செய்வது?

எலும்புக்கு வலிமை சேர்க்கும் உளுத்தம்மாவு புட்டு - எப்படி சுவையாக செய்வது?

எலும்புக்கு வலிமை சேர்க்கும் உளுத்தம்மாவு புட்டு – எப்படி சுவையாக செய்வது? உளுத்தம் பருப்பில் நிறைய நார்ச்சத்து உள்ளது. மேலும் அதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். உளுத்தம் பருப்பை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். சரி வாங்க… எப்படி உளுத்தம் பருப்பை வைத்து புட்டு செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் கோதுமை மாவு (வறுத்தது) – … Read more

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்… மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்... மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்… மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா? மனிதனுக்கு தூங்கும் போது கனவுகள் வருவது இயல்புதான். சிலருக்கு நல்ல கனவுகள் வரும்.. சிலருக்கு துரதிஷ்டவசமான கனவுகள் வரும். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் கண்ட கனவுகள் ஞாபகம் இருக்கும். சிலருக்கு மறந்து போகும். ஆனால், கனவு அறிவியலின் படி, சில கனவுகளை நாம் மற்றவர்களிடம் சொன்னால் அது நமக்கு நாமே தீமையை ஏற்படுத்திமாம். நாம் காணும் கனவுகள் ஒவ்வொன்றும் சில அர்த்தங்களை கொண்டிருக்கும். எதிர்காலத்தைப் … Read more

கடுமையான சுவாச பிரச்சனையா? கவலை வேண்டாம்.. இந்த கீரை ஒன்றே போதும்..

கடுமையான சுவாச பிரச்சனையா? கவலை வேண்டாம்.. இந்த கீரை ஒன்றே போதும்..

கடுமையான சுவாச பிரச்சனையா? கவலை வேண்டாம்.. இந்த கீரை ஒன்றே போதும்.. மூலிகை செடிகளில் ஒன்று முசுமுசுக்கை கீரை. இந்த கீரை சுவர்,தரையில் படர்ந்து வளரக்கூடியது. இதன் தண்டுகளில் முட்கள் இருக்கும். மயிரிழைகள் சொரசொரப்பாக இருக்கும். ஆனால், இக்கீரையில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் கொண்டுள்ளது. ஒருவருக்கு நுரையீரலில் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டால் இந்தக் கீரை மருந்தாக பயன்படும். மேலும், கபநோயை போக்கும். இந்தக் கீரையை கொம்புபுடலை, பேய்புடலை, மொசுமொசுக்கை, மாமுலி, ஆயிலேயம் என பல பெயர்கள் உண்டு. … Read more

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் அக்டோபர் மாதம் புதன் பகவான் கன்னி ராசிக்கும், செவ்வாய் பகவான் துலாம் ராசிக்கும், சுக்கிரன் பகவான் சிம்ம ராசிக்கும் மாற்றம் அடைய உள்ளார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் பிரச்சினைகளை சந்திக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம் – ரிஷபம் புதன், சுக்கிரன், செவ்வாய் பகவான்களின் மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களே, உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீங்கள் கடினமாக உழைத்தால்தான் வெற்றி பெறுவீர்கள். … Read more

தன் தாயின் கண்ணீரைப் பார்த்த சிவாஜி.. – என்ன செய்தார்ன்னு தெரியுமா?

தன் தாயின் கண்ணீரைப் பார்த்த சிவாஜி.. - என்ன செய்தார்ன்னு தெரியுமா?

தன் தாயின் கண்ணீரைப் பார்த்த சிவாஜி.. – என்ன செய்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழ் மட்டுமல்ல பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவராக இந்த சிவாஜி முதலில் மேடை நாடகங்களில் நடித்தார். இதனையடுத்து, தமிழில் முதன்முதலாக தமிழில் ‘பராசக்தி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட … Read more

சிவாஜி சொன்ன அந்த வார்த்தை… – சச்சு வாழ்க்கையை மாற்றிய மேஜிக்…!

சிவாஜி சொன்ன அந்த வார்த்தை... - சச்சு வாழ்க்கையை மாற்றிய மேஜிக்...!

சிவாஜி சொன்ன அந்த வார்த்தை… – சச்சு வாழ்க்கையை மாற்றிய மேஜிக்…! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பழம் பெரும் நடிகை சச்சு. இவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகை சச்சு ‘ராணி’, ‘தேவதாசு’, ‘மாயா பஜார்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சின்ன வயதிலிருந்தே சச்சுக்கு சினிமா மீது அதிக ஆர்வம். அது மட்டுமல்லாமல் நன்றாக பரதநாட்டியமும் ஆடுவார். பல மேடைகளில் பரதநாட்டியம் அரங்கேற்றியுள்ளார். … Read more

எம்ஜிஆரை பின்னாடி கிண்டலடித்த நாகேஷ் – பதிலுக்கு எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?

எம்ஜிஆரை பின்னாடி கிண்டலடித்த நாகேஷ் - பதிலுக்கு எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?

எம்ஜிஆரை பின்னாடி கிண்டலடித்த நாகேஷ் – பதிலுக்கு எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பழம் பெரும் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நாகேஷ். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மத்திய அரசு ஊழியராக பணியாற்றினார். சினிமாவின் மேல் இருந்த மோகத்தான் தன்னுடைய மத்திய அரசு வேலையை அவர் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வந்தார். சினிமாவில் கவிஞர் வாலியும், நடிகர் நாகேஷூம் ஒரே அறையில் தங்கிக்கொண்டுதான் சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் நாகேஷூக்கு மேடை … Read more