அந்த நேரத்தில் சுற்றி வளைத்த போலீசார்! கள்ள காதலியுடன் சல்லாபத்தில் இருந்த பொழுது மாட்டிய கொலையாளி!
கொலை குற்றவாளி ஒருவர் காதலியுடன் தனிமையில் இருந்த பொழுது போலீசார் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஹசிம் என்ற ஒருவர் மீது பல கொலை கொள்ளை வழக்குகள் அதிகமாக இருந்துள்ளது. அதனால் போலீசார் அவனை வலை வீசி தேடி வந்துள்ளனர். மேலும் அவரை பிடித்து தருபவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் தருவதாக சொல்லி இருந்தார்கள். ஆனால் அப்படியும் அவர் யார் கண்ணிற்கும் தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பல நாட்களாக தலைமறைவாக … Read more