தக்காளியின் விலை கேட்டு அதிர்ந்த சென்னைவாசிகள்! அதற்காக இவ்வளவா?

Chennai residents shocked by the price of tomatoes! So much for that?

தக்காளியின் விலை கேட்டு அதிர்ந்த சென்னைவாசிகள்! அதற்காக இவ்வளவா? பொதுவாகவே நமக்கு மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை நிலவரம் சற்று தலைசுற்றும். அந்தளவிற்கு விலைவாசி ஏற்றம் காணப்படும். ஏனென்றால் வரத்து குறைவு அல்லது மழையினால் ஏற்படும் சேதங்கள் என நாம் கருத வேண்டி இருக்கும். அப்படித்தான் தற்போது பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கன மழை பொழிந்து வருகிறது. இந்த கனமழை அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. மேலும் மற்றொரு காரணமாக பெட்ரோல் விலை … Read more

சேலத்தில் ஏரி உடைப்பின் காரணமாக 10 வீடுகள் இடிந்து விழுந்தது! அரசு எதையும் சரிவர செய்யவில்லை! மக்கள் பரிதவிப்பு!

10 houses collapsed due to lake breakage! The government has not done anything right! Congratulations to the people!

சேலத்தில் ஏரி உடைப்பின் காரணமாக 10 வீடுகள் இடிந்து விழுந்தது! அரசு எதையும் சரிவர செய்யவில்லை! மக்கள் பரிதவிப்பு! கடந்த இரண்டு நாட்களாகவே அனைத்து மாவட்டங்களும், மழையின் காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது குறிப்பிடத் தக்கது. அதே போல் சேலத்தில் விடிய விடிய கனமழை பொழிந்தது. அதன் காரணமாக வீடுகளுக்குள் வெல்ல நீர் புகுந்து மக்கள் இருக்க இடம் இன்றி தவிக்கின்றனர். சேலத்தில் டி பெருமாள்பாளையத்தில் உள்ள காரைக்காடு ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு … Read more

சென்னை தத்தளிக்க இதுதான் காரணம்! வானிலை ஆய்வு மைய தலைவர் சொன்ன தகவல்!

This is the reason for Chennai to tap! Information provided by the head of the Meteorological Center!

சென்னை தத்தளிக்க இதுதான் காரணம்! வானிலை ஆய்வு மைய தலைவர் சொன்ன தகவல்! சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பேய் மழை புரட்டிப் போட்டுள்ளது. அனைவருக்குமே இது மிகவும் கடினமான சூழ்நிலையாக உள்ளது. விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதுவும் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. அதன் காரணமாக தண்ணீர் வெளியேறவே வழியில்லாமல் வெள்ளக்காடாக உள்ளது. ஏனென்றால் நாம் தண்ணீர் செல்லும் இடமெல்லாம் வீட்டுமனைகளை கட்டி தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் மறைத்து … Read more

மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்!

Cancel VIP Darshan for three days! Devotees must obey!

மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், மத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் மால்கள் என அனைத்தும் மூடி இருந்தது. தற்போது சிறிது, சிறிதாக தொற்று குறைந்துள்ளதால் அனைத்தும் சாதாரண நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்து உள்ளது.பள்ளி கல்லூரிகள் செயல்பட ஆரம்பித்தது. அதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டது. அதே போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் … Read more

பெட்ரோல் டேங்கர் வெடித்து கோர விபத்து! சதம் அடித்த உயிரிழப்பு!

Petrol tanker explodes Hundreds killed!

பெட்ரோல் டேங்கர் வெடித்து கோர விபத்து! சதம் அடித்த உயிரிழப்பு! ஆப்பிரிக்கா நாட்டில் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டில் ப்ரீ டவுன் தலைநகரில் ஒரு பெட்ரோல் பங்கில், எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மோதியுள்ளது. அதன் காரணமாக அங்கு மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது அந்த விபத்தில் இதுவரை 90 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்க் அருகே நடந்த … Read more

நாட்டு வெடிகுண்டுடன் சென்ற தந்தை! அதன் காரணமாக உயிரிழந்த 7 வயது மகன்!

The father who went with the country bomb! 7 year old son who died due to it!

நாட்டு வெடிகுண்டு தயாரித்த தந்தை! அதன் காரணமாக உயிரிழந்த 7 வயது மகன்! புதுச்சேரி அருகே நாட்டு பட்டாசுகள் உடன், மகனையும் மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்து வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, அதன் காரணமாக தந்தை மகன் இருவரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். புதுவை அரியாங்குப்பம் காக்காயன்தோப்பை சேர்ந்தவர் கலைநேசன். 37 வயதான இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பகுதியை சேர்ந்த ரூபனாவுக்கும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் … Read more

அரசு மருத்துவமனையில் தீ! பரிதாபமாக உயிரிழந்த மக்கள்!

Government hospital fire! People who died miserably!

அரசு மருத்துவமனையில் தீ! பரிதாபமாக உயிரிழந்த மக்கள்! மராட்டிய மாநிலத்தில் உள்ள அகமது நகர் அருகே அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் புறநோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் 11 பேர் பலியானார்கள் என்றும், 12 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசர சிகிச்சை பிரிவின் சிகிச்சை பிரிவில் பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டு … Read more

கவர் வேண்டும் என்றால் இதையும் சேர்த்து அனுப்புவோம்! அந்த நிறுவனத்தால் அதிர்ந்து போன வாடிக்கையாளர்!

If you need a cover we will send this along! The customer who was shocked by that company!

கவர் வேண்டும் என்றால் இதையும் சேர்த்து அனுப்புவோம்! அந்த நிறுவனத்தால் அதிர்ந்து போன வாடிக்கையாளர்! கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டம் கனியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர் ஒரு பாஸ்போர்ட் வைத்துள்ளார். அதற்கு கவர்  வாங்க வேண்டும் என்று நினைத்து, அவர் ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் மூலம் அதைப் வாங்க பதிவு செய்துள்ளார். தற்போதெல்லாம் நமக்கு வசதியாக வேண்டுமென்று இப்படியான பல நிறுவனங்கள் பல முளைத்துள்ளன. பிளிப்கார்ட், அமேசான் போன்ற பல நிறுவனங்கள், மற்றும் … Read more

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 24 பேர் பலி! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!

24 killed in last two days alone! The police were shocked to hear the reason!

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 24 பேர் பலி! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்! பீகாரில் தற்போது பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது. அங்கு மதுவிலக்கு அமலில் உள்ளதன் காரணமாக சட்டவிரோதமாக பலர் கள்ள சாராயம் காய்ச்சி குடிக்கும் செயலும் செய்து  வருகின்றனர். இதில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதும் வழக்கமான ஒன்று தான். அரசு என்னதான் மதுப்பழக்கம் உடலுக்கும், நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று விளம்பரப்படுத்தினாலும், அதை தயாரிப்பவர்களையோ, இல்லை விற்பனை செய்பவர்களையோ … Read more

காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது!

2 more accomplices arrested in Karaikal murder case

காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது! காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி. 53 வயதான இவரை  கடந்த 22-ந் தேதி திருநள்ளாறில் உள்ள கட்சி அலுவகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மர்ம நபர்களால் வழிமறித்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், அவரிடம் இருந்த ஒரு இடம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கூலிப்படையை ஏவி தேவமணியை … Read more