பாலஸ்தீனத்தில் 36 உயிரை பறித்த வான்வழி தாக்குதல் – இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் அயல்நாடுகள்!!
பாலஸ்தீனத்தில் 36 உயிரை பறித்த வான்வழி தாக்குதல் – இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் அயல்நாடுகள்!! கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் எல்லைக்குள் ஹமாஸ் படையினர் நுழைந்து கடும் தாக்குதலை நடத்தினர்.இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலை சேர்ந்தோர் பலியான நிலையில், மேலும் பலர் பணைய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இன்னமும் அவர்கள் முழுமையாக மீட்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், இஸ்ரேல் தனது பதில் தாக்குதலை நடத்த துவங்கினர்.இந்த தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 31,533 உயிரிழந்த நிலையில் 73,546 நபர்கள் படுகாயமடைந்தனர். … Read more