குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பரான டிஷ்!! இன்றே செய்து அசத்துங்கள்!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பரான டிஷ்!! இன்றே செய்து அசத்துங்கள்!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பரான டிஷ்!! இன்றே செய்து அசத்துங்கள்!! குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். ஆனால், குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு ஒரு சூப்பர் டிஷ் உள்ளது. குழந்தைகளுக்காக சுவைமிகுந்த முட்டை மசாலா எவ்வாறு செய்வது ?என்பதை பற்றி தற்போது காண்போம். தேவையான பொருட்கள்: முட்டை -5 தக்காளி -2 பச்சை மிளகாய் -2 கொத்தமல்லி – சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது -ஒரு ஸ்பூன் வெங்காயம் -1 கருவேப்பிலை -சிறிதளவு வெங்காயத்தாள் … Read more

தமிழகத்திற்குள் வருவதற்க்கு இனி இது கட்டாயம்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்திற்குள் வருவதற்க்கு இனி இது கட்டாயம்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்திற்குள் வருவதற்க்கு இனி இது கட்டாயம்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். நாடு முழுவதும் இரண்டாவது அலையின் பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு குறைந்து … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!! அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அப்படி குறைந்து இருந்தாலும், அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸானது மிகவும் தீவிரமாக பரவி … Read more

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்15 வரை நீட்டிப்பு!! திரையரங்குகள் திறக்க அனுமதி!!

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்15 வரை நீட்டிப்பு!! திரையரங்குகள் திறக்க அனுமதி!!

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்15 வரை நீட்டிப்பு!! திரையரங்குகள் திறக்க அனுமதி!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. தீவிரமான நோய் தடுப்பு … Read more

யாஷிகாவை, அவரது தோழி பார்க்க வந்ததற்கு இதுதான் காரணமா?!! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!!

யாஷிகாவை, அவரது தோழி பார்க்க வந்ததற்கு இதுதான் காரணமா?!! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!!

யாஷிகாவை, அவரது தோழி பார்க்க வந்ததற்கு இதுதான் காரணமா?!! பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!! தமிழ் சினிமாவில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த் ஆவார். இவர் தமிழில் சில படங்களில் மட்டும் நடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டும் கிடைத்தது. இந்த நிலையில், இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் … Read more

வேற லெவல் கியூட்…டிரெடிஷனல் லுக்கில் ரசிகர்களின் மனம் பறித்த ஷிவானி நாராயணன்!!

வேற லெவல் கியூட்...டிரெடிஷனல் லுக்கில் ரசிகர்களின் மனம் பறித்த ஷிவானி நாராயணன்!!

வேற லெவல் கியூட்…டிரெடிஷனல் லுக்கில் ரசிகர்களின் மனம் பறித்த ஷிவானி நாராயணன்!! தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் வாயிலாக அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன். இவர் 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் முதன் முதலாக நடித்து வந்தார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சியின் பகுதி மூன்றின் வாயிலாக தமிழ் சின்னத்திரையில் நடித்து ரசிகர்களால் கவனம் பெற்றார். இந்த தொடரில் ஷிவானி ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் சிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் … Read more

ப்ப்பா…இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!!

ப்ப்பா...இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!!

ப்ப்பா…இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!! ரஷ்ய நாட்டில் 11 குழந்தைகளுக்கு தாய், தந்தையரான தம்பதிகள் தங்களுக்கு மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகின்ற நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த தம்பதிகள் 11 குழந்தைகள் பெற்று உள்ளனர். ஆனால், அவர்களுக்கு அது போதவில்லை என்றும், இன்னும் 105 குழந்தைகள் வேண்டும் எனவும் கூறி இருக்கின்றனர். … Read more

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!!

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!!

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான … Read more

கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!! கொரோனா வைரஸ் தடுப்பூசி போடாமல் தவிர்க்கும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்று பாகிஸ்தான் நாட்டு ரயில்வே துறை அறிவித்து இருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் தற்போது வரையிலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், இதுவே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே வழி என்றும் ஒவ்வொரு நாடும் … Read more

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனை!! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?!!

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனை!! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?!!

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனை!! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் அலை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை நீட்டிப்பது … Read more