உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!!

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!!

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!! உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் தொற்றானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஒரு கொரோனா இரண்டாவது அலை தாக்கமானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அத்துடன் பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 111நாடுகளில் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பல நோயாளிகள் இழந்து உள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். … Read more

வீட்டில் பல்லித்தொல்லையை முழுவதுமாக நீக்க பிரமாதமான ஐடியா!! உடனே செய்து பாருங்கள்!!

வீட்டில் பல்லித்தொல்லையை முழுவதுமாக நீக்க பிரமாதமான ஐடியா!! உடனே செய்து பாருங்கள்!!

வீட்டில் பல்லித்தொல்லையை முழுவதுமாக நீக்க பிரமாதமான ஐடியா!! உடனே செய்து பாருங்கள்!! பெரும்பாலான வீடுகளில் பல்லி தொல்லை மிகவும் அதிகமாக இருக்கும். மேலும், பள்ளி தெய்வாம்சம் பொருந்திய ஒரு இனமாக இருந்தாலும், அது பார்ப்பதற்கு அருவருப்பாகவும் பிடிக்காதது போல பலர் உணருகிறோம். அத்துடன் சமையலறையில் பள்ளி இருந்தால் எல்லா பொருளையும் மறுமுறை கழுவி உபயோகிக்க வேண்டிய நிலை உள்ளது. எல்லா பாத்திரங்களிலும் போய் அமர்ந்து கொள்ளும். இதனைத்தொடர்ந்து பள்ளியை விரட்டுவது குறித்து தற்போது காண்போம். பல்லிக்கு வெங்காய … Read more

அஸ்வினே… அஸ்வின் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!! குட்டிபட்டாஸ் பாடலின் கொண்டாட்டம்!!

அஸ்வினே... அஸ்வின் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!! குட்டிபட்டாஸ் பாடலின் கொண்டாட்டம்!!

அஸ்வினே… அஸ்வின் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!! குட்டிபட்டாஸ் பாடலின் கொண்டாட்டம்!! தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. உதாரணமாக சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், மா.கா.ப, லாஸ்லியா, கவின் மற்றும் மேலும் சிலர் ஆவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பிடித்த ஒருவராக பிரபலமானவர் தான் அஸ்வின். அவர் 2015ம் ஆண்டில் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ என்கிற கோலிவுட் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். … Read more

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!!

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!!

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!! 12 வயது முதல் 17 வயதில் உள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்துவதற்கு ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி அளித்திருக்கிறது. உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் குழந்தைகளுக்கு தடுப்பு செலுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு … Read more

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!!

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!!

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில் அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி, கோவில்கள் மற்றும் கடைகள் என அனைத்தும் முழுவதுமாக இழுத்து மூடப்பட்டது. அது மட்டுமல்லாமல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்குகள் என்று தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்த போதிலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம் … Read more

ஆப்லயும் ஆப்பா… மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!!

ஆப்லயும் ஆப்பா... மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!!

ஆப்லயும் ஆப்பா… மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!! 11 ஆப்களில் மிகவும் ஆபத்து மிக்க ஜோக்கர் மால்வேர் வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கின்றது. நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாகவே மால்வேர் எனப்படும் ஒரு வைரஸ் மேம்பாடும் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் ஜோக்கர் மால்வேர் மீண்டும் இணையத்தை தாக்க வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மால்வேர் வைரஸ் ஸ்மார்ட்போன் பயனர்களை பாதிக்கும் திறன்களை கொண்டுள்ளது.இவைகள் சேமித்து வைக்கும்முக்கிய … Read more

பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!!

பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!!

பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் … Read more

தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!!

தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!!

தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!! சிங்கப்பூரில் கடந்த நான்கு வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றில் 2 பேர் ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஆகும். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து கொண்டு வருகின்றது. இந்த சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா நோய் கட்டுப்படுத்த ஒரு வழியாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தபோதிலும் அனைத்து நாடுகளிலும் தேவையான தடுப்பூசி கிடைப்பதில்லை. அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்தவரை … Read more

அரசு வேலைக்காக காத்திருக்கும் மக்கள்!! தமிழக அரசு விவரமாக அறிவிப்பு!!

அரசு வேலைக்காக காத்திருக்கும் மக்கள்!! தமிழக அரசு விவரமாக அறிவிப்பு!!

அரசு வேலைக்காக காத்திருக்கும் மக்கள்!! தமிழக அரசு விவரமாக அறிவிப்பு!! தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 நபர்கள் காத்து இருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் 14 லட்சத்து ஆயிரத்து 894 பள்ளி மாணவர்கள் மற்றும் 19 … Read more

ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!!

ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!!

ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!! இசை நிகழ்ச்சியில் தோல்வி அடைந்ததாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கின்றது. சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி இருக்கின்றார். மேலும், அந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என … Read more