வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம!!!

வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம!!!

வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம!!! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று காலை நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அணி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் மகளிர் … Read more

வலிமை படத்தின் அடுத்த அப்டேட்!! இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!!

வலிமை படத்தின் அடுத்த அப்டேட்!! இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!!

வலிமை படத்தின் அடுத்த அப்டேட்!! இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!! தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு 9 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தை பற்றிய அப்டேட் கேட்டு கடந்த இரண்டு வருடங்களாக ரசிகர்கள் போராடி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் … Read more

ரகசிய திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை!! ஹனிமூன் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

ரகசிய திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை!! ஹனிமூன் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

ரகசிய திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை!! ஹனிமூன் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!! கோலிவுட் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் தான் அழகு. இத்தொடரில் சஹானா நடிகை ரேவதியின் மகளாக காவியா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற தொடரிலும் நடித்து இருக்கின்றார். பின், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடரில் வில்லியாக … Read more

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசு தீவிரம்!!

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசு தீவிரம்!!

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசு தீவிரம்!! தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால், கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் புதிய தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக … Read more

நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!!

நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!!

நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!! தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இரண்டாவது அலை கடந்த ஏப்ரல், மே மாதத்தில் உச்சதை அடைந்த நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் அளிக்கப்படாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி … Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!! தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரம்பட்டியைச் சேர்ந்த கௌதமன் என்பவரின் படகில் 10 மீனவர்கள் கடந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது இவர்கள் கோடியக்கரை கடல் பகுதியில் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தமிழக மீனவர்கள் படகு அருகே வந்த இலங்கை கடற்படை போலீஸார் திடீரென … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!! தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் நிலவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!! அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!! அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!!

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று இருந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. பின், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளின் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன. சமீபத்தில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டது. மேலும், மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்து இருந்தது. தற்போது, அடுத்த கல்வியாண்டு தொடங்கியுள்ளது. … Read more

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு…கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!!

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு...கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!!

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு…கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது.கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. அத்துடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது. தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் … Read more

பச்சை நிறத்தில் பர்ஃபி போல இருக்கும் ரம்யா பாண்டியன்!! வெறித்துப்பார்க்கும் ரசிகர்கள்!!

பச்சை நிறத்தில் பர்ஃபி போல இருக்கும் ரம்யா பாண்டியன்!! வெறித்துப்பார்க்கும் ரசிகர்கள்!!

பச்சை நிறத்தில் பர்ஃபி போல இருக்கும் ரம்யா பாண்டியன்!! வெறித்துப்பார்க்கும் ரசிகர்கள்!! ரம்யா பாண்டியன் ஆண் தேவதை மற்றும் ஜோக்கர் போன்ற சில படங்களில் நடித்தவர். இதனை தொடர்ந்து இவர் வீட்டின் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பெரும் ரசிகர்கள் உருவாகி விட்டனர். இதன் மூலமாகவே ரம்யா குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.மேலும், அதன் பின் பிக்பாஸ் 4 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். … Read more