பாலஸ்தீனத்தில் 36 உயிரை பறித்த வான்வழி தாக்குதல் – இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் அயல்நாடுகள்!!

Air strike in Palestine kills 36 - Foreign countries warn Israel!!

பாலஸ்தீனத்தில் 36 உயிரை பறித்த வான்வழி தாக்குதல் – இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் அயல்நாடுகள்!! கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் எல்லைக்குள் ஹமாஸ் படையினர் நுழைந்து கடும் தாக்குதலை நடத்தினர்.இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலை சேர்ந்தோர் பலியான நிலையில், மேலும் பலர் பணைய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இன்னமும் அவர்கள் முழுமையாக மீட்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், இஸ்ரேல் தனது பதில் தாக்குதலை நடத்த துவங்கினர்.இந்த தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 31,533 உயிரிழந்த நிலையில் 73,546 நபர்கள் படுகாயமடைந்தனர். … Read more

மின்சார ரயில்கள் ரத்து – நாளை 7 நிமிட இடைவெளியில் பாயும் மெட்ரோ!!  

Electric trains canceled - Metro will run at 7 minute intervals tomorrow!!

மின்சார ரயில்கள் ரத்து – நாளை 7 நிமிட இடைவெளியில் பாயும் மெட்ரோ!! சென்னையில் தாம்பரம்-கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது.இந்நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.அதில், நாளை(மார்ச்.,17) சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரையிலும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலும் செல்லும் மின்சார ரயில்களான மொத்தம் 44 ரயில்கள் காலை 11 மணி முதல் மாலை 4.30 … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!!

sabarimala-ayyappan-temple-panguni-utram-aaratu-festival-begins-from-today

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!! ஆண்டுதோறும் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா சபரிமலை ஐயப்பன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.அதன்படி இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.கொடியேற்றம் காரணமாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அபிஷேகங்கள், நெய் அபிஷேகம், பூஜைகள் உள்ளிட்டவை சாமிக்கு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கொடி வடம் மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்த … Read more

தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான செம்மொழி மாநாடு குறித்து அறிக்கை – முதல்வர் ஸ்டாலின்!! 

Statement on Classical Conference which will make Tamil proud - Chief Minister Stalin!!

தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான செம்மொழி மாநாடு குறித்து அறிக்கை – முதல்வர் ஸ்டாலின்!! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஓர் முக்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், மகாகவி பாரதியார் கனவான வெளிநாட்டு நல்லறிஞர்களின் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்பதை நனவாக்கும் வகையில் வேளாண்மை, தொழில்நுட்பம், அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நூல்களை தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் நடந்து வருகிறது.      அதேபோல், செயற்கை நுண்ணறிவினை புகழ்பெறும் … Read more

இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!!

Now CBSE Syllabus in All Govt Schools - Effective from Next Academic Year!!

இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!! புதுச்சேரி மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரான பிரியதர்ஷினி இன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், ‘புதுச்சேரி அரசு துவக்க பள்ளிகளிலும் சிபிஎஸ்சி என்னும் மத்திய இடைநிலை கல்விவாரிய பாடத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.கடந்த 2023-24ம் கல்வியாண்டில் மட்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாடு வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “வரும் கல்வியாண்டான 2024-25ம் … Read more

ஈஷாவின் ‘தமிழ் தெம்பு’ திருவிழாவில் முதன்முறையாக அரங்கேறும் ‘ரேக்ளா ரேஸ்’!!

Esha's 'Rekla Race' will be staged for the first time in the 'Tamil Thembu' festival!!

ஈஷாவின் ‘தமிழ் தெம்பு’ திருவிழாவில் முதன்முறையாக அரங்கேறும் ‘ரேக்ளா ரேஸ்’!! கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது ‘ஈஷா யோகா மையம்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி தின விழாவானது மிக பிரம்மாண்டமாக நடைபெறும். ஆதியோகி முன்னிலை வகிக்கும் அந்த கொண்டாட்டத்தில் ஆன்மீகவாதிகள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துக்கொள்வது வழக்கம்.இந்நிலையில், மஹா சிவராத்திரி கொண்டாட்டத்தை தொடர்ந்து அன்றிருந்து 9 நாட்கள் ‘தமிழ் தெம்பு’ திருவிழா நடைப்பெறும்.உலகளவில் மிக பழமையான ஆன்மீக தமிழ் கலாச்சாரத்தினை … Read more

மலையாள திரையுலகில் கால் பதிக்கும் நடிகை அனுஷ்கா – சம்பளம் எவ்வளவு தெரியுமா ???

மலையாள திரையுலகில் கால் பதிக்கும் நடிகை அனுஷ்கா - சம்பளம் எவ்வளவு தெரியுமா ???

மலையாள திரையுலகில் கால் பதிக்கும் நடிகை அனுஷ்கா – சம்பளம் எவ்வளவு தெரியுமா ??? கடந்த 2005ம் ஆண்டு முதன்முதலாக தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. முதல் படத்திலேயே இவரது அழகு மற்றும் நடிப்பு திறமை ரசிகர்களை இவர் வசமாக்கியது. அதன் காரணமாக அவருக்கு அடுத்தடுப்பு பட வாய்ப்புகள் வந்து குவிய துவங்கியது. தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்தார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், மாதவன், … Read more

சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!!

சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை - கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!!

சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதியினை மேம்படுத்த வேண்டும் என்று அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் பேரில், வடசென்னை காசிமேடு பகுதி முதல் எண்ணூர் தாழங்குப்பம் பகுதி வரை கடற்கரை பகுதியினை அழகுபடுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கியது சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம். இதனை தொடர்ந்து ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் இருந்து 800 … Read more

‘சூப் கேர்ள்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா மேனன் – காமெடி கலந்த கதைக்களம்!

'சூப் கேர்ள்' கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா மேனன் - காமெடி கலந்த கதைக்களம்!

‘சூப் கேர்ள்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா மேனன் – காமெடி கலந்த கதைக்களம்! நடிகை நித்யாமேனன் கடந்த 2006ம் ஆண்டு கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். முன்னணி நாயகர்களுடன் நடித்தாலும் தனது நடிப்பினை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் இவர். தற்போது தமிழில் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் … Read more

மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் – பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!!

மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் - பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!!

மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் – பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!! திருவள்ளூர், கும்முடிப்பூண்டி சுண்ணாம்புக்குளம் பகுதியினை சேர்ந்த மவுலீஸ்(24) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் கடந்த மார்ச் 6ம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கும்முடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். இடையே கவுரப்பேட்டை ரயில் நிலையத்தில் 5 இளைஞர்கள் அந்த ரயிலில் ஏறியுள்ளனர். அந்த இளைஞர்கள் ரயிலில் இருந்த மவுலீஸ் உள்ளிட்ட சக பயணிகளிடம் இருந்து கத்திமுனையில் … Read more