Breaking News, Chennai, District News, State
காஞ்சிபுரத்தில் சேதமான அரசு வீடுகள் – கண்ணீர் விடும் மக்கள்!!
Jayachithra

இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!!
இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!! சிறந்த நகைச்சுவை நடிகர்களில் “சின்ன கலைவாணர்” விவேக்கும் ஒருவர். நகைச்சுவை மட்டுமல்லாது, நம்மில் பலரை சிந்திக்கவும் வைத்தவர். ...

திருமணம் என்ற பெயரில் ஆண்களை ஏமாற்றிய பெண் கைது!!
கரூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞருக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர், பெண் பார்க்க சொல்லி திருமண தரகர் பாலமுருகனிடம் சொல்லி உள்ளனர். பாலமுருகனுக்கும், திருநெல்வேலி ...

காஞ்சிபுரத்தில் சேதமான அரசு வீடுகள் – கண்ணீர் விடும் மக்கள்!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11,565 வீடுகள் சேதமடைந்துள்ளது. அதிலும் 1662 வீடுகளில் மட்டும் மக்கள் தங்கமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பாதிக்க பட்டஎங்களுக்கு உதவி ...

மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இருந்தது விலகிய – பிரபல சின்னத்திரை நடிகை!!
கடந்த 8 மாதங்களாக ஜீ-தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தான் “மீனாட்சி பொண்ணுங்க“ சினிமாவிலிருந்து விலகி, சீரியலில் நடிக்க தொடங்கினார் அர்ச்சனா. இதுகுறித்து அவர் முன்பு கூறியிருந்ததாவது, ...

காதலி விஷம் கொடுத்ததாக சொன்ன இளைஞர்-சிக்கியது எப்படி?
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த, சஞ்சீவ் எனும் 18 வயது இளைஞர் திருப்பூரில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை ...

பசு தன் மடியிலிருந்து தானே பால் குடிக்கும் ஆச்சரியம்
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுகுமார், என்ற விவசாயி பசுக்கள் வளர்த்து வருகிறார். அதில், ஒரு பசு மட்டும் சில மாதங்களுக்கு முன் கன்று போட்டுள்ளது. ...

சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற மகாலிங்கேஷ்வரர் கோவில் உள்ளது. மகாலிங்கேஷ்வரை தரிசனம் செய்ய, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் ...

மதுபான கொள்கை முறைகேடு: டெல்லி சிபிஐ முன் ஆஜரான கெஜ்ரிவால்
மதுபான கொள்கை முறைகேடு: டெல்லி சிபிஐ முன் ஆஜரான கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக டெல்லி சென்றார். புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் ...

கிழவியான நயன்தாரா; அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்!!
நயன்தாராவின் புகைப்படம் பார்க்க கிழவி போல இருப்பதால் ரசிகர்கள் அதிர்ந்துபோயினர். பொதுவாக சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை நடிகைகள் தக்கவைத்துக் கொள்வர். அவர்கள் படம் சூப்பர் ஹிட் ...

இன்னும் தடுப்பூசி போடலையா.?! புதுவகை கொரோனா தொற்று உஷார்!!
புதியவகை கரோனா பரவும் அபாயம் உள்ள காரணத்தால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவ குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மக்களை ஆட்டி படைத்துக்கொண்டு ...